என் நண்பனின் காதலி 49

எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் பாலா. நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு சென்னையில் பயின்று வருகிறேன். நான் பார்க்க நல்லா இருப்பேன். மானிறம். நல்ல உயரம், கொஞ்சம் குண்டா இருப்பேன். தல அஜித் மாதிரி இருப்பேன். தோற்றத்தில் மட்டும் தான். நான் எல்லோருடனும் சகஜமா பழகுவேன். அதனால என்னை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். பிரத்தேகமாக பெண்களுக்கு. 

நான் எந்த பெண்ணையும் தப்பாக நேரில் நடந்துக் கொண்டது இல்லை. ஆனால் என் சில பெண் தோழிகளை நினைத்து நான் கையடிப்பது வழக்கம். அப்படி நான் நினைத்து கையடிக்கும் பெண்கலில் ஒருத்தி தான் ரேனு. ரேனு எனக்கு நேரடியான பழக்கம் இல்லை. என் நண்பன் மூலமாக எனக்கு அவளை தெரியும். அவன் பெயர் கார்த்திக்.

கார்த்திக்கும் நானும் பள்ளி நண்பர்கள் ஆவோம். நாங்கள் இருவரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். பள்ளி படிப்பை முடித்த பிறகு நான் ஒரு கல்லூரிக்கும் அவன் வேரு ஒரு கல்லூரிக்குமாக சென்றோம். அவன் நன்றாக படிப்பான். ஆனால் அவன் கல்லூரிக்கு சென்ற பிறகு அவன் நாட்டம் ஊர் சுற்றுவதும், பெண்களை கேளி செய்வதுமாக கொண்டிருந்தான். 

எனக்கு அது பிடிக்கவில்லை. நான் அவனை உட்கார வைத்து அட்வைஸ் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவன் அப்படியே இருந்தான். நாங்கள், அதாவது எங்கள் பள்ளி நண்பர்கள் எல்லாம் வாரம் ஒரு முறை சந்திப்பது வழக்கம். நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது எனக்கு சிகரட் பழக்கம் தொடங்கியது. அலவோது தான் அடிப்பேன்.

அன்று ஒரு நாள், நான் என் நண்பர்கள் வருவதற்க்கு, நாங்கள் சந்திக்கும் இடத்தில் நான் காத்திருந்தேன். அப்போது பைக்கில் வந்தான் கார்த்திக். நான் அவனை மட்டும் தான் கவனித்தேன். நான் சிகரேட் பிடித்து புகையை ஊதிக் கொண்டிருந்தேன். அவன் பக்கத்தில் வந்து பைக்கை பார்க் பண்ணினான். அப்போது தான் பார்த்தேன் அவன் பின்னால் ஒரு பெண் உட்க்கர்ந்திருப்பதை. அது வேரு யாரும் இல்லை ரேனு தான்.

அவள் பார்க்க ரொம்ப அழகா இருப்பாள். மாடர்ன் உடையில், விரிந்த முடிகளுடன், பைக்கை விட்டு கீழே இறங்கினாள். அவளை பார்த்தவுடன் என் பூல் எழும்பியது. அவள் முலைகளின் வடிவம், அவள் அணிந்திருக்கும் உடையில் நன்றாக தெரிந்தது. அந்த சிகரேட்டின் உஷ்னம் இப்போ எனக்குல்லே தோன்றியது போல இருந்தது. 

கார்ஹ்ட்திக் என் அருகே வந்து என்னை கட்டிப் பிடித்து என்ன மச்சான் எப்படி இருக்கேன் என்றான். நான் நல்லா இருக்கிறேன் என்றேன். மாலை நேரம் என்பதால், வெயில் அந்த அளவிற்க்கு இல்லை. ஆனாலும் நான் வேர்த்து போய் நின்றுக் கொண்டிருந்தேன், அவளை பார்த்தடும். 

அதன் பின் அவன் இவள் தான் ரேனு என்று அவளை என்னிடம் அறிமுகம் படுத்தினான். அவன் அவளை காதலிப்பதாகவும் சொன்னான். எனக்கு ஒரு சந்தேகம் கிளம்பியது. இவன் காதல் என்ற பிடியில் விழ மாட்டனே. இவனுக்கு பெண்களை பிக்கப் செய்து ஓத்து தள்ளுவது தானே குறிக்கோள்.

சரி என்ன ஏது என்பதை அப்புறம் தெரிந்துக் கொள்ளலாம் என்று என் மனசுக்குல்லே நினைத்திருந்தேன். அவன் அவளை என் அருகே நிறுத்தி, ” இதோ நான் கடைக்கு போய்த்து வரேன்” என்றான்.

நான் தலை குனிந்து நின்றிருக்க, அவளும் அங்கும் இங்குமாக சுற்றி பார்த்திருந்தாள். நாங்கள் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் என்னை அறிமுகம் செய்யும் பொழுது தான் நாங்கள் ஹாய் என்று சொன்னோம். 

இருவரும் மௌனமாக நின்றிருக்க, அவன் கொஞ்ச நேரம் கழித்து வந்தான். சரி மச்சான் நாங்கள் இரண்டு பேரும் படத்திற்க்கு செல்கிறோம், அதனால் நாம அடுத்த வாரம் சந்திப்போம் என்றான். அவன் பைக்கை எடுத்து, அவளோடு சென்றான். 

நான் இன்னும் அவளை பார்த்த அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவள் என்னோட கொஞ்சம் உயரம் குறைவு. அவள் உடன் அங்கங்களை பார்க்கும் பொழுது அவளுக்கு, 34-28-36 இருக்கும். நல்ல மெல்லிய உடம்பு ஆனால் முலைகளோ கால் வாசி ப்ராவை விட்டு பிடுங்கி வெளியே தள்ளி இருக்கும். அவள் முலைகளின் பிரிவினை என்னால் பார்க்க முடியவில்லை.

ஆனால் அவள் திரும்பும் பொழுது அவள் சூத்தின் வடிவத்தை பார்த்தேன். இது வரை நான் எந்த பெண்ணையும் இப்படி ரசித்ததில்லை. அவளை நான் காதலிக்கனும் நினைக்கல ஆனால் அவளை ஓக்க நினைத்தேன். இவளை நான் மீண்டும் பார்ப்பேனா என்ற ஏக்கத்துடன் இன்னொரு சிகரேட்டை பற்ற வைத்தேன். என் மனம் முழுக்க அவள் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

அவன் தியேட்டரில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் முலைகளை பிசைந்திருப்பானோ அல்லது அவள் உதடுகளை சப்பிக் கொண்டிருப்பனோ என்று. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளை என்னால் மறக்கவும் முடியவில்லை. அன்று இரவு நான் அவளை நினைத்து கையடித்தேன். இதுவரை எனக்கு கையடித்து கிட்டாத சுகம் இப்போ தெரிந்தது.

அவளை நினைத்து நினைத்து கையடித்தேன். அவள் முலைகளையும், அவளை நிர்வாணமாகவும் பார்க்க என் மனம் ஏங்குகிறது.

நான் அவளை நினைத்து அன்று இரவு கையடித்தேன். அவள் யார் என்று தெரியவில்லை. என் நண்பன் அவளை நிஜமாக காதலிக்கிரானா என்று தெரியவில்லை. என் மண்டை கொழம்பி போனது.

அடுத்த நாள் காலையில நான் என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். நாங்கள் இருவரும் ஒரு டீ கடையில் சந்திக்க இருந்தோம். நான் என் பைக்கை எடுத்து சென்றேன். நாங்கள் இருவரும் வழக்கமா சந்திக்கும் டீ கடையில் சந்திட்டோம். நான் அவனிடம் அவளை பற்றி கேட்டேன்.

அவளும் கல்லூரி பயின்று வருகிறாள். இரண்டாம் ஆண்டு. அவள் நான் படிக்கும் கல்லூரியை தாண்டி தான் போவாளாம். இதை கேட்டதும் எனக்குல்லே ஒரு புன்னகை. இன்னும் ஒரு சந்தேகம் தான். இவன் அவளை நிஜமாலும் லவ் பண்றானா என்று. 

நான் அவனிடம் அதையும் கேட்டேன். அவன் “என்ன மச்சி நீயும் அவளை ரூட் விட போறீயா என்று?”. அவன் இப்படி கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். ஏன் மச்சி இப்படி கேக்குற என்றேன். 

“உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும் டா” என்றான். நான் தலை குனிந்துவிட்டேன். 

“அவ உன்னை ரொம்ப வாட்டி எடுக்குறா போல இருக்கு” என்றான்.

“ஆமாம் மச்சி எனக்கு அவ மீது ஒரு வகையான மோகம் ஏற்ப்பட்டிருக்கு” என்றேன் நான்.

” அவ நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈசியா பிக் அப் செய்ய முடியாது. அவ மனசுல இடம் பிடிச்சா தான் உன்னால அவள நெருங்க முடியும்” என்றான்.

“நான் அவளை இதுவரை ஓக்கவில்லை. அவளை தொடவுமில்லை என்றான்”. 

என்னால் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு பொண்ணா என்று என்னை யோசிக்க வைத்தாள். அவளை மீண்டும் பார்க்க என் மனம் இப்போ வேகமா துடித்தது. அவள் மேனியில் அவளை தவிர வேரு யார் கைகளும் படவில்லை.

எனக்கு சந்தோஷமா இருந்தது. நான் அவனை பார்த்து “நீ அவள லவ் பன்ரேனு சொன்னிய டா”. 

“ஆமாம் நான் இன்னும் காதலிக்கிறேன். ஆனால் எல்லாம் நடிப்பு. நான் அவளை ஓக்க தான், நான் காதலிக்கிற மாதிரி நடிக்கிறேன்” என்றான்.

இதை கேட்டதும் நான் அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். அவள் மேல் ஒரு அனுதாபம் வந்தது. அதனால் அவளை விட்டு விடலாம் என்று நினைத்தேன். நாங்கள் டம் அடித்து முடித்தப் பின் கிளம்பினோம்.

சில மாதங்கள் கடந்தது. எங்கள் செமஸ்டர் எக்ஸாமுக்கு நேரம் வந்தது. நாங்கள் எல்லோரும் படிப்பில் ஆர்வம் காட்டினோம். நான் சுமாரா தான் படிப்பேன். எனக்கு படிப்பு மீது அந்த அளவிற்க்கு ஆர்வம் இல்லை. ஆனாலும் தேர்வினை நல்ல முறையில் அரியர் இல்லாமல் இருக்கும் அளவிற்க்கு படிப்பேன்.

அன்று ஒரு நாள் தேர்வு நாள். காலையிலே எழுந்து தயாராகிவிட்டு என் பைக்கை எடுத்து கல்லூரிக்கு புறப்பட்டேன். வீட்டை விட்டு கொஞ்ச தூரம் போனதுமே எனக்கு ஒரு ஃபோன் கால். யார் என்று தெரியவில்லை. ஒரு புதிய நம்பர்.

ஃபோனை அதேண்ட் பன்னா ஒரு பெண்ணின் குரள். யாரு டா இது புதிய குரளா இருக்கே என்று நினைத்து யாருங்க இது என்று கேட்டேன். அவளும் நான் உங்களை பார்த்திருக்கிறேன் என்றாள்.

எனக்கு கொஞ்சம் டென்சன் ஆனது. என்ன டா தேர்வுக்கு செல்ல இருக்கிறோம் இப்போ வந்து ஒரு பெண் கடலை போடுறாளே என்று. நான் அவங்க கிட்ட அப்புறமாக ஃபோன் பன்னுங்க என்றேன்.

அவங்க உடனே இல்லே இல்லே உங்க கிட்ட நான் பேசனும் என்றாங்க.

சரி சொல்லுங்க என்றேன்.

நான் தான் ரேனு என்றாள். எனக்கு சட்டென்று நியாபகத்தில் வரவில்லை. அவள் என் ஃப்ரெண்ட் கார்த்திக் ஓட அப்படி சொல்ல துவங்கும் பொழுது நான் கண்டுப் பிடித்தேன். 

அவள் முகம் மட்டுமல்ல அவள் அழகிய உடல் வடிவமும் என் மனதில் வந்தது. சொல்லுங்க ரேனு என்றேன்.

அவங்க உடனே “எனக்கு நீங்க ஒரு உதவி பன்னனும்” என்றாங்க.

என்ன சொல்லுங்க என்றேன்.

“என் வீட்டின் அருகே ரோட் திடீரென்று ப்லோக் செய்துவிட்டாங்க. நான் சுற்றி தான் சென்று பஸ் பிடிக்க வேண்டும். அது ரொம்ப லேட் ஆகிவிடும். முடிஞ்ச நீங்க என்னை பிக் அப் செய்து விட முடியுமா” என்று கேட்டாள்.

ஆ ஆ இது தான் லக்கு என்று என் மனதுல்லே நினைத்து, சரி நான் வரேன், நீங்க எங்க இருக்கீங்க நு சொல்லுங்க என்றேன்.

நான் அவள் நிற்க்கும் இடத்திற்க்கு சென்றேன். சாதாரன் ஒரு சுடிதாரை அணிந்திருந்தாள். இன்று அவளை பார்க்க ரொம்பவும் பவ்வியமாக இருந்தது. தேர்வு எழுத போவதாலயோ? தெரியவில்லை. அவள் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தால். நானும் சிரித்தேன்.

ஹாய் சாரி உங்களை ரொம்ப கஷ்த்தப்படுத்ரேனா என்றாள்.

சி சி அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்களும் என் ஃப்ரண்ட் தானே என்று ஒரு பிட்டை போட்டேன். அவள் இரு பக்க கால்களை போட்டு கொஞ்சம் தூரமாகவே உட்கார்ந்தாள். ஆனால் கைகள் என் மேல் பட்டது.

நாங்கள் இருவரும் ரொம்ப நெருக்கமாக பழக தொடங்கினோம். தினமும் ஃபோனில் பேசுவதும், எஸ் எம் எஸ் செய்வதுமாக இருந்தது. நாங்கள் இருவரும் படத்திற்க்கும் செல்ல தொடங்கினோம். ஏன் என்றால் என் நண்பன் ப்ரோஜக்ட் விஷயமாக வேரு ஊருக்கு சென்றிருந்தான். நான் அவளை மிகவும் கவர்ந்தவனாக மாறிவிட்டேன். அவளுக்கு இப்போ என்னை மிகவும் பிடிக்கும்.

லவ் பண்ற எண்ணம் எனக்குல்லே இல்லை. அவளை ஓக்க தான் நான் நினைக்கிறேன். ஆனால் இப்படி ஒரு எண்ணம் எனக்குல்லே இருப்பதை நான் காட்டிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அவள் முகத்தை மட்டுமே பார்த்து பேசுவேன். என் மெது சந்தேகம் வந்தா கண்டிப்பாக அவள் என்னை விட்டு விலகிடுவா. அவளை அடைய நான் அவளிடம் காதல் இருப்பதை போல் நடிக்க வேண்டும்.

நாங்கள் நெருக்கமா பழக பழக அவளும் என்னிடம் நெருங்கி வந்தாள். நாட்கள் சென்றன. ஒரு நாள் நாங்கள் இருவரும் படம் பார்க்க சென்றோம். வழக்கம் போல அவள் எனக்காக அவள் தெரு முனையில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள்.

நான் பைக் எடுத்து சென்று அவளை பிக் அப் செய்து சினிமா தியேட்டருக்கு சென்றோம். அவள் அன்று அணிந்திருந்த உடை என்னை மிகவும் கவர்ந்தது. கொஞ்சம் லோ நெக் ஆனால் அவள் முலைகள் தெரியவில்லை. ஸ்கர்ட்டும், மேலே ஒரு டாப்பும் அவளுக்கு பொருத்தமாக இருந்தது. 

தியேட்டரில் ஏசி நல்ல சிவ்வுனு இருந்தது.. என்னைக்குமே கிடைக்காத கார்னர் சீட் இன்னைக்கு கிடைத்தது. படம் ஒரு மொக்கை என்பதால் தியேட்டரில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நாங்கள் ஏன் இந்த படத்திற்க்கு வந்தோம் என்றால், வேரு படங்கள் யாவையும் நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த தியேட்டரில் பால்கனியில் அமர்ந்திருந்தோம். 

எங்கள் சீட்டின் ரோவில் யாரும் இல்லை. இரண்டு மூன்று ரோ தள்ளி ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வந்திருக்கார்கள். அதற்க்கு பிறகு சில பேர் வந்தார்கள். மிஞ்சி போனா பத்து பதினைந்து பேர் தான் இருப்பார்கள். 

படம் தொடங்க செய்தது. நாங்கள் இருவரும் படத்தை பார்த்தோம். அவள் கை விரல்கள் என் கையோடு உராசின. சிறிது நேரம் கழித்து, அவள் என் தோள்ப்பட்டை மேல் சாய்ந்தாள். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று மனசுக்குல் நினைத்தேன்.

அவள் என் கையை கட்டி பிடித்தாள். அவள் முலையின் ஓரம் என் கையை தழுவியது. எனக்கு கிக்கு ஏற்ப்பட்டது. என் பூல் இப்போ எழும்பியது. அவள் முலை நல்ல சாஃப்ட். அவள் அணிந்திருக்கும் ப்ராவின் வடிவம் என் கையில் உணர செய்தேன்.

ஆ ஆ இது அல்லவா சுகம். முதல் முறையா இப்படி ஒரு பெண்ணின் முலை என் மேல் படுகிறது. நான் படத்தை பார்ப்பதை நிறுத்திவிட்டு அவளை பார்த்தேன். அவள் முலைகளின் வடிவம் கொஞ்சம் தெரிந்தது. அவள் முலை என் கையின் மீது அழுந்தும் தருனத்தை பார்த்து ரசித்தேன்.

இடைவேளை வந்தது. நான் போய் எதாவது சாப்பிட வாங்கி வரேன் என்றேன். அந்த குளிரில் என் பூல் நட்டுக்கிட்டு நின்றது. பாத்ரூம் போய் ஒன்னுக்கு போகும் பொழுது என் நட்டுக்கிட்டு நின்ற பூலை பார்த்தேன். லேசாக ஆட்டவும் செய்தேன். என்னால் கிக்கு தாங்க முடியவில்லை. 

அவளை நினைத்து கையடிக்காமல் இருக்கவும் முடியவில்லை. பப்ளிக் என்பதால் நான் ஒன்னுக்கு மட்டும் போய் வந்தேன். அவள் வேர அங்க தனியாக இருப்பாள் அதனால் நான் வேகமாக செல்ல வேண்டும்.

ஒரு பெரிய பாப் கார்ன் அப்புறம் இரண்டு கூல் டிரிங்க் வாங்கி சென்றேன். அவள் தனிமையில் என்னை எதிர் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். நான் அவள் அருகே சென்று உட்கார்ந்தேன். கொஞ்சம் குளிர் தனிந்திருந்தது. நாங்கள் இருவரும் பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தோம்.

படம் மீண்டும் தொடங்கியது. மற்படியும் இருட்டு. நான் என் கையை அவள் தோள்ப்பட்டை மீது சுற்றி வைக்கலாம் என்று நினைத்தேன். கையை எடுத்து சென்று அவள் தோளின் மீது வைத்தேன்.

அவள் என்னை திரும்பி பார்த்து சிரித்தாள். ஐ லவ் யூ என்று அவள் சொன்னாள். எனக்கு அதிர்ச்சி தந்தது. என்ன டா இவ சட்டுனு இப்படி சொல்றாலே நு. நானும் இவளை ஓக்க ஐ லவ் யூ சொல்லி தான் ஆகனும் என்று நினைத்து ஐ லவ் யூ டா என்று சொன்னேன். அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

அவளை நான் ஏமாற்ற போவதை நினைத்து கொஞ்சம் மனம் வருடினேன். அதற்க்காக கிடைத்த சமயத்தை நான் வீனடிக்க விரும்பவில்லை. அவள் தோள் மேல் இருந்த என் கை சற்று கீழே செல்ல பார்த்தது. அவள் என் கையை தடுத்து நிறுத்தி ஏய் என்றாள். நான் சிரித்துக் கொண்டே என் கையை மேலே எடுத்தேன். அவள் என் கையை மீண்டும் அவள் முலையோடு இருக்க பிடித்துக் கொண்டாள்.

ஏன் பெண்கள் எல்லோரும் அப்படி பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஆண்களுக்கு கிக்கு நிச்சயம் தரும்……

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அடுத்த பகுதி தொடர….நன்றி