சீ சாப்பிட்டு போங்கடா அவ்ளோதான் சொல்வேன் 2 43

அன்னைக்கு இரவு 4 பேருக்கும் நல்லா தூக்கம் வந்துச்சி என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும். அதுக்கு அப்புறம் 3 நாள் எப்போதும் போல அப்போ அப்போ சுரக்கும் பாலை வெளியில பீச்சி எடுத்துடா.

அன்று ஞாயிற்றுகிழமை காலைல 8 மணிக்கு சீதா பாண்டிக்கு Call செய்தால் அவன் எடுக்கல அப்புறம் சுரேஷ்க்கு Call பண்ணால் அவன் உடனே call எடுத்தான்..

“சுரேஷ் என்ன பண்ற, இன்னைக்கு வேலை இருக்கா?

“இன்னைக்கு ஞாயிற்றுகிழமை கா வேலை இல்லை, என்ன விஷயம் கா இந்த நேரத்துல Call பண்ணி இருக்கீஙக “.

“அது ஒன்னும் இல்லை டா உங்களை பாத்து 3 நாளு ஆச்சி இன்னைக்கு வீட்டுக்கு வாங்க உங்களை பாக்கணும் போல இருக்கு டா “.

“சரி கா நாங்க வரோம் எத்தனை மணிக்கு வரணும் கா “.

“இது என்னடா கேள்வி உங்களுக்கு எப்போ free time கிடைக்குதோ அப்போ வாங்க டா “.

“சரி கா நாங்க வரும் போது call பண்றோம் கா “.

“சரி டா வரும் போது 1 கிலோ ஆட்டு கறி வாங்கிட்டு வாங்க டா நான் காசு தரேன் “.

“என்னக்கா நீங்க, நம்ம எல்லாம் அப்படியா பழகி இருக்கோம், நாங்க வாங்கிட்டு வரோம் காசு எல்லாம் வேணாம், நீங்களே பாவம் சின்ன சின்ன வேலை செஞ்சி கஸ்ட்டப்பட்டு சம்பாதிக்கிறீங்க”.

“அப்படியெல்லாம் இல்லை டா நீங்க எல்லாம் சின்ன பசங்க நாலு பக்கம் வெளிய போவீங்க உங்களுக்கு காசு வேணும், ஆனா நா ஒருத்தி தானே சம்பாதிக்கிற காசுல எனக்கு கொஞ்சம் இருந்தா போதும், நா சேத்து வச்சி என்ன பண்ண போறேன் “.

“சரி கா அப்புறம் உங்களுக்கு இஷ்டம் நாங்க ஆட்டு கறி வாங்கிட்டு கூப்பிடறோம் கா “.

“சரி டா நா போன் வைக்கிறே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டா “.

இப்படி பேசி முடிச்சிட்டு சீதா வீட்டு வேலைய பாத்தா. இங்க இவனுங்க 3 பேரும் குளிச்சி முடிச்சிட்டு காலை சாப்பாடு கம்பெனி கேன்டீன்ல சாப்பிட்டு சீதாவை பாக்க கிளம்பி போனாங்க. வரும் போது ஆட்டு கறி வாங்கி வர சொன்னதை சுரேஷ் சொன்னான். அதையும் வாங்கிட்டு சீதாக்கு Call பண்ணான் பாண்டி. சீதா உடனே போன் எடுத்தா.

“அக்கா நா பாண்டி பேசறேன், ஆட்டு கறி 1 கிலோ வாங்கிட்டோம் கா இப்போ வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்”.

“சரி டா பாத்து பத்திரமா வாங்க, ஒன்னும் அவசரம் இல்ல பொறுமையா வாங்க “.

அடுத்த 1/2 மணி நேரத்துல சீதா வீட்டுக்கு வந்துட்டாங்க, அப்போ மணி மதியம் 12.30, சீதா எப்போதும் போல வெள்ளை சேலைல மங்களகரமா இருந்தா. நல்லா தலை சீவி ஜடை பின்னி நெத்தில திருநீறு வச்சி இருந்தா. அவங்களுக்கு குடிக்க தண்ணீர் குடுத்து உள்ள கூப்பிட்டா.

1 Comment

  1. சூப்பர் ப்ரோ கண்டினியூ பண்ணுங்க கதை சூப்ப்

Comments are closed.