இவன் நமது பெண்மையில் முத்தமிடுவானோ..? 106

‘ராஜா’ என்று அவள் குறிப்பிட்டது, என்னைப் பார்த்து கமெண்டு அடித்த ராஜாராமன் என்ற பெயர் கொண்ட பொறுக்கியை தான். படிப்பதற்கு என்று சும்மா சொல்லிவிட்டு, படிக்காமல் கல்லூரியில் சுற்றிக்கொண்டு இருக்கும் ராஜாராமன், பெரும் பணக்காரன். அவனது பெரியப்பாவோ அல்லது மாமாவோ ஏதோ MP ஆம். அதனால், அவனை தட்டிக்கேட்க ஆளே இல்லை. படிப்பறையில் அவன் கழித்த நேரத்தை விட பள்ளியறையில் அவன் கழத்த நேரமே அதிகம் என்று ரோகினி தான் எனக்கு கூறினாள். கல்லூரியில் படித்த, படிக்கும் பல மாணவிகளை அவன் ‘போட்டு தள்ளி’ இருக்கிறானாம்! இதுவும் ரோகினியின் உளவுத்துறை ரகசியம்!

“என்ன பதிலே பேசமாட்டேங்கிற.. அவன் கூட எப்படி டிக்கி லோனா விளையாடலாமின்னு யோசிக்கிறையாக்கும்..” என்று ரோகினி என்னை சீண்டினாள்.

“ச்சீ!” என்று நான் முகம் சுளிக்க, “என்ன ‘ச்சீ’? நீ சரின்னா, நானே உன் கூட டிக்கி லோனா விளையாட தயார்..” என்ற படி பக்கத்தில் உட்கார்ந்து இருந்த, என் பின் புற மேடுகளை லேசாக தட்டினாள்.

“அடி வாங்க போறே..!” என்று நான் விளையாட்டாக கோபப்பட, ரோகினி மேலும், “எனக்கு மட்டும், உனக்கு இருக்கிற மாதிரி டிக்கி இருந்திச்சி… இந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கிடுவேன்..! என்றாள். அலமேலு விழுந்து விழுந்து சிரித்தாள். ரோகினி சொல்லுவது உண்மை தான். புடவையோ அல்லது சுடிதாரோ…நான் எது அணிந்து இருந்தாலும், என் பின் புற மேடயின் நடுவில் அவை அகப்பட்டு, லேசாக பிளவுக்கு மேலே மடிந்து காணப்படும். இதை எனக்கு தெரிவித்ததும் ரோகினி தான். “அவ அவ.. முன்னாடி cleavageஐ காட்டினா… நீ பின்னாடி cleavageஐ காட்டி அசத்துரே..!” என்று அவள் எனக்கு சர்டிபிக்கேட் கொடுத்து இருந்தாள்.

இப்படியே நாங்கள் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது, கல்லூரியின் மணி ஒலித்தது. “அது சரி ராணி! அடுத்த கிளாஸ் என்ன?” என்றாள் அலமேலு.

“அதை ஏன் கேக்கறீங்க..! Second Year CS” என்று பெருமூச்சு விட்டேன். அந்த பொறுக்கி ராஜாராமன் அந்த வகுப்பில் தான் இருக்கிறான். எந்த வகுப்புக்கும் போகாத அவன், மிகவும் பொறுப்பாக என் வகுப்பில் மட்டும் வந்து உட்கார்ந்து கொண்டு இருப்பான். என்னை பாடமே நடத்த விடாமல், ஏதேதோ முகபாவனைகள் செய்வான். அல்லது கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு கொடுப்பான். அங்கு போக வேண்டுமே என்று நினைக்கும் போதே எரிச்சலாக இருந்தது.

“ஓகோ…!” என்று ரோகினி மெதுவாக சீட்டி அடித்த படி, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..” என்ற பாடலை பாட ஆரம்பிக்க, நான் அங்கிருந்து நடையைக்கட்டினேன்.

சிறிது கலக்கத்துடனேயே நான் வகுப்பறையை அடைந்தேன். உள்ளே நுழைந்து என் பார்வையை சுழல விட்டேன். நல்ல வேளையாக ராஜாராமனை காணவில்லை! நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு நான் பாடத்தை தொடங்கிய ஐந்து நிமிடத்துக்கெல்லாம், அவன் வந்து சேர்ந்தான். கையில் ஒரு நோட்டு புத்தகத்தை சுழற்றிய படி, அவன் என்னிடம் அனுமதி கூட கேளாமல் உள்ளே வந்து உட்கார்ந்தான்.

என்ன ராஜாராமன்..! உள்ள வரும் போது பர்மிஷன் கேக்கற பழக்கம் இல்லையா..?” என்று நான் அவனைப் பார்த்து நெற்றிக்கண்ணைக் காட்டினேன். மற்ற சக மாணவர்களுக்கு முன்னே அவன் என்னை ரெஸ்பெக்ட் செய்யாதது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணி இருந்தது.

“அதான் நான் வரும் போது பார்த்துட்டீங்க இல்ல.. அப்புறம் எதுக்கு வீணா பர்மிஷன் கேக்கனுமின்னு நினைச்சேன்.. அதான் கேக்கலை..” என்று அலட்சியமாக பதில் கூறினான். அவன் கூறிய பதிலை விட, அவன் என் முகத்தை பார்க்காமல், என் மார்புகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தான் என்னை வெறிப்பிடிக்கும் அளவுக்கு ஆளாக்கியது.

“வாட் டூ யு மீன்? கெட் அவுட்.. வெளியே போ..!” என்று என் முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, நான் கத்தியே விட்டேன். வகுப்பறையில் நிசத்தம். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் போல இருந்தது. எனக்கு கோபத்தில் லேசாக உதறல் ஏற்பட, மனம் தடதட என்று அடித்துக்கொண்டது.

2 Comments

  1. செம்ம…

Comments are closed.