சான்ஸே இல்லை… சும்மா போட்டு தாக்கு… 1

இதைப்பார்த்து நான் என் சுன்னியை உருவிக்கொண்டிருந்தேன். அப்போது தீடீரென யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. நான் சட்டென எழுந்து கம்பளியால் என்னை மேலும் மறைத்துக்கொண்டு, அருகில் வைத்திருந்த என் உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன். என் அறைக்கு ஓடி தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, வேகமாக உடைகளை அணிந்தேன். கம்பளியை மெத்தையில் வீசிவிட்டு வெளியே வந்தேன்.

வெளியே வந்து முன்வாசலை அடைந்தேன். அங்கே கையில் பையுடன் ஒரு பெண்மணி நினறுகொண்டிருந்தார். அவரைப் பார்த்து சில நொடிகள் நான் ஸ்தம்பித்து நின்றேன்.

அவளுக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். ஆனால் தலையின் முன்பக்கம் இரண்டொரு முடிகள் மட்டும்தான் நரைத்திருந்தன. என்னை விட ஒரு அங்குலம் உயரமாக இருந்தாள். என்னைவிட மூன்று பங்கு பருமனாக இருந்தாள். ஆனால் அவள் உயரம் காரணமாக அவள் குண்டாகத் தெரியவில்லை, மாறாக அகலமும்
திரட்சியும் அதிகமாகத் தெரிந்தது. அவள் சேலை அவள் உடலை மிகவும் இறுக்கமாக சுற்றியிருந்தது. ஜாக்கெட்டோ அவளுக்கு ஒரு அளவு சிறிதாகத் தைத்தது போல், அங்கங்கே அவளது சதைளை பிதுக்கி வெளியே தள்ளியது.

தோள்பட்டைகளில் இரண்டு பக்கமும் ஜாக்கெட்டில் இருந்து வெளியே அரை அங்குலம் அளவுக்கு திமிரிக்கொண்டிருந்தன சதைகள். முன்பக்கம் பொங்கி வழிந்த முலைகள் அவளது மெல்லிய புடவையை தள்ளிக்கொண்டு நின்றன. ஜாக்கெட்டின் கைகள் வழக்கத்தைவிட நீளம் குறைவாக இருந்ததால், தேக்கு மரம்போன்ற அவளது கைகள் முக்கால்வாசி வெளியே தெரிந்தது. அகண்ட இடுப்பு, கிட்டத்தட்ட ஒரு மரத்தின் அடிப்பகுதி போல் விரிந்து, அவள் சேலையில் எந்த வித சுருக்கமும் இல்லாமல் செய்தது.

அவளை நிர்வாணமாக்கி வெளியே நிற்கவைத்தால, அங்கு இருந்த மரங்களுக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. அபபடி இரு பழுப்பு நிறம். ஒரு பெண் ஒரு ஆணை எதையெல்லாம் காட்டி மயக்க முடியுமோ அது அனைத்தையும் அளவுக்கு அதிகமாகவே அவளுக்குக் கொடுத்திருந்தது இயற்கை. ஆனால் அவள் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது.

அகண்ட கண்கள், நீளமான கூரிய மூக்கு, கடித்து திங்கக்கூடிய அளவுக்கு மிருதுவான கன்னங்கள், படர்ந்த நெற்றி, அடர்த்தியான முடி என்று அவள் முகத்தில் ஒரு தெய்வீகமான களை குடியிருந்தது. அவள் என்னைப்பார்த்து லேசாக புன்னகைத்தாள். நெற்றியில் வழிந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டு, “நீங்கதான் மேனேஜரா தம்பி? நான் சமையல் வேலைக்கு வந்திருக்கேன். என் பேரு வேணி!” என்றாள்.

நான் பதில் சொல்லவில்லை. அவளுடைய கவர்ச்சி என்னைக் கட்டிப் போட்டிருந்தது. மீண்டும் என் உடைகளை அவிழ்த்து விட்டு, அப்படியே அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. விரைத்த என் சுன்னியை அவள் உள்ளங்கையில் வைத்து மூடி, “இனிமே இவன் உன் பொறுப்பு!” என்று சொல்லவேண்டும் போல் இருந்தது.

ஆனால் சுதாரித்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் அவள் ஒரு பெண். அதுவும் என் அம்மாவின் வயதில் இருக்கக்கூடிய பெண். தனிமையைப் பயன்படுத்தி அவளிடம் ஏதாவது அநாகரிகமிக நடந்துகொண்டால், பிறகு என்னை நானே மன்னிக்க மாட்டேன் என்று உணர்ந்தேன். மேலும், அவள் என்னைவிட ஆஜானுபாகுவாக இருந்ததால், நான் ஏதாவது வாலாட்டினால், சுலபமாக என்னிடம் இருந்து தன்னைப பாதுகாத்துக் கொள்வாள் என்பதையும் உணர்ந்தேன்.

எல்லாத்தையும் விட முக்கியமாக, நான் இப்போது மேனேஜர். என் வேலையை சரியாகச் செய்து நல்ல பெயர் வாங்க வேண்டும், என்பது உரைத்தது. “ஆமா, என் பேரு ராம். நானே நேத்து தான் இங்க வந்தேன். இதுக்கு முன்னாடி இங்க இருந்த மேனேஜர், இன்னிக்கு சமையலுக்கு ஒரு ஆள் வருவாங்கன்னு சொன்னாரு. ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நினைக்கல.” என்றேன்.

“என் ஊரு தேனி தம்பி. நேத்தே மதுரைக்கு வந்து எனக்கு தெரிஞ்சவங்க வீட்ல தங்கி இருந்தேன். இன்னிக்கு காலை அஞ்சு மணிக்கே பஸ் ஏறிட்டேன். அதான் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டேன்.” என்றாள் அவள், லேசான புன்னகையுடன்.

“சரி, உள்ள வாங்க!” என்று சொல்லிவிட்டு அவளுடைய ஒரு பையை நான் தூக்கப் போனேன்.

“இருக்கட்டும் தம்பி‌.” என்று கூறிவிட்டு அவளே அதைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்தொடர்ந்து உள்ளே வந்தாள்.

நான் நேராக என்னுடைய அறைக்குச் சென்றேன். அங்கிருந்து சாவியை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த மற்றொரு அறையைத் திறந்து அங்கு அவளை தங்க வைக்கலாம் என்றே நான் நினைத்தேன். ஆனால் அவள் என்னைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்து, பைகளை கீழே வைத்துவிட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

நான் ஒரு நிமிடம் காத்திருந்தேன். பிறகு அவள் வெளியே வந்தாள்.

“நல்லா இருக்கு தம்பி. நீங்க இன்னும் காலை சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டீங்கல்ல? செஞ்சு தரவா? கோதுமை மாவு எல்லாம் வச்சிருக்காங்க. ஃபிரிட்ஜில காய்கறி கூட இருக்கு” என்றாள்.

“செய்ங்க, எனக்கும் பசிக்குது. அதுக்கு முன்னாடி நீங்க தங்க வேண்டிய இடத்தை பாத்திருங்க.” என்றேன் நான்.

“நான் இங்க தானே தங்கணும்? இங்கதானே கிட்சன் இருக்கு?”

“கிட்சன் இங்கதான் இருக்கு, ஆனா உங்களுக்குன்னு ரூம் வேணும்ல, அது அந்தப்பக்கம் இருக்கு.”

அவள் வெளியே சென்று பார்த்தாள். ஹாலின் அந்தக் கோடியில் இருந்த கதவுகளைக் காட்டி, “அங்கையா நான் தங்கணும்?” என்றாள்.

நான் அறைக்குள் இருந்தே அவளைப் பார்த்தேன். என் அறையின் வாசலில் இரண்டு மரக்கதவுகள் இருந்தன. அதில் ஒன்றை‌ மட்டும் நான் திறந்து வைத்திருந்தேன். அதன் வழியாகவே என்னால் சுலபமாக நுழைய முடிந்தது. ஆனால் அவளால் அதில் நேராக நுழைந்து செல்ல முடியவில்லை. பக்கவாட்டில் திரும்பி, தோளை சற்று குறுக்கிக்கொண்டுதான் நுழைந்தாள். அப்படி நுழையும்போது, மேலே அவளுடைய முலைகளும், கீழே அவளுடைய குண்டியும் நசுங்கித் தளும்பின. இதை ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே நானும் அவளைப் பின்தொடர்ந்து வெளியே வந்தேன்.

“ஆமாம்மா. அங்கதான்.” என்றேன். அம்மா என்று அவளை அழைத்தது, ஒருபக்கம் உறுத்தலாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கிளுகிளுப்பாக் இருந்தது.

அவள் சற்று தயங்கி, “தம்பி, நீங்க இங்க தானே தங்கி இருக்கீங்க?” என்றாள்.

“ஆமா.”

“தம்பி, இது புது இடமா இருக்கிறதனால எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. இங்க நடந்து வந்து இந்த வீட்டை கண்டுபிடிக்கறதே எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. இந்த வீடு வேற இவ்வளவு பெருசா இருக்கு, இதுக்கு முன்னாடி இப்படி ஒரு வீட்டை நான் பாத்ததே கிடையாது. அதனால இந்த இடம் எனக்கு பழகுற வரைக்கும் நான் உங்க ரூம்லையே தங்கிக்கட்டுமா?” என்றாள்.

நான் ஒரு நிமிடம் யோசித்தேன். சமையலுக்கு ஆள் வருவார்கள் என்று நேற்று அந்த குருமூர்த்தி சொன்னபோது, நான் வரப்போவது ஒரு ஆண் என்றுதான் நினைத்தேன். அப்படி வந்தால், என்னோடு இதே அறையில்தான் அவனும் தங்குவான் என்றும் நினைத்தேன். அதனால்தான் அப்படி யாரும் வருவதற்கு முன்னால், மொத்த வீட்டையும் ஆடையின்றி சுற்றி வந்தேன். ஆனால் என் நல்ல நேரம், வந்திருப்பது ஒரு பெண். அதுவும் பழுத்துத் தொங்கும் பலாமரம் போன்ற ஒரு முதிர்ந்த கட்டழகி. இவள் நம்மோடு ஒரே அறையில் தங்கினால் ஒரு வகையில் சில தொந்தரவுகள் இருந்தாலும், அவளை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய நல்ல நேரம் மேலும் கைகொடுத்தால், அவளுடைய உடலை பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கலாம், என்று தோன்றியது.

“அது ஒன்னும் பிரச்சினை இல்லம்மா, தங்கிக்கங்க. ஆனா, இங்க ஒரு கட்டில்தான் இருக்கு, இந்த குளிர்ல நீங்க தரையிலயும் படுக்க முடியாது. அதுக்கு மட்டும் ஏதாவது ஏற்பாடு பண்ணணும்.” என்றேன்.

அவள் சிரிப்புடன், “அதெல்லாம் நான் தரையில படுத்துப்பேன் தம்பி. கம்பிளி விரிச்சா குளிர் தெரியாது. இந்த ரூம் கொஞ்சம் வெதுவெதுப்பா தான் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். ‘சர்வென்ட்ஸ் குவாட்ர்ஸாக’ எனக்கு அறிமுகமாகி, பின் ‘என்னுடைய அறையாக’ இருந்த அந்த இடம், அப்போதில் இருந்து ‘எங்கள் அறை’யாக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *