உம்மா …
சந்தோஷமாக இருந்தது ….
பவி அக்காகிட்ட சொல்லுவோமா ?
வேணாம் அப்புறம் பங்குக்கு வந்துடுவாங்க …
அன்றைய பொழுது மிகவும் உற்சாகமாகவே கழிந்தது ….
மாலை என் கணவரும் வர …. இரவு வாக்கிங் … அவங்க ரெண்டுபேரும் என்னவோ
பேசிக்கொள்ள … நான் எந்த பேச்சும் பேசாமல் அமைதியாகவே நடந்தேன் ….
இன்னும் சொல்லப்போனால் நான் அவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டே
வந்தேன் ….
ஒருவழியா இரவு படுத்தேன் …. பேசாமல் தூங்குவோமா ?
இல்லை எதுக்கும் இவர கிளப்பி பாப்போம் …
ராகவ் …
ம்!
என்ன ராகவ் வரவர நீங்க என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க …
என்னம்மா ?
ராகவ் …
ம்!
எழுந்து உக்காருங்க …
அவரும் எழுந்து அமர …
என்ன ரம்யா ?
எதுக்கு இப்ப தூங்குறீங்க ?
சரி இப்ப என்ன பண்ணனும் …?
பண்ணனும் …
என்ன ?
என்னை பண்ணுங்க ….
சீ ரொம்ப மோசம் … இதோ வரேன் பாருன்னு எழுந்து பாத்ரூம் போனவர் ஃபிரஷ்
ஆகி வந்து என்னை அனைத்து …என்னத்த சொல்றது ம்! பண்ணிட்டாரு …
ஒருவேளை கற்பம் ஆனால் இன்றைய நிகழ்வை பயன்படுத்திக்க ரம்யா …
அந்த டயடில் தூங்கிய நான் அலாரம் வைக்க மறந்துவிட்டேன் …
காலைல முழிக்கும்போது மணி 7 …
ராகவ் அருகில் அமர்ந்து செல்ல நோண்டிக்கொண்டிருக்க …
மணி என்ன ராகவ் ?
7!என்ன இப்புடி தூங்குற ? அப்ப யோகா பண்ற ஐடியா டிராப்பா ???
ச்சை தூக்கம் காலை நேரத்துலதான் அதிகமா வருது …
பேசாம நீ அவங்க வீட்ல போயி படுத்துக்க … காலைல எழுந்து யோகா பண்ணிட்டு வா .
ராகவ் என்ன பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா ?
ஓ சாரி சாரி ஷாம் இருப்பான்ல …
லூசு லூசு … “உள்ளுக்குள் ஆசைப்பட்டாலும் ராகவை முறைத்தபடியே காலை
முழுவதும் போனது …”
ஒருவழியா ராகவும் கிளம்ப … செல் எடுத்து பார்த்தா ஷாமிடமிருந்து 10
மிஸ் கால் … நல்லவேளை ராகவ் எடுத்து பார்க்கலை …
உடன் ஷாமுக்கு கால் பண்ணேன் …
எங்கடி போன ?
சாரி ஷாம் நைட் அலாரம் வைக்காம தூங்கிட்டேன் ….
யோகாவெல்லாம் தினம் பண்ணாதான் பலன் தரும் ….
ஹா ஹா …ஷாம் அது யோகாவா ?
பின்ன என்ன ? சரி இப்ப எங்க இருக்க ?
வீட்ல ..
வரவா ?
ம்! வா ஆனா உனக்கு ஆபிஸ் இல்லையா ?
அம்மா ஸ்கூலுக்கு போயிட்டாங்க … நான் லீவ் போட்டுக்குறேன் !
Great
Super nu sonna kammithan