தீரா தாகம் – Part 7 121

சரிங்க ஆனா மூணு நாள்னு போட்டு இழுக்காதீங்க !

சரி சரி !!

எவளோ சீக்கிரம் முடியுமா வந்துடுங்க …

ம்!

அவரும் கிளம்ப ….

ஏர்போர்டில் அவர டிராப் பண்ண கிளம்பினேன் !

நைட்ல நீ எப்புடி தனியா ஓட்டுவ ?

பின்ன வேற யார கூப்பிடறது ?

ஷாம் …

உள்ளுக்குள் கிளர்ந்த கிளர்ச்சியை மறைத்து … அவரு இருப்பாரான்னு தெரியலையே !

சரி நீ கிளம்பு நான் போயி பாக்குறேன்னு போயிட்டாரு !

ஆகா மூணு நாள் … ஆனது ஆகிடிச்சி … எப்புடியாச்சும் இந்த மூணு நாள்
ஷாமை வளைத்துபோட்டு குழந்தை ரெடி பண்ணனும் … ம்க்கும் அதெல்லாம் தேவை இல்லை ஒரு ஹிண்ட்
காட்டுனா போதும் பையன் காரியத்தை முடிச்சிடுவான் !…

நான் யோசித்தபடி கிளம்ப …

என் புருஷன் உள்ளே வந்து … ரம்யா ஷாமுக்கு நைட் டூட்டியாம் அவனால வரமுடியாதாம் !

எனக்கு உண்மையில் அதிர்ச்சி ஆனா அதை காட்டிக்காமல் பரவாயில்லைங்க நான்
மேனேஜ் பண்ணிக்குறேன் !

இல்லை ரம்யா நான் கால்டாக்சில போறேன் !

ம்! சரிங்க ….

சொன்னமாதிரி சிறிது நேரத்தில் அவரை கிளப்பிவிட்டேன் !

என்னாச்சி இந்த ஷாமுக்கு ….

நான் பொறுமையிழந்து அவனுக்கு போன் பண்ணேன் !

ஹலோ ….

எங்கடா இருக்க …

இன்னும் ஒரு 5 நிமிஷம் டார்லிங் உன் புருஷன் டெல்லி போறானாமே சொல்லவே இல்லை !

உதட்டில் எழுந்த புன்சிரிப்பை மறைத்து …. ஆமாம் எனக்கே இப்பத்தான்
தெரியும் ! அதுக்கு என்ன இப்ப ?

அதுக்கு என்னவா ? நான் இப்ப உன் வீட்டுக்கு வரேன் !

உங்க அம்மா …

அதான் நான் நைட் டூட்டி போறேன்னு சொல்லிட்டேனே !

நைட் டூட்டி உன் வீட்லதான் !

அப்டியா அப்ப வா … நான் சிணுங்கியபடி சொல்லி அவன் வருகைக்காக காத்திருந்தேன் !

ஷாம் மீண்டும் போன் பண்ணான் !

ஹலோ ….

ரம்மி அங்க என் அம்மா இருக்காங்களா ?

இல்லையே உங்க வீட்ல இருப்பாங்க …

உங்க வீட்டு கதவை சும்மா சாத்திட்டு நீ போயி கொஞ்ச நேரம் அம்மாகிட்ட
பேசிகிட்டு இருந்துட்டு வா …

ஏன்டா ?

நான் லிப்ட்ல ஏறப்போறேன் … சொன்னத செய் போ …

நானும் உடனே அதை செய்ய …

அவங்கம்மாகிட்ட சும்மா பேசிகிட்டு இருந்தேன் !

சரிம்மா நான் வரேன் அப்புறம் பாக்கலாம் !

உன் வீட்டுக்காரர் டெல்லி போயிருக்காரே … இங்க வந்து இரேம்மா ….

எனக்கு கருக்குன்னு இருந்தாலும் … இல்லம்மா நான் காலைல எங்க அண்ணன்
வீட்டுக்கு போறேன் !

அப்படியா சரிம்மா நீ பாத்துக்க …

நான் விடைபெற்று வீட்டுக்கு திரும்பினேன் !

ச்ச ஒரு சின்ன விஷயத்துக்கு எவளோ பொய் சொல்ல வேண்டி இருக்கு !

ஆனா என் புருஷன் இதை பத்திலாம் கவலையே படலை … மூணு நாள் நான் எப்புடி
தனியா இருப்பேன்னு யோசிக்கவே இல்லை !

என்னமோ மந்திரி மகனுக்கு விபத்துன்னா இவன் மாமா மகனுக்கு ஆன மாதிரி போறான் !

ராகவன திட்டிக்கொண்டே உள்ளே நுழைய … வீடு திறந்தே இருக்க …

நான் உள்ளே சென்று லைட்ட போட்டேன் !

ஷாம் …. ஷாம் !!!

உள்ள வாடி கதவை லாக் பண்ணிட்டு வா ….

நானும் கதவை சாத்திட்டு பெட்ரூமுக்குள் நுழைய அங்க மீண்டும் ஒரு
முதலிரவின் அலங்காரத்துடன் மெத்தையை தயார் செய்திருந்தான் !!!

என்னடா இது ?

வாழ்க்கைல திடீர் திடீர்னு இப்டிலாம் நடக்குது …. எவனோ மந்திரி
மகனுக்கு ஆக்சிடண்ட் ஆகி ….

அவன் உன் புருஷன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான் ! அவ பொண்டாட்டி என்னோட
இருக்குறா ன்னு என்னை கட்டிப்பிடிக்க ….

ம்! உனக்கு வாழ்வுதான் !

சரி உங்க அம்மா இருக்காங்களே ….

நீ பாட்டுக்கு இங்க வந்துருக்க …

உன் புருஷன் வந்து என்னை ஏர்போர்ட்டுக்கு கூப்பிட்டப்பே வந்துருப்பேன்
ஆனா அந்தாளுக்கு மைல்டா ஒரு டவுட் வர வாய்ப்பிருக்கு ! அதேநேரம் எங்கம்மா
…. சோ … யாருக்கும் டவுட் வராம நான் நைட் டூட்டிக்கு போயிட்டேன் …
உன் புருஷன் டெல்லிக்கு போயிட்டான் எங்கம்மா தூங்க போயிட்டாங்க நாம
ஃபஸ்ட் நைட் கொண்டாட போறோம் !

ஆகா ஃபஸ்ட் நைட்டா ???

சரி நீ சாப்புட்டியா ?

ம்! நீ ?

நானும் சாப்பிட்டேன் ! சரி எனக்காக ஒரு சின்ன ஆசை அதை நீ கொஞ்சம் நிறைவேத்தனும் !

என்ன ?

நீ உன் கல்யாண புடவைய கட்டிகிட்டு வரணும் !

பட்டுப்புடவையா ?

ஆமாம் !

ஏன்டா ???

இல்லைடி நமக்கு இன்னைக்கு முதலிரவு உன்னை அந்த கோலத்துல பாக்கணும் !

அப்ப உனக்கு ….

நான் உன் புருஷனோட வேட்டிய கட்டலாம் ஆனா நாம இன்னைக்கு கொண்டாடப்போறது
நம்ம கள்ளக்காதலுக்கான முதலிரவு …

சோ நான் இதே டிரஸ் நீ கல்யாண புடவை … நீ கட்டிகிட்டு வா எனக்கு
கொஞ்சம் வேலை இருக்கு !

2 Comments

  1. Prabhakaran Prabhakaran

    Super nu sonna kammithan

Comments are closed.