ஐ லவ் யூ… மை ஏஞ்சல் 71

”ச்சீ.. விட்றா..” என்று என் மண்டையில் அவள் கையில் இருந்த தட்டால் கொட்டினாள்.
”கலை…”
” ம்ம்..?”
”யாரும் இல்ல.. இல்ல..?” என்று என் முகத்தை லேசாக அவள் மார்பில் உரசினேன்.
”அதுக்கு..?”

”ஒரு கிஸ் குடு…” என்று சட்டென அவள் மார்புக்கு முத்தம் கொடுத்தேன்.
அவள் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டாள்.
”ஆனாலும் உனக்கு ரொம்பத் தாண்டா தைரியம்..” என்றாள்.
”ஏய்.. கமான்..” என்று. . அவளை நான் என் பக்கம் இழுத்தேன்.
அவள் என்னிடம் இருந்து.. மெதுவாக விலகினாள்.
”அது என்னன்னு கேளு…!”
”எது..?” என் கவனமெல்லாம் அவள் மீதே. இருந்தது.
”ஓதம்..?”
”ஆ.. சொல்லு…” என்று அவள் குண்டிப் பிளவில் என் விரலை ஓட்டினேன்.
என் கையை தட்டி விட்டாள்.
”ஓதப் புடுக்கு.. கேள்விப்பட்டதில்லையா.. நீ..?” என்று சிரித்தபடி கேட்டாள்.
சட்டென புரிந்தது.
”ஓ… அந்த பிராப்ளமா…?”
” ம்ம் அந்த ஆபரேசன் முடிஞ்சு கூட்டிட்டு வந்துருக்காங்க…” என்றாள்.
”சே.. என்ன ஒரு கொடுமை..”என்று விட்டு சட்டென அவளை இழுத்து பிடித்து அவள் நைட்டியோடு சேர்த்து மார்பைக் கவ்வினேன்.

”ஆ… ஆ..” என்றாள்.
என் தலையில் மீண்டும் தட்டால் கொட்டினாள்.
நான் நைட்டியோடு அவள் மார்பை சப்ப…
”ஏய்.. வந்துருவான்டா..” என்று வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு மீண்டும் என்னைக் கொட்டி விட்டு தட்டுக்களை எடுத்துப் போனாள்
நான் வாசல் கதவைப் பார்த்த உட்கார்ந்தேன்.
இரண்டு நிமிடத்தில் ஈரக்கையை நைட்டியில் துடைத்துக் கொண்டு வந்தாள் கலையரசி.
முன்னால் போய் கதவருகே நின்று வெளியே பார்த்து விட்டு நேராக என்னிடம் வந்தாள்.
வந்தவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் என் உதட்டில் அவள் உதட்டை வைத்து அழுத்தமாக ஒரு கிஸ் அடித்தாள்.
நான் தடுமாறி.. அவள் முலையை பிடிக்க.. உடனே என்னிடம் இருந்து விலகி.. தள்ளிப் போய்.. சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
அவள் நிற்கும் இடம் வெளியே தெரியும் என்பதால்.. நான் எதுவும் செய்வதற்கு வழி இல்லை.
”கலை….” என்றேன்.
” என்ன..?” என்று சிரித்தபடி கேட்டாள்.
”இன்னொரு கிஸ்…” என்றேன்.
” போடா.” என்றாள்.
” ஏய்.. இத நான் எதிர் பாக்கல..”

”எத..?”
”நீ அடிச்ச கிஸ்ஸ…! ஆனா சூப்பர் கிஸ்… இன்னொன்னு தா.. இதே மாதிரி ஸ்ட்ராங்கா…” என்று நான் சொல்ல..
” இது ஒன்னு போதும்…” என்றாள்.

அதே நேரம் நலன் வந்துவிட்டான். நான் எழுந்து.. கலையரசியிடம் விடை பெற்று நலனுடன் கிளம்பினேன்.
வீதிக்கு வந்ததும்..
”சுதா… ஒரு குட் நியூஸ்டா…” என்றான் நலன்
”என்னடா.?” என்று அவனை பார்த்தேன்.
”போட்டுட்டன்டா..” என்றான்.
”என்ன…?” என வழக்கம் போல இப்போதும் புரியாமலே கேட்டேன்.
”மேட்டர்டா…!” என்றான்.
” என்ன மேட்டர்..?”
” அட… மயிரு. .! சுகமதிய போட்டுட்டேன்…” என்று அவன் சொல்ல….
ஒரு கணம் நான் திகைப்பில் மூழ்கிப் போனேன்.
”என்னடா.. சொல்ற…?”

” ஆமாடா… என்னோட ஆள.. மேட்டர் முடிச்சிட்டேன்..” என்று பெருமிதம் பொங்கச் சொன்னான்.
”எ… எப்படா..?”
”’ ஈவினிங்…”
” எங்க வெச்சு…?”
” நம்ம காட்டு ஏரியாலதான். அவளே போன் பண்ணா எனக்கு. பேச்க்கூப்பிட்டேன். அவ தங்கச்சி இல்ல வரமுடியாதுன்னா… மூடிட்டு வாடின்னேன். வந்துட்டா.. தணியா வந்தாளா… நைசா பேசி கவுத்துட்டேன்..!” என்றான்.
அப்படியானால் மலருபா கடைக்கு வந்த நேரத்தில் இவன் சுகமதியை தனியே வரவழைத்து.. விளையாடிவிட்டான்.!
”உன் ஆளு எதுவும் சொல்லலையாடா..?” என்று கேட்டேன்.
”சொல்லாம இருப்பாளா.? வேண்டாம் அப்படி இப்படி னு ரொம்ப பிகு பண்ணா.. அப்படியே கரெக்ட் பண்ணிட்டேன்.! ஆனா சுதா.. அவ மேல படுத்தப்ப எப்படி இருந்துச்சு தெரியுமாடா..? ஹா….அப்படியே மேகத்துல மெதந்தா எப்படி இருக்கும்..? அப்படி இருந்துச்சுடா எனக்கு. நல்லா மெத் மெத்துனு.. ஃபோம் மெத்தை மாதிரி அத்தனை சுகமா இருந்தாடா…” என்று மிகவும் சிலாகித்துச் சொன்னான் நலன்..!!

அவன் சொன்னதைக் கேட்டு கற்பனை உலகில் மிதந்தேன். நான்…!!

காலைக் காட்சி.
அக்காள் தங்கை இருவரும் கலக்கலாக வந்தனர்.
சுகமதி நெட்டெட் மிடியிலும்.. மலருபா ஜீன்ஸ் பேண்ட்.. டீ சர்ட்டிலுமாக கலக்கினர்.
என்னிடம் வந்த சுகமதி.

”என்ன சுதன்.. ஹேப்பியா..?” என்று கேட்டாள்.
நிச்சயமாக நான் ஹேப்பிதான்.
”வெரி.. வெரி ஹேப்பி…” என்றேன்.
மலருபா என்னை பார்த்து காதலுடன் சிரித்தாள்.
நலன் போய் டிக்கெட் எடுத்து வந்தான்.
நாங்கள் நால்வரும் பால்கனி போனோம்.
காலை காட்சி என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பெண்கள் இரண்டு பேரும் நடுவில் உட்கார.. நானும் நலனும் அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் உட்கார்ந்தோம்.
படம் தொடங்கியதுமே நலன் தன் சேட்டைகளைத் தொடங்கி விட்டான்.
சுகமதி நெளிவதும் சிணுங்குவதுமாக இருந்தாள்.
நான் இருட்டில் மலருபாவின் கையை தொட்டேன்.
”மலர்…”
”ம்ம்..?”

1 Comment

  1. இன்பமான, இளமைக்கு ஏற்ற காதல் கதை… சுகம்….

Comments are closed.