”ஆவ்…” என்று சட்டென பின்னால் நகர்ந்தாள்.
நான் எட்டிப் பிடிக்க முயல… தள்ளிப் போய் நின்று..
”பன்னி..” என்றாள்.
”சூப்பரா இருக்கு..”
”அலையாதடா…”
”ஏய் பக்கத்துல வா..”
” ச்சீ.. போடா..”
”ஏய்.. வாடி..”
” சும்மா போடா..! அவன் வந்துருவான்..”
”ஒரு கிஸ் அடிக்கலாம்.. வா..” என நான் எழ…
சட்டென நகர்ந்து.. சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் போய்விட்டாள்.
நான் பாத்ரூமை எட்டிப் பார்த்தேன்.
கதவு சாத்தியிருந்தது.
மெதுவாக நகர்ந்து சமையலறைப் பக்கம் போனேன்.
அறைக்குள்ளிருந்து கையில் தண்ணீர் டம்ளருடன் வந்து
”தண்ணி வேனுமா..?” என்று கேட்டாள்.
”குடு..” என்று உள்ளே போனேன்.
அவள் தண்ணீர் டம்ளரைக் கொடுகக.. அதை வாங்கி.. பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்து விட்டு.. அவளை அப்படியே தள்ளிப்போய் சுவற்றோடு சேர்த்து அழுத்தினேன்.
அவள் வாயோடூ வாயை வைத்து அழூத்தமாக முத்தமிட்டு.. அவள் சாத்துக்குடி முலைகளைக் கசககினேன்.
அவள் திமிறவில்லை.
என் முகத்தை இறக்கி.. அவளது இரண்டு சாத்துக்குடி முலைகளுக்கும் அழுத்தமாக முத்தம் கொடுத்தேன்..!
சுடியோடு சேர்த்து அவள் முலையைக் கவ்வியபோது….
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது..!!
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் பதறினாள் கலையரசி.
”ஏய். . அவன் வந்துட்டான்டா..”
அவள் சொல்லச் சொல்ல.. அவளது சாத்துக்குடி முலையை நறுக்கென ஒரு கடி கடித்து.. சட்டென விலகிப் போய்.. வேகமாக ஓடி… சேரில் உட்கார்ந்தேன்.
விசிலடித்தபடி வீட்டுக்குள் வந்தான் நலன்.
சமையலறைக்குள் இருந்த அவன் தங்கையை பார்த்து விட்டு.. என்னிடம் கேட்டான்.
”காபி குடிக்கறியாடா..?”
”இல்ல.. வேண்டாம்..” என்று என் உதட்டை சப்புக் கொட்டினேன்.
கலையரசியின் உதட்டுச் சுவை இன்னும் என் நாக்கில் தித்தித்துக் கொண்டிருந்தது. காபியை குடித்து அந்த சுவையை இழந்து விட நான் தயாரில்லை.
நலன் தன் விசிலை தொடர்ந்து கொண்டே கண்ணாடி முன் நின்று உடம்புக்க பவுடர் போட்டு.. வேறு பேண்ட் சர்ட் போட்டான்.
சிறிது நேரம் கழித்து சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் கலையரசி.
இயல்பாக கட்டிலில் உட்கார்ந்து.. அவள் அண்ணனை பார்த்து…
”எங்கடா ..?” என்று கேட்டாள்.
அவன் ”எதுக்கு..?” என்று கேட்டான்.
”இல்ல.. இத்தனை மேக்கப்ல போற..?”
அவன் சிரித்தான்.
நான்.. அவளிடம் சொன்னேன்.
”உன் அண்ணியை பாக்க… சாரு ரெடியாகிட்டிருக்காரு..!”
சடாரென திரும்பி என்னிடம் சொனனான் நலன்.
”டேய்.. அதெல்லாம் இவகிட்ட எதுக்குடா சொல்ற…? நல்ல ஆளுடா… நீ ..”
நான் சிரிக்க…
”எவடா.. அவ… எனக்கு அணணி..?” என்று கேட்டாள் கலையரசி.
”நீ மூடிட்டு.. உன்னோட வேல என்னவோ.. அதை மட்டும் பாரு..” என்றான்.
அவனன முறைத்துவிட்டு என்னிடம் கேட்டாள்.
”யாரு சுதன்… அவ..?”
” ஸாரி..” என்று சிரித்தேன்.
”அவன் கெடக்கான்… நீ சொல்லு..”
”சொன்னா… அவ்வளவுதான்..” என்றேன்.
” சரி.. நாளைக்கு சொல்லு..” என்று எழுந்து போனாள்.
நலன் தயாராகி.. நாங்கள் புறப்பட…பாத்ரூமில் இருந்து ஈர முகத்துடன் வந்தாள் கலையரசி.
”பை.. கலை..” என்றேன்.
”பை..!” என்றவள் ”எவகிட்டயும் செருப்படி வாங்காம நடந்துக்குங்க ரெண்டு பேரும்..’ என்று சிரித்தாள்.
‘நங் ‘ கென்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு வெளியேறினான் நலன்..!
பஸ் ஸ்டாப்பை விட்டு சிறிது தள்ளிப் போய் நின்றிருந்தோம்.
டியூசன் முடிந்து வந்தாள்.. நலனின் காதலி.. சுகமதி..!
அவளுடன் அவளது தங்கை.
அவள்கள் பஸ் விட்டு இறங்கி.. முதுகில் ஸ்கூல் பேகுடன் நடந்து வந்தனர்.
”வர்றாளுகடா..” என்றான் நலன்.
காதலியை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்து விட்டது.
அவளது கண்களும்.. அவனைப் பார்த்துவிட்டன.
உடனே அவள் முகத்தில் வெட்கம் படற.. இதழ்களில் குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது.
”என்னமா லுக்கு விடறா பார்ரா… முட்டைக்கண்ணி..” என்றான்.
அவள் தங்கையும் எங்களைப் பார்த்தாள்.
இருவரும் அருகில் வந்தனர்.
”ஹாய்…” என்றான் நலன்.
”ஹாய்…” என அவளும் அடிக்குரலில் சொன்னாள்.
”என்ன இங்க..?” என்று இன்று மட்டும்தான் நாங்கள் இங்கு நிற்பது போலக் கேட்டாள்.
”உன்ன பாக்கத்தான்..” என அவனும் வழிந்தான்.
”என்னையா.. எதுக்கு..?”
”என் தேவதை தரிசனம்..” என அவன் சொன்னதும் அவள் கண்கள் அகலமாகின.
அவள் தங்கை…
”அயயே… ரொம்ப வழியுது.. தொடைச்சுக்குங்க..” என்றாள் கிண்டலாக.
நலன் ”அப்படியா குட்டி… உன் கர்ச்சீப்ப குடு தொடைச்சிக்கறேன்..” என்று பதிலுக்கு கிண்டல் செய்தான்.
அவள் மூக்கு விடைத்தது.
”நான் ஒன்னும் குட்டி இல்ல.. எனக்கு பேரு இருக்கு.”
”ஏய்.. பேசாம இருடி…” என்று தன் தங்கையை அடக்கினாள் சுகமதி.
நலனை பார்த்து…
”சரி நான் போறேன்.. யாராவது பாத்துட்டா வம்பு…” என்றாள்.
”ம்ம்.. பை ..! கடைக்கு வர்றப்ப நீ மட்டும் தனியா வா..! இந்த உம்மனா மூஞசிய கழட்டி விட்று..” என்றான் நலன்.
”ச்சீ… பே…! மூஞ்சிய பாரு..!” என்று அவனை திட்டிக்கொண்டே போனாள் அவள் தங்கை.
”அய்யோ… பேசாம இருங்க..” என்று நலனிடம் சொல்லிவிட்டுப் போனாள் சுகமதி.
இன்பமான, இளமைக்கு ஏற்ற காதல் கதை… சுகம்….