ஐ லவ் யூ… மை ஏஞ்சல் 71

”உன் ட்ரெஸ்.. சூப்பரா இருக்கு..” என்று அவள் தோளில் என் தோளை அழுத்திக்கொண்டு அவள் காதருகில் என் வாயை வைத்து சொன்னேன்.
அப்போது அவளது பெர்ப்யூம் வாசணையை ஆழமாக முகர்ந்தேன்.
அவள் கை விரல்களை நான் கோர்க்க… அவள் மறுக்காமல் இருந்தாள்.
”மலர்…” மீண்டும் அவள் காதை உரசினேன்.
”ம்ம.” லேசாக சிலிர்த்தாள்.
”என்ன செண்ட் போட்ட….?” அவளது வாசணையில் எனக்கு மூடு ஏறியது.
” பெர்ஃப்யூம்தான்..” என்று முணகினாள் .
” செக்ஸியா இருக்கு.” என்று அவள் காதோரம் முத்தமிட்டேன்.
”ஏய்.. ச்சீ..’ என்று சிணுங்கினாள்.
”பிராமிஸா..! ஐ லவ் யூ.. ஸோ மச்..” அவளை நெருங்கீனேன்.
”மீ.. டூ..” என்று முகலாக சொன்னாள்.
நலன் ஒரு பக்கம் சுகமதியை கல்லை போட்டுககொண்டிருந்தான்.

நான் மலருபாவின் விரல்களை நெறித்தேன்.
”உன்.. கை.. பூ மாதிரி இருக்கு..” என்றேன்.
”உங்க கை… ஏன் வேத்துருக்கு..?” என்று அவள் கேட்டாள்.
அப்போதுதான் நான் எனக்கு வேர்த்திருப்பதை உணர்ந்தேன்.
ஏ ஸி தியேட்டரில் வியர்த்திருந்து.
”அது… ஏஸி கூலிங்..” என்றேன்.
சிறிது நேரத்தில்.. என் முழங்கையால் அவள் மார்பை இடித்தேன். அவளது சின்ன முலைகள்… மெத்தென்றிருந்தது.
மெது மெதுவென்றிருந்த அதை பிடித்து கசக்க என் கை.பரபரத்ததூ.
பக்கத்தில் அவளது அக்கா இருப்பதால் அவள் அதிகமாக எனக்கு இடம் கொடுக்கவில்லை.
இண்டர்வெல் வரை.. அவள் உதட்டுக்கு ஒரு கிஸ்கூட கொடூக்க முடியவில்லை.
இண்டர்வெல்லில் ஐஸ்க்ரீம் வாங்கி சுவைத்தோம்.
பாதி.. ஐஸ்க்ரீமில் மாற்றிக் கொண்டோம்.
இன்டர்வெல்லுககுப் பிறகு கேட்டேன்.

”மலர்.. ஒரு கிஸ் அடிபபமா..?”
”ச்சீ..” என்று அவள் அக்கா பக்கம் சாய்ந்தாள்.
”ப்ளீஸ்.. மலர்..” என்று கெஞ்சினேன்.
”ஸ்ட்ரிக்லி நோ..!” என்று ஒரே அடியாக மறுத்தாள்.
”ஏய்…”
” ம்கூம்.. யூ ஆர் பேட் பாய்..” என்றாள்.
”நோ.. நோ.. ஐ ம் குட் பாய்..” என்றேன்.
” அப்ப.. ஒழுங்கா மூவி பாருங்க..” என்று சிரித்தபடி சொல்லி என்னை அடக்கினாள்.
”ம்ம்..” என்று அவள் கையைக் கோர்த்தபடீ படம் பார்த்தேன்
அவள் அசந்த நேரம் பார்த்த.. இரண்டு முறை அவள் கண்ணத்தில் மட்டும் முத்தம் கொடுத்தேன்.!!
தியேட்டரில் அதற்கு மேல் சான்ஸ் கிடைக்கவில்லை. .!!

அன்று பிற்பகல் நான் வீட்டில் இருந்த போது வந்தான் நலன்.
”மச்சி.. என்னடா பண்ணிட்டு இருக்க..?” என்று கேட்டான்.
”மேட்ச்டா.. உக்காரு..” என்றேன்.
” அது கெடக்கு டிவிய ஆப் பண்ணிட்டு வா .” என்றான்.
” எங்கடா..?” என்று ஆவலாக அவனை பார்த்தேன்.
கண் சிமிட்டி சிரித்தான்.
”நாம மேட்ச் ஆடலான்டா..” என்றான்.
”யாரோட..?” நிஜமான மேட்ச் என்று நினைத்துக் கொண்டு கேட்டேன்.
” நம்ம ஆளுகளோட..” அவன் உதட்டில் குறும்பு சிரிப்பு.
” நம்ம ஆளுகளோடயா…?”
”ம்ம்.. ‘பெட் ‘ மேட்ச் டா .”
”என்னடா சொல்ற..?”
”மயிறு.. வாடா..” என் று எரிச்சலாக சொல்லி விட்டு அவனே டி வி யை ஆப் செய்தான்.
நான் எழுந்தேன்.
”நம்ம ஆளுக தணியாத்தான்டா இருக்காளுக..” என்றான்.

” வீட்லயா..?”
”ம்ம்.. இப்பததான் போன் பண்ணா..”
”யாரு..?”
”என்னோட ஆளு…”
”போன் இருக்கா…?”
”வீட்டு போன் டா..” என்றான்.

நாங்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டு அவள் வீட்டுக்கு போனோம்.
”ரொம்பத்தான் தைரியம் ”என்றாள் மலரூபா.
”வீட்லதான் யாரும் இல்லையே..?” என்றான் நலன்.
”யாருமில்லேன்னா வந்துடறதா.?” என்று மலருபா கேட்க..
சுகமதி சொன்னாள்.
”நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..!”
”அதனாலதான் நாங்களும் ரெண்டு பேர் வந்தோம்..” என்றான் நலன்.
உடனே மலருபா..
”ஐயயே .. ரொம்பததான்…” என்றாள்.

ஆனாலும் எங்களை வரவேற்று உட்கார சொன்னாள் சுகமதி.
தண்ணீர் கொடுத்தாள்.
”காபி. . டீ.. இல்லையா..?” என்று கேட்டான் நலன்.
”இன்னொரு நாள்..” என்று சிரித்தாள்.
நான் கொஞ்சம் தயக்கத்துடன் பார்க்க… பேனை போட்டு விட்டாள் மலருபா.
இரண்டு மாடிகளை கொண்ட வீடு.
”மாடில எத்தனை ரூம்..?” என்று கேட்டான் நலன்.
”இதே மாதிரிதான்..” என்றாள் சுகமதீ
”பாக்கலாமா..?”
”ம்ம்.. வாங்க…” என்று அவள் சொல்ல எழுந்து அவளுடன் தணியாக போனான் நலன்.
அவர்கள் மாடிக்கு போக நான் மலரூபாவை பார்த்தேன்.
”மலர்…”
”ம்ம்..” அவள் முகம் கொஞ்சம் கோபமாக தெரிந்தது.
”ஏன் கோபமா இருக்க..?” என்று கேட்டேன்.

1 Comment

  1. இன்பமான, இளமைக்கு ஏற்ற காதல் கதை… சுகம்….

Comments are closed.