கொடுத்துவச்சவன் – Part 10 50

“கண்டிப்பாய் சொல்றேன்டி….”

“ப்ராமிஸ்….” வர்ஷினி கையை நீட்டினாள்…

“ப்ராமிஸ்….ஆனா நான் எதைச் சொன்னாலும் அதை தாங்கிக்கிற பக்குவம் உனக்கு வேணும்… நான் என்ன சொன்னாலும் நம்ம ப்ரண்ட்ஷிப் பிரியக்கூடாது…… ப்ராமிஸ்?…”” பத்மினியும் கையை நீட்டினாள்..

“காட் ப்ராமிஸ்…. என்னவா இருந்தாலும் நான் பத்மினி அக்காமேலே கோபப்படமாட்டேன்…. அவங்களோட ப்ரண்ட்ஷிப்பை முறிக்கவும் மாட்டேன்….” இருவர் கையும் இறுகியது….

“கேளுடி….” என்றாள் பத்மினி புன்முறுவலுடன்..

“நீங்க என்கிட்டே பேசுவதை பார்த்தால்…. ரவி அத்தான் ஆசைப்படற மாதிரி தெரியலே…. உங்க ரெண்டுபேருக்கும் … அதாவது உங்களுக்கும், ஆன்டிக்கும்தான் அவர்மேல ஆசையா இருக்கிற மாதிரி தெரியுது…. இத்தனைநாளா மனதுக்குள் பூட்டி வச்சிருக்கிற ஆசையை இனிமேல் வெளியே சொல்லலாம்னு இருக்கிறமாதிரி தெரியுது…. அதுக்குள்ளே நான் இடையே வந்து கல்யாணம்ங்கிற பேர்லே தடையா இருப்பேன்னு நீங்க பயப்படற மாதிரி தெரியுது!… உண்மையச் சொல்லுங்க அக்கா!….” வர்ஷினி பளிச்சென பேசினாள்..

“ம்..ம்ம்ம்” மூச்சை ஆழ இழுத்த பத்மினி…”நான் சொல்வதை கேட்டு தப்பா நினைச்சுக்காதே!… ஒரு மகான் சொல்லியிருக்கார் …..காமத்திலே எதுவுமே தப்பில்லையின்னு….”

“அதிலே உங்களுக்கு என்ன சந்தேகம்…. காமத்திலே எதுவுமே தப்பில்லைதான்…. அதுதான் புராண கதைகளில் எல்லாம் இருக்கே?…. அதைப்பற்றி இப்போ என்ன?…. நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்கக்கா!… என் பொறுமை எல்லை மீறிட்டே இருக்கு!….” வர்ஷினி துடித்தாள்..

“நாம ரெண்டு பேரும் அன்றைக்கு நைட் மொட்டைமாடியிலே லெஸ்பியன் விளையாட்டு விளையாட்டி இருந்தோமே ஞாபகம் இருக்கா?…

“மறக்குமாக்கா அது…. இதோ இந்த நிமிடம் வரைக்கும் தினமும் அந்த நினைப்பு வராத நாளே கிடையாது…. அதை நினைச்சு நினைச்சு எப்படி ஏங்கியிருக்கேன் தெரியுமா?… நாம ரெண்டுபேரும் ஆடுவோமே லெஸ்பியன் ஆட்டம்… அல்லது எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் ஆன பின்னாடி அவர் போடப்போற ஆட்டம் …. இந்த ரெண்டையும் தவிர… எனக்கு வேற நினைப்பே கிடையாதுக்கா!…..அதுக்கு என்ன வந்துச்சு இப்போ…” வர்ஷினி பரபரத்தாள்…

“அன்றைக்கு நாம ஆடின ஆட்டத்தை இன்னொருவரும் பாத்துட்டு இருந்திருக்கிறார்….”

“ஹக்….” வர்ஷினிக்கு திக்கென்று மூச்சை அடைத்தது….” என்னக்கா சொல்றீங்க?…. யார் அவரு?…” ரொம்பவும் பயந்த குரலில் கேட்டாள்…

“வேற யாரு…. நம்ம ரெண்டுபேரோட கனவு நாயகன்தான்…..”

“யாரு ரவி அத்தானா?….” கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் கேட்டாள்…

“ஆமாண்டி… “ பத்மினிக்கு திடீரென்று வெட்கம் வந்து விட்டது…

“என்னக்கா சொல்றீங்க?…. அவரு எங்கே இருந்து பாத்துட்டு இருந்தாராம்?… நாம ரெண்டுபேரும் செஞ்ச எல்லாத்தையும் பார்த்தாரா?….அய்யோ…. எனக்கு உடம்பெல்லாம் கூசுதே….” வர்ஷினிக்கு வெட்கத்தில் உடல் கூசியது…

“உனக்கு எதுக்கடி கூசுது?… நீதான் அன்றைக்கு ட்ரெஸை அவிழ்க்கவே இல்லையே?… என்னுதில் வாயை வச்சு சாப்பிட்டே?… அப்புறம் என்னை மல்லாத்தி… மேலே படுத்துட்டு ஆம்பிள்ளையாட்டம் என்னை கசக்கினே!.. இன்னும் என்ன என்னவோ செஞ்சே?… ஆனா எல்லாத்தையும் நீ துணியோடதான் செஞ்சேன்….. நான்தான் வெட்கம் கெட்டவ… துணியை எல்லாம் அவுத்துப்போட்டுட்டு அம்மணமா இருந்தேன்…” போலி எரிச்சலாய் பத்மினி சீறினாள்..

“நீங்களும் … எல்லாத் துணியையும் அவிழ்க்கலையே?… மேலேதான் ப்ரீயா இருந்தீங்க!… இடுப்புக்கு கீழே புல் கவராத்தானே இருந்தீங்க?…. நான் கூட உங்களுடையது சாப்பிடும்போது… பாவாடையில் என்னை மூடீட்டிங்கல்லே?””

“அதுக்கு?….” பத்மினி சீறினாள்..

“அதுக்கு ஒண்னுமில்லே!…. அப்புறம் என்ன நடந்துச்சு?….அத்தான் எப்போ வந்தாராம்?… நான் கிளம்புறகிற வரைக்கும்மே இருந்தாரா?…. எங்கே ஒளிஞ்சிட்டு இருந்தார்?…. நான் மேலே வரும்போது அவரு ரூமை பாத்துட்டுத்தானே வந்தேன்?…” வர்ஷினி கேள்விகளாய் அடுக்கினாள்…

“அடியே!… இப்படி கேள்விமேலே கேள்வி கேட்டு என்னை கொல்லாதே!…. நாம ரெண்டு பேரும் ஆடின ஆட்டத்தை முழுசா பாத்துட்டேதான் இருந்திருக்கார்…. அன்றைக்குன்னு பார்த்து எங்க வீட்டிலேயும் அம்மாவும் அப்பாவும் இல்லை… நீ இறங்கிப்போன பின்னாடி…..எத்தனை நேரம் நான் அங்கே நின்னுட்டு இருந்தேன்னு தெரியலே…. சன்ஷேடிலே ஒளிஞ்சிட்டு இருந்திருக்கார்…. சத்தமில்லாம வந்து பத்மினின்னு கூப்பிட்ட பின்னாடிதான் திரும்பிப்பார்த்தேன்…”

“அய்யோ……அப்புறம் என்ன ஆச்சு?….. என்ன சொன்னார்?….”

1 Comment

  1. Elangovan Thiruppathi

    அருமையாக கதை செல்கிறது.அதிக பக்கங்கள் எழுதவும்.100 அத்தியாயம் எழுதினாலும் நன்றாக போகும்.இடையிலேயே முடித்துவிடாதீர்கள்

Comments are closed.