கொடுத்துவச்சவன் – Part 10 50

“நான் வேணா அண்ணன் கிட்டே வருஷத்துக்கு ஒரு குழந்தையா பெத்து பெத்து அதை உனக்கு தர்றேன்….சரியா?..”

“அய்யோ அக்கா!…. குழந்தை எனக்கு பிறக்கனும்ங்கக்கா!… அதுதான் என் கண்டிஷன்… அந்த குழந்தைக்கு அப்பா ரவிஅத்தானாய் இருக்கனும்ங்கக்கா!…”

“அப்படின்னா வேற வழி இல்லை…. அண்ணன் கிட்டேயே உன்னை விட்டுட வேண்டியதுதான்… அவர் இல்லாத சமயம் பார்த்து உன்னை கடத்திட்டுபோய் கசகசா பண்ணிடவேண்டியதுதான்….” பத்மினி சிரித்தாள்…

“என்னை எதுக்குங்கக்கா கடத்திட்டு போறீங்க?… அதுக்கு எல்லாம் நிறைய செலவாகும்… அவர் இல்லையின்னா நானே உங்க கிட்டே ஓடி வந்துடமாட்டேனா?… “வர்ஷினி பத்மினியை கொஞ்சினாள்…” என் ஆசை அக்காவை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா?….”

“ஆமாண்டி!… எனக்கும் அடிக்கடி உன் நினைப்புத்தான்….” பத்மினி சிரிப்பாய் சொன்னாள்…

“என்னக்கா சொல்றீங்க?… அப்படின்னா அத்தான் சரியா உங்களை பண்ணறது இல்லையா?…” வர்ஷினி போலி கவலையாய் கேட்டாள்…

“ச்சீய்… அண்ணன் சரியா பண்ணலைன்னு சொன்னா நான் பொய் சொல்றேன்னு அர்த்தம்… அண்ணன்கிட்டே இருக்கிறது ஒரு சுகம்…. நாம ரெண்டுபேரும் ஒண்ணா விளையாடறது ஒரு சுகம்….”

“ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கா?….” வர்ஷினி தூண்டினாள்..

“கண்டிப்பாய் இருக்குடி…. அண்ணன் காட்டாத்து வெள்ளம் மாதிரி…. அவருக்கு ஆசை அதிகமாய் இருக்கிறப்போ நம்மை விடவேமாட்டார்… சுகத்திலே நம்மை திக்குமுக்காட வச்சுடுவார்…. உடம்பெல்லாம் தீயாய் எரியும்… சரியான முரடு… உடம்பு எல்லாம் சமயத்திலே காயம் பண்ணி வச்சுடுவார்….”

“ம்….”

“ஆனா பெண்ணுக்கு பெண்ணுன்னா…. தென்றல் மாதிரி….. மெல்ல… .. இதமாய்….. பதமாய்…. சுகமாய்…..இருக்கும்…” பத்மினி அந்த அனுபவத்தில் சிலிர்த்தாள்…

“அத்தான்… உங்களை ரொம்பவும் காயப்படுத்திட்டாரா?….” வர்ஷினி கவலையாய் கேட்டாள்…”என்கிட்டே காட்டுங்க… நான் முத்தம் தந்தே அந்த காயத்தை எல்லாம் ஆற வைக்கிறேன்….” ஆசையாய் பத்மினியை பிடித்து தன்னோடு இறுக்கினாள்….

“அடியே!.. பயங்கரி… நீயும் அண்ணனும் சரியா இருக்கீங்கடி!… என்ன இடம்னு பார்க்கிறது இல்லை… ஆசை வந்துட்டா போதும்… அப்பவே கிடைக்கணும்ங்கிற மாதிரி கிளம்பிடறீங்க……” பத்மினி சிரித்தாள்… It’s not the End…

1 Comment

  1. Elangovan Thiruppathi

    அருமையாக கதை செல்கிறது.அதிக பக்கங்கள் எழுதவும்.100 அத்தியாயம் எழுதினாலும் நன்றாக போகும்.இடையிலேயே முடித்துவிடாதீர்கள்

Comments are closed.