மம்மி ஜல்தியா ஆவோ… காலேஜ் லேட் கரோ…
என்று பாத்ரூம் கதவை தட்டுகிறாள். அங்கே அம்மா சொப்னா,
சோட்டிமா… நான் தலை குளிக்கனும்… கொஞ்சம் லேட் ஆகும்…
எம்று சொல்ல,
‘அம்மா விரத நாட்களில்தான் தலை குளிப்பாள்… இன்னைக்கு என்னாச்சு…’
என்று யோசித்தவாறு, ஆச்சர்யத்துடன் அங்குள்ள வாஷ்பேஷனில், பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து, பல் துலக்கிவிட்டு முகத்தை கழுவுகின்றாள். முகத்தை துடைத்தபடி, வெளியே ஹாலிற்கு வர, அங்கு அப்பா ரிஷப் லால் மற்றும் ஷீலா இருவரும் சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். அங்கே அப்பா அமர்ந்திருப்பதை பார்த்து,
ஹாய் பாப்… எப்ப வந்தீங்க?
என்று கேட்க, ரிஷப் லால் சிரித்தபடி,
நான் கேட்க வேண்டிய கேள்விய நீ கேட்டுட்ட… நான் நைட்டே வந்துட்டேன்ம்மா… உன்னைதான் பார்க்க முடியவில்லை…
என்று சொல்ல, பூஜிமா,
இல்லப்பா… ஃப்ரெண்ட் வீட்டுல நைட் ஸ்டடிப்பா… முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு… நீங்க எல்லாம் தூங்கிட்டீங்கப்பா…
என்று சொன்னபடி, கிச்சனுக்குள் செல்கிறாள். அங்கே ரிஷப் லாலின் அக்கா பூஜிமாவிற்கு காபி கொடுக்க, அதை குடித்தபடி ஹாலிற்கு வந்து டைனின் டேபிளில் அமருகின்றாள்.
அப்போது ஆஷிஷ் தன் ரூமிலிருந்து ஒரு பழைய பாடலை முனுமுனுத்து விசிலடித்தபடி, சந்தோஷமாக வெளியே வருகிறான். மாமா ரிஷப் லால் மற்றும் ஷீலா உட்கார்ந்திருக்கும் சோபா அருகே வந்தவன், ரிஷப்லாலும் ஆஷிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொள்ள, ஆஷிஷ்
மாமா எப்ப வந்தீங்க?
என்று கேட்க, ரிஷப் லால்,
நேத்து நைட் வந்தன் ஆஷிஷ்… ஷீலாவை பார்த்துட்டு போலாம்னு…
என்று சொல்ல, அவன் தன் மொபைலை எடுத்து பார்த்தபடி,
காலேஜ் ஒர்க்கெல்லாம் எப்படி போயிட்டிருக்கு மாமா?
என்று கேட்க,
அதெல்லாம் பரவாயில்லை… எப்படியும் நகைக்கடையை பத்தி நான் கேட்கவே தேவையில்லை… உன் அட்மினிஸ்ட்ரேஷன பத்தி தெரியும்… உன்னோட இங்கிலாந்து பிசினஸ் ட்ரிப் ப்ளான் பண்ணிட்டு இருக்கியா?
என்று கேட்கிறார். ஆஷிஷ் ஆமாம் என்று தலையசைத்தபடி,
அல்மோஸ்ட் ஓவர் மாமா… இன்னும் சில டீடெயில்ஸ் கேட்டிருக்காங்க… மெயில் பண்ணாக்க மோஸ்ட்லி ஃபைனல் ஆயிடும்…
என்றபடி, மீண்டும் பழைய ஹிந்தி பாடலான,
ஜும்மா சும்மா… தேக் தேக்… ஜும்மா சும்மா… தேக் தேக்…
லேசாக முனுமுனுத்து விசில் அடித்தபடி டைனிங் டேபிளில் அமருகிறான். ரிஷப் லால் அவனையே பார்த்தபடி,
இது பாட்டு ஹம் படம்தானே…
என்று கேட்க, போனில் உள்ள மெசேஜை பார்த்து விட்டு, ஆஷிஷ் திரும்பி,
ஆமாம் மாமா… பூஜிய… எங்க மாமா காணோம்…? காலையில கிளம்பிட்டாளா?
என்று கேட்க, ரிஷப் லால் குழம்பிப் போய்,
பூஜிதா என் கூட வரவே இல்லையே மாப்பிள… நான் மட்டும்தான் வந்தேன்… தனியா…
என்று சொல்ல, அதிர்ச்சி அடைகிறான் ஆஷிஷ். அவன் ஏதோ கேட்க வந்து, கேட்காமல்,

Appa magal story ya full ah podunga bro👊👊👊