இளமை பருவத்தில் எல்லாம் சாத்தியம் தான் 13 14

சரஸ்வதி அவளை, கொஞ்சம் சும்மா இரு… கொஞ்சம் கத்தாம சும்மா இரு… என்று அதட்டிவிட்டு,

மீண்டும் கைகளால் அழுத்தி பிசுக்க முயல பால் வரவில்லை. உடனே கீழே உட்கார்ந்த சரசு, அவள் ஒரு மார்பகத்தை குனிந்து பிடித்து தன் வாயில் வைத்து, உறிஞ்சத் தொடங்கினாள். அவள் உறிஞ்ச தொடங்கியதும் மல்லிகாவின் மார்பக நாளங்களில் இருந்து பால் வேகமாக வெளியேறத் தொடங்கியது. அடுத்த மார்பகத்தை பிடிமானத்திற்கு பிடித்துக் கொண்டு, சரசு வேகம் வேகமாக உறிஞ்ச, பால் வேகமாக வெளியேறி, அவள் வாய்க்குள்ளே சென்றது. பால் நாக்கில் பட்டவுடன், கட்டிப்பால் என்பதால் அவளுக்கு புளிப்பு சுவை தெரிந்தது. அச்சுவை அவளுக்கு வேறு மாதிரியாக இருந்தாலும், அவள் பாலை முழுவதுமாக முழுங்கினாள். இப்போது மல்லிகாவுக்கு வலி குறைந்து நிம்மதி பெருகத் தொடங்கியது. சரசு அந்த மார்பகத்தை விட்டு விட்டு, அடுத்த மார்பகத்திலும் வாய் வைத்து, அதே போலவே வேகம் வேகமாக உறியத் தொடங்கினாள். கட்டியிருந்த பால் கரைந்து வேகமாக வர, அவளும் பால் முழுவதையும் சப்பி குடித்தாள். இப்பொழுது மல்லிகாவுக்கு முழுவதுமாக வலி குறைந்து நிம்மதி ஏற்பட, அவள் பெருமூச்சு விட்டாள். நிம்மதி ஏற்பட்டவுடன் அவளுக்கு தான் இன்னொரு பெண் முன்பு அரை நிர்வாணமாக இருக்கிறோம் என்ற கூச்ச உணர்வு ஏற்பட, அவள் சரசுவை கொஞ்சம் தள்ளி விட்டு, தன்னுடைய பிராவை எடுத்து மார்பகங்களை மறைத்தாள். சரசுவும் சுயநினைவடைந்து வெட்கப்பட்டபடி எழுந்து நின்றாள். மல்லிகா தன் மார்பகங்களை பிராவில் தள்ளி, சரி செய்து, ஜாக்கெட் கொக்கிகளை போட்டபடி மாராப்பை மேலே போட்டு, உடையை சரி செய்தாள்.

எழுந்து நின்று சரசுவிடம், அக்கா… ரொம்ப தேங்க்ஸ்ங்க்கா…என்று வெட்கத்துடன் சொன்னாள்.

உடனே சரசு இதுல என்னம்மா இருக்கு… ஒரு பொம்பளைக்கு பொம்பள உதவி பண்றதுதான… இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ்? என்றபடி வெளியே வர,

பின்னாலே மல்லிகாவும் வெளியே வந்தாள். சரசு வாஷ்பேஷன் அருகே சென்று தன் கைகளை கழுவும் முன் முகத்தருகே கொண்டு சென்று முகர்ந்து பார்க்கிறாள். அதில் பால் வாசனையும், பவுடர் வாசனையும், மல்லிகாவின் வியர்வை வாசனையும் கலந்த ஒரு விதமான புதுவித வாசனை அடிக்கிறது. அதை நன்றாக முகர்ந்துவிட்டு கைகளை கழுவ, மல்லிகா அருகே வந்து கண்ணாடி முன்னர் முகத்தை துடைத்துக் கொண்டு, உடைகளை சரி செய்து விட்டபடி கண்ணாடியில் பார்க்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்கின்றனர்.
மல்லிகா திரும்பவும், தேங்க்ஸங்க்கா… என்று சொல்ல,

சரசு, என்ன பண்றது… தாய்மை ஒரு வரம் தான்… இப்படி சில சாபங்கள் நமக்கு இருக்கு… அதை நாம் அனுபவித்து தான் ஆகணும்… என்று சொல்ல, இருவரும் மீண்டும் சிரித்தபடி வெளியே வருகின்றனர்.

சரசு பால் கொடுத்து கொண்டிருக்கும் வரை கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டிலை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பூண்டு சிலது வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொல்கின்றாள். ஒருவேளை பால் கட்டினால் தேங்காய் எண்ணெயில் லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்றும், அல்லது பூண்டை மென்று விழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சொல்கிறாள். இது மல்லிகாவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அன்றிலிருந்து மல்லிகாவும் சரசுவும் மிகவும் சகஜமாக பழகத் தொடங்குகின்றனர். மல்லிகா சரசுக்கு வேலையின் நுணுக்கங்களையும், பழகும் விதங்களையும் கற்றுத் தருகிறாள். சரசு தன் அனுபவத்தால் தெரிந்த ஆலோசனைகளை மல்லிகாவுக்கு சொல்கிறாள். அடுத்தடுத்து வந்த நாட்களில் இருவருக்குள்ளும் மிக குளோஸான பழக்கம் ஏற்படுகிறது. எந்த அளவு குளோஸ் என்றால் சரசு மல்லிகாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசும் அளவிற்கு.

மல்லிகா முகமலர்ச்சியுடன் வந்தால்,

என்ன நைட் டூட்டியா? என்று கேட்பார்.

அவள் புரியாமல் முகத்தை வைக்க,

என்ன நைட்ல ஹஸ்பண்டோட பெட்ல டூட்டி போல… நல்லா இருந்துச்சா? என்று கேட்க,

அக்கா… நீங்க ரொம்ப மோசமுங்க… அக்கா… என்று வெட்கப்பட்டு சிணுங்கியபடி செல்வாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *