அவன் அவளை வியப்பாக பார்க்க,
அப்றம் யோசிச்சேன்… ஒருவேளை நாமளா இருக்குமோன்னு தோணுச்சு… உங்கள டீப்பா வாட்ச் பண்ணேன்… புரிஞ்சிகிட்டேன்… சரி நீங்களா வருவீங்கன்னு எதிர்பாத்தேன்… நம்ம மாமாதான வரும் போது வரட்டும்னு வெயிட் பண்ணேன்… இதோ இப்பதான்…
என்று அவள் சொல்ல, அவன் அவளுடைய பதில் புரியாமல் கேட்டான்.
அப்ப நீயும் என்ன…?
ஆமாம்… லவ் பண்றேன்… கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணட்டுமா?
அவன் முகம் மலர, ஹே என துள்ளிக் குதித்தான்.
அடுத்து வந்த நாட்கள் அவர்களிருவரும், சேரன் மாலில் கை கோர்த்து நடந்தார்கள். கங்கா தியேட்டர், கேஜி காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களென கோவையிலுள்ள தியேட்டர்களில் ஒன்றாக தோள் மீது தோள் சாய்த்து, படம் பார்த்தனர். படம் மட்டுமல்ல அவர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போதும் ஆஷிஷ் பூஜிதாவின் தோள் மீது கை வைக்க, அவள் அடுத்து அவன் கை தன் முலை முகடு மீது படும் என எதிர்பாத்திருக்க, அவனோஅவளின் கூந்தலை முகர்ந்து கிளர்ச்சியடைந்தான். அவள் மூடேறி, அவனுடைய தடவல்களுக்காக காத்திருக்க, அவன் மூடேறியவுடன் அவள் கையை எடுத்து தன் புடைப்பின் மீது வைத்தான். அவள் அவன் மூடறிந்து, பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அவன் கோலை எடுத்து குலுக்கி விடுவாள். அவனும் அவளை பெரிதும் ஏமாற்றாமல் சுடி பாட்டம் பேண்டை கழற்றி, பேண்டீஸ் உள்ளே கைவிட்டு விரல் போட்டு விடுவான்.
தியேட்டர்களிலும் மாலிலும் சில மாதங்கள் ஓட, ரிஷப் லால் விவரமறிந்து கேட்பதற்கு முன், ஆஷிஷ் அவருக்கு தன் விருப்பத்தை தெரிவித்தான். அவர் மகளை கூப்பிட்டு கேட்க, அவளும் சம்மதிக்க, அவர்கள் கல்யாணம் மிக கிராண்டாக நடந்தது.
அவர்கள் முதலிரவு வீட்டின் மாடியில் நடந்தது. முதலிரவு அறை பாரம்பர்ய முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் முதலிரவு வீட்டின் மாடியில் நடந்தது. முதலிரவு அறை பாரம்பர்ய முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டுவதைப் போல, மாப்பிள்ளை முதலிரவு அறையில் காத்திருக்க, மணப்பெண்ணை தோழிகளும் அம்மாவும் சேர்ந்து பால் சொம்புடன் சிரித்தபடி கூட்டி வரும் காட்சிகள் எதுவும் இல்லை. முதலிரவு கட்டிலில் சந்தன நிற டிசைனர் பட்டு சேலையில் சிம்பிளான அலங்காரங்களுடன் பூஜிதா உட்கார்ந்திருக்க, அருகில் சில்க் பைஜாமா குர்தாவில் ஆசிஷ் உட்கார்ந்து இருந்தான். அவர்களை ரிஷப் லாலின் மொத்த குடும்பமும் சூழ்ந்திருக்க, அவர் மனைவி பூஜிதாவிற்கும் ஆஷிஷுக்கும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தாள்.
புஜிதாவின் தங்கை பூஜிமா,
அம்மா இங்கே பஸ்ட் நைட் நடக்க போகுதா? இல்ல… பகவானுக்கு பூஜை பண்ண போறோமா? என்று கிண்டலாக கேட்க,
நகி பேட்டா… நம்ம பூஜாவும் ஆஷிஷும் புது வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண போகுது இல்லையா? அது நல்லா நடக்கணும்… அவங்களுக்கு குழந்தை பிறந்து நம்ம பரம்பரை தழைக்கணும்…
தீதி… அம்மா சொன்னத கேட்டுக்கிட்டல்ல… ஃபாஸ்டா வேலை செஞ்சு கூடிய சீக்கிரம் அம்மாவுக்கு குழந்தையை கொடுக்கணும்… என்ன மாமா ஓகே தானே…
பூஜிதா வெட்க சிரிப்புடன் தங்கையின் தலையில் தட்டி,
ஏய் வாலு… தப்பு தப்பா பேசாத… நீ சின்ன பொண்ணு… ஞாபகம் வச்சுக்கோ…
பூஜிமா முணுமுணுப்பாக,
அந்த தப்ப சரியா பண்ண தான் பூஜை பண்ணி உள்ள அனுப்புறாங்க…
ஏய்… என்ன முணுமுணுக்கிற… கிளம்பு… கிளம்பு… என்று பூஜிதா விரட்ட,
ரிஷப் லால், அவர் மனைவி, அக்கா அனைவரும் சிரித்துக் கொண்டே வெளியே கிளம்புகின்றனர்.
ஆஷிஷ் எழுந்து சென்று கதவை அடைத்து விட்டு வந்து பெட்டில் உட்காருகிறான்.
பூஜிதா ஆஷிஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர். இருவர் முகத்திலும் அசடு வழிவது நன்றாகவே தெரிய, மனதிலோ யார் முதலில் ஆரம்பிப்பது என்ற ஒரு தயக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. அரேஞ்ச்டு மேரேஜ், அதுவும் யார் யார் என்றே தெரியாமல் புதிதாக கல்யாணம் செய்து கொண்டால், தைரியமாக கை வைத்து விடலாம். ஆனால் இவர்களுடையது லவ் மேரேஜ் மற்றும் சிறு வயதிலிருந்தே ஒருவரை ஒருவருக்கு தெரியும் என்பதால் இந்த தயக்கம் தவிர்க்க முடியாமல் போகிறது.
சிறிது நேரத்தில் பூஜிதா தன்னுடைய கையை ஆஷிஷை நோக்கி மெதுவாக நகர்த்த, அவள் அசைவை கண்டு ஆஷிஷ் தைரியம் வந்தவனாய், அவள் கையை எடுத்து தன் மடியில் வைத்து தடவிக் கொடுத்தான்.
