இங்கிலீஸ் டீச்சர்! 557

‘ப்ளீஸ் சொல்லு’
‘ஒன்னுமில்ல சிவா.. மனசு சரியில்ல. அவ்வளவுதான்’
‘ஏன்.. என்கிட்ட சொல்ல கூடாதா?’
‘வேணாம் சிவா.. விடு’
‘சொல்லுடி.. என்ன ஆச்சு?’
‘ஏன் உனக்கு தெரியாதா?’
‘தெரியாது. சொல்லு’
‘நேத்து நாம பண்ணினது ரொம்ப பெரிய தப்பு. காலைல அவர் முகத்தையும் பிள்ளைங்க முகத்தையும் என்னால பாத்து பேசவே முடியல.. அழுகையா வந்திச்சு..’ (சொல்லும் போதே அவள் குரல் உடைந்து தழுதழுத்தது..)
‘ம்ம்ம்’
‘வேணாம் சிவா.. இனிமே அப்படி எல்லாம் நாம பேச வேணாம்.’
‘ம்ம்ம்’
‘என்னை புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்’
‘புரியுது மாலதி.’
‘நாம நல்ல பிரண்ட்ஸா மட்டும் இருப்போம். சரியா?’
‘ம்ம்ம்.. உன்னோட பீலிங்ஸ் எனக்கு புரியுது மாலதி. நீ என்னை பிரண்டா நினைப்பது உன் இஷ்டம். ஆனா உன்னை என்னால பிரண்டா எல்லாம் நினைக்க முடியாது. பட் உன்னை நான் போர்ஸ் பண்ண மாட்டேன். சோ.. இனிமே உன்கிட்ட நான் தப்பா எதுவும் பேச மாட்டேன்’
‘தேங்ஸ் சிவா’
‘ம்ம்ம்..’
சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தேன். எனக்கும் மனசு கஷ்டமாயிருந்தது. சாப்பிடவே தோன்ற வில்லை. இரண்டு நாட்கள் நாங்கள் சாதாரணமாகவே பழகினோம். நான் எந்த விதத்திலும் அவள் மனம் புண்படக் கூடாது என்று கண்ணியமாக நடந்து கொண்டேன். ஒரு முறை ஆபிசிலிருந்து வீட்டுக்கு வந்ததும் மாலதியிடமிருந்தே போன் வந்தது.
‘சிவா.. நாளைக்கு ஆர்த்திக்கு பெர்த்டே.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்’
‘ஓ.. குட்.. சொல்லு மாலதி’
‘அவருக்கு நாளைக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்காம்.. எப்பவும் பெர்த் டேனா கோயிலுக்குப் போவோம். நாளைக்கு ஆர்த்திக்கும் லீவு கிடைக்கல.. பெர்மிசன்தான் கிடைச்சிச்சு.’
‘சரி.. அதனால என்ன?’
‘நாளைக்கு அவள கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அர்ச்சனை பண்ணிட்டு அப்புறம் ஸ்கூல்ல விடனும்.. நீ பெர்மிசன் போட்டு வரமுடியுமா?’
‘என்ன மாலதி.. இவ்வளவுதானா? கண்டிப்பா வரேன்.’
‘தேங்ஸ்டா..’
அடுத்த நாள் சீக்கிரமே குளித்து முடித்து ஆர்த்திக்கு கிப்ட் வாங்கிக் கொண்டு மாலதியின் வீட்டுக்குப் போனேன். ஆர்த்திதான் கதவைத் திறந்தாள். சிவப்பு நிற புது சுடிதாரில் அழகாய்ச் சிரித்தாள். நான் கிப்டை நீட்டி ‘ஹேப்பி பர்த் டே ஆர்த்தி’ என்றேன். மகிழ்ச்சியுடன் ‘தேங்ஸ் அங்கிள்’ என்று வாங்கிக் கொண்டாள். ‘அம்மா குளிக்கிறாங்க.. நீங்க உக்காருங்க அங்கிள்’ என்றாள். நான் சோபாவில் உட்கார்ந்தேன். பாத் ரூமிலிருந்து மாலதியின் குரல் கேட்டது.
‘யாரு ஆர்த்தி?’
‘சிவா அங்கிள் மா’
‘ஓ.. அவருக்கு கேக் குடுத்து உட்கார வைம்மா.. நான் இதோ வந்துடறேன்.’
‘சரிம்மா’ என்று ஆர்த்தி உள்ளே ஓடினாள். நான் பாத் ரூமிலிருந்து கேட்ட மாலதியின் குரலில் சொக்கிப் போயிருந்தேன். உள்ளே அவள் எப்படி இருப்பாள் என்ற கற்பனையில் கிறங்கினேன். என் தண்டு விறைத்தது. ஆர்த்தி கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டபடி சொட்டுச் சொட்டாக நனைந்த மாலதியின் உடலை மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் குளித்து முடித்து மஞ்சள் நிற நைட்டியில் வெளியே வந்தாள். தலைக்கு குளித்து ஈரத்தலையை துவட்டியபடி என்னைப் பார்த்தாள். என் கண்கள் அவளை மேய்ந்தன.
‘சாரி சிவா.. காலைலருந்து ரொம்ப வேலை. அதான் கிளம்ப லேட்டாயிருச்சு. கொஞ்சம் இரு.. நான் இதோ வந்துடறேன்.’
‘ஓகே .. நோ பிராப்ளம்.’
திரும்பி பெட்ரூமுக்குள் போனாள். நான் அவளுடைய பின்புற அசைவுகளில் லயித்தேன். கால் மணி நேரம் கழித்து ஆரஞ்ச் நிற காட்டன் சேலையில் தலையைப் பின்னியபடி வந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் கண்கள் விரியப் பார்த்தேன். அவள் கூச்சத்துடன் மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரத்தில் மெலிதான மேக்கப்புடன் அழகாக வந்தாள். தலையில் பிரஷ்சான மல்லிகைப் பூவும் நெற்றியில் மெலிதான சந்தனக் கீற்றுமாக வந்த அவளைப் பார்த்துப் பிரமித்தேன். சற்று நேரத்துக்கு முன் இதே மாலதியை நிர்வாணமாகக் கற்பனையில் ரசித்ததை நினைத்த போது எனக்கே கூச்சமாயிருந்தது. ‘போகலாம் சிவா.. டைம் ஆயிடுச்சு..’
‘ஓகே..’ என்று நான் கிளம்பினேன். வீட்டைப் பூட்டிவிட்டு பைக்கில் எனக்குப் பின்னால் ஆர்த்தியும் அவளுக்கப் பின்னால் மாலதியும் உட்கார்ந்தனர். அவள் சொன்ன பெருமாள் கோயிலை நோக்கிச் சென்றோம்.

கோயிலில் அதிகக் கூட்டமில்லை. அவள் அர்ச்சனை தட்டைக் கொடுத்துவிட்டு பெருமாளைப் பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள். அர்ச்சனை முடிந்து சிறிது நேரம் கண்கள் மூடி பிரார்த்தித்தபடி நின்றாள். நான் காத்திருந்தேன். அவள் வந்து எனக்கும் ஆர்த்திக்கும் பிரசாதம் தந்தாள். நான் எடுத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம்.
‘என்ன மாலதி.. ரொம்ப நேரம் ஏதோ ப்ரே பண்ணினீங்க’

‘ஆமாõ எல்லாம் இவளுக நல்லா படிக்கனும்னுதான்’
‘ஓகோ..’
‘அவருக்கும் இப்போ சுகர், பிரசர்னு ரொம்ப கஷ்டப்படறார். எல்லாம் சரியாயிடனும்னு வேண்டிக்கிட்டேன்.’
‘ம்ம்ம்..’
‘உங்களுக்காக ஒன்னும் வேண்டிக்கலையா?’
‘எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்..’ என்று சிரித்தாள்.
‘ம்ம்ம்..’
‘அவரு நல்லா இருந்தாலே போதும். எனக்கு ஒரு குறையும் இருக்காது..’
‘ம்ம்ம்.. இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..’
‘ஓகோ.. தேங்ஸ் சிவா..’ என்று சிரித்தாள்.
மூவரும் கிளம்பினோம். ஆர்த்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு நானும் மாலதியும் திரும்பினோம். பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டாள். எனக்கு கூச்சமாயிருந்தது. ஏனென்று தெரியவில்லை. அவள் ஒரு முகவரியைச் சொல்லி அங்கே போகச் சொன்னாள். நான் சரி என்று அவள் சொன்ன முகவரிக்குச் சென்றேன். அது ஒரு தெருவோரச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு மையம். எனக்குப் புரியவில்லை.
அவள் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ஒரு பெண்மணி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். இவளும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு அலுவலக அறைக்குச் சென்றாள். அங்கிருத்த ஒரு நடுத்தர வயது நபரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஹேண்ட் பேக்கிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துத் தந்தாள். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு பலவயதுகளிலும் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் படித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சிலர் ஓடி வந்து வணக்கம் சொன்னார்கள். இவள் அவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து சில குழந்தைகளை நலம் விசாரித்தாள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
‘சாரி சிவா.. உனக்கு ரொம்ப லேட்டாகுதுனு நெனக்கிறேன். வா போகலாம்.’
இருவரும் கிளம்பினோம். வழியில் அவளாகவே இதைப் பற்றிச் சொன்னாள்.
‘நாங்க பிள்ளைகளோட பிறந்த நாள கிராண்டா கொண்டாடுறதில்ல சிவா.. எனக்கு அது பிடிக்கல.. அந்தப் பணத்துல இப்படி இல்லாதவங்களுக்கு செய்யலாம்னுதான் நான் ஆரம்பத்துல இருந்தே இவளுக பிறந்த நாளை இப்படி கொண்டாட ஆரம்பிச்சுட்டேன். முதல்ல அவருக்கு என் மேல கொஞ்சம் கோபம் இருந்துச்சு. அப்புறம் அவருக்கும் இது ரொம்ப பிடிச்சுப் போச்சு. எப்பவும் இங்க குடும்பத்தோடதான் வருவோம். இன்னைக்கு வரமுடியல. இந்த ஹோம்ல இன்னைக்கு ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவை நான் கொடுத்துடுவேன். அதுல ஒரு மகிழ்ச்சி கிடைக்குது.’
எனக்கு அவள் சொன்னதைக் கேட்டு பிரமிப்பாயிருந்தது. இவளைப் போலவே இவளுடைய மனதும் இவ்வளவு அழகா என்று சிலிர்த்தேன். அதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் கிடந்த செருப்புகளைப் பார்த்ததும், ‘யாரோ வந்திருக்காங்க’ என்றேன்.
அவள் பைக்கிலிருந்து இறங்கியபடி சொன்னாள்

4 Comments

  1. Pls post the continuation ,it’s very interesting

  2. Vikyk_Subramanian

    இந்த கதை உண்மையாகவே ரோம்ப அருமை…

  3. Vikyk_Subramanian

    Plz post part 5

  4. This story is really very good & very interesting please post the continuation

Comments are closed.