இங்கிலீஸ் டீச்சர்! 560

நான் மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தேன். அவள் சிறிது நேரம் கழித்து வந்தாள். சோபா அருகே உள்ள அலமாரியில் எதையோ எடுக்க வருபவள் போல் என் அருகில் வந்தாள். பின்னர் மேல் செல்பில் உள்ள புத்தகத்தை கையைத் தூக்கி எடுத்தாள். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கண்களுக்கு மிக அருகில் அவளுடைய மெலிதான கவர்ச்சியான தொப்பையும் அதன் நடுவில் குழிந்த அழகான தொப்புளும் அற்புதக் காட்சி தந்தன. அவள் என்னைப் பார்ப்பதையே தவிர்த்து சில நிமிடங்கள் போலியாக எதையோ தேடியபடி என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். மெலிதான இருண்ட அந்த ஆழமான தொப்புளில் என் கண்கள் நுழைந்து மேய்ந்தன. தொப்புளின் கீழ் தெரிந்த மெல்லிய மயிர்க்கற்றைகள் என் கைகளை இழுத்தன. என் தண்டு ஜட்டிக்குள் முட்டிக்கொண்டு விடுதலை கோரியது.
அப்படியே அவளுடைய இடுப்பை வளைத்து இழுத்து அந்தத் தொப்புளில் ஆழமாய் முத்தமிட்டுச் சுவைக்க வேண்டும் போலிருந்தது. அவள் என்னைப் பார்த்து லேசாய் தலையை அசைத்து போதுமா என்று கண்களாலேயே கேட்டாள். நான் லேசான குறும்புப் பார்வையுடன் அவளுடைய தொப்புளைப் பார்த்துப் பின்னர் அவளைப் பார்த்து என் நாக்கை நீட்டி நுனிநாக்கினால் மேலுதட்டை தடவினேன். அவள் சட்டென்று என்னை முறைத்து சேலையை இழுத்து இடுப்பை மறைத்து கதவருகே சென்று நின்றுகொண்டு டிவியைப் பார்த்தாள். அவள் கன்னம் வெட்கத்தால் சிவந்திருந்தது.
நான் அவளைத் தாண்டி மீண்டும் டைனிங் டேபிளில் சென்று தண்ணீர் டம்ளரை எடுத்தேன். அவள் பக்கத்தில் வந்து அதுல தண்ணி இல்ல. ‘நீ உக்காரு. நான் கொண்டு வரேன்’ என்று உள்ளே சென்று ஜக்கில் தண்ணி கொண்டு வந்தாள். பின்னர் என் பக்கத்தில் நின்று டம்ளரை ஒரு கையில் பிடித்து இன்னொரு கையைத் தூக்கி ஜக்கிலிருந்து தண்ணீர் ஊற்றினாள். என் பக்கத்தில் மீண்டும் தொப்புள் தரிசனம். இந்த முறை சற்று தைரியத்துடன் அவள் பக்கத்தில் இருந்த சேரில் வைத்திருந்த என் கையை நீட்டினேன். இடுப்பருகே சென்றதும் ஆள்காட்டி விரலை நீட்டினேன். அவள் அதைக் கவனிக்கவில்லை. என் குறி தப்பவில்லை. என் விரல் சரியாக அவள் தொப்புளில் நுழைந்தது. சட்டென்று பதறி பின்னால் நகரப் பார்த்தாள். ஆனால் பின்னால் சுவர் இருந்ததால் நகர முடியாமல் நின்றாள். திரும்ப எத்தனித்தாள். நான் பார்வையால் கெஞ்சினேன். சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ‘ப்ளீஸ்’ என்றேன். அவள் தலையைக் குனிந்து கொண்டு அப்படியே நின்றாள். ஆர்த்தி டிவியில் மூழ்கிப் போயிருந்தாள். என் விரல் முன்னேறியது. அவளுடைய தொப்புள் குழிக்குள் சென்று நிமிண்டியது.
நான் அவளைப் பார்த்தேன். அவள் ‘போதும் ப்ளீஸ்’ என்று பார்வையால் கெஞ்சினாள். என் விரல் பாதிக்கு மேல் உள்ளே சென்றிருந்தது. மெதுவாய் தொப்புளைச் சுற்றி வருடினேன். அங்கிருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துப் போய் குத்திட்டு நின்றன. உடல் வெதுவெதுப்பாக இருந்தது. சேலை விலகியிருந்தது. அவளுடைய இடப்பக்க மாங்கனி ஜாக்கெட்டுக்குள் புடைத்துக்கொண்டு நின்றது. பிராவைத் தாண்டி அவளுடைய காம்பின் விரைப்பு லேசாகத் தென்பட்டது. நான் கண்களாலேயே அதைக் கடித்தேன். அவள் வெட்கத்துடன் சேலையை இழுத்து மூடினாள். பின்னர் மெதுவாகக் குனிந்து எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘போதும்.. கையை எடு’ என்றாள். நான் எடுக்கவில்லை. வேறுவழியின்றி அவளாகவே பக்கவாட்டில் நகர்ந்து என் விரலிடமிருந்து தொப்புளை விடுவித்துக் கொண்டாள். கிச்சனுக்குச் சென்றவள் இரண்டு நிமிடம் கழித்து திரும்பி வந்தாள். சேலையை வழக்கம் போல் தொப்புள் தெரியாமல் கட்டிக் கொண்டிருந்தாள். நான் கிளம்பினேன். வாசலருகே வந்து பை சொன்னாள். நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். ‘தேங்ஸ்’ என்றேன். உடனே அவள் கன்னத்தில் வெட்கமாய் ஒரு புன்முறுவல் பூத்தது. என் கண்களைப் பார்க்காமல் மெதுவாய் கேட்டாள்.

14

‘போதுமா? ஆசை தீந்துச்சா?’
‘உண்மைய சொல்லவா பொய் சொல்லவா?’
‘உண்மைய சொல்லுடா’
‘இப்பதான் உன் மேல ஆசை கொழுந்துவிட்டு எரியுதுடி’
‘அடப்பாவி..’ என்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் வெட்கமும் மிரட்சியும் கலந்து தெரிந்தன.
மாலதி வீட்டிலிருந்து கிளம்பிய நான் சில வேலைகளாய் வெளியில் அலைந்து விட்டு வீட்டுக்குச் சென்றேன். சாப்பிட்டுவிட்டு அசதியில் 11 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். இரண்டு மணி வாக்கில் எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தேன். மொபைலை எடுத்துப் பார்த்தேன். மாலதியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. நள்ளிரவில் நான்தான் அவளுக்கு முதலில் மெசேஜ் அனுப்புவேன். இன்று அவளே பனிரண்டு மணிக்கு மேல் மெசேஜ் அனுப்பியிருந்தாள். நான்தான் தூக்கத்தில் பார்க்காமல் விட்டுவிட்டேன். அவள் அனுப்பியது: ‘தூங்கிட்டியா சிவா.’
எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளாகவே நடு ராத்திரியில் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறாளே என்று. ஆனால் ரிப்ளை பண்ணலாமா என்று குழப்பமாயிருந்தது. இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. தூங்கியிருப்பாள் என்று எண்ணி தயங்கினேன். இருந்தாலும் அனுப்பினேன். ‘சாரி மாலதி. நல்லா தூங்கிட்டேன். கொஞ்சம் அலைச்சல். அதான் அசதியில படுத்துட்டேன். நீ நல்லா தூங்கு. குட்நைட்.’
ஒரு நப்பாசையுடன் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து மெசேஜ் வந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி. இன்னுமா இவள் தூங்கவில்லை.? அவள் அனுப்பியிருந்த செய்தி: ‘இட்ஸ் ஓகேடா..’ உடனே ரிப்ளை செய்தேன்.
‘ஏய் மாலதி இன்னும் தூங்கலையா?’
‘இல்ல. நைட் சாப்பிட்டு நல்லா தூங்கிட்டேன். பதினோரு மணிக்கு மேல முழிச்சுட்டேன். தூக்கமே வரல. அவரும் வீட்ல இல்ல. ஆபீஸ் வேலையா வெளிய போறேன். வர லேட்டாகும்னு போன் பண்ணினார். சும்மா டிவி பாத்துகிட்டு இருந்துட்டு இப்பதான் படுத்தேன். அதுக்குள்ள நீ மெசேஜ் அனுப்பிட்ட.’
‘ஓ.. அவரு எப்ப வருவாரு?’
‘மார்னிங் 5 ஆகும்னு நெனக்கிறேன்.’
‘ம்ம்.. தூக்கம் வருதா?’
‘இல்ல.. உனக்கு வந்தா தூங்கு’
‘இல்லடி. எனக்கு தூக்கம் வரல.. நீ பேசு.’
‘என்ன பேச?’
‘பாப்பா ரெண்டு பேரும் என்ன செய்ராளுக’
‘அவளுக தூங்குறாளுக.. நான் அவளுக ரூம்ல தான் படுத்திருக்கேன்.’
‘ம்ம்.. மாலதி..’
‘என்ன?’
‘எனக்கு பாக்கனும் போல இருக்கு’
‘என்ன பாக்கனும்?’
‘உன்னோட தொப்புளை’
‘ச்சீ.. போடா..’
‘நெஜமாத்தாண்டி. கண்ணுக்குள்ளயே இருக்குடி.’
‘ஏய்ய்.. போ. அதான் நல்லா பாத்துட்டியே அப்புறம் என்ன? போய் தூங்கு’
‘இப்ப பாக்கனும் போல இருக்குடி..’
‘ஏய். சும்மா இரு சிவா’
‘ஏண்டி?’
‘வேணாம் சிவா. நாம மறுபடியும் தப்பு பண்றோம்னு தோணுது.’
‘இத பாருடி. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன். நீதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்க.’
‘அப்படியெல்லாம் இல்ல. நான் ஒரே மாதிரிதான் இருக்கேன்.’

‘சரி. அப்படீனா ஒன்னு சொல்லு’
‘என்ன?’
‘இவ்வளவு நாள் நாம வெறும் பிரண்ட்சா பழகினோம். இதுல ஒரு தடவ கூட என் மேல உனக்கு செக்சுவல் பீலிங் வரலயா?’
‘ஏய் சும்மா இரு. இப்படி எல்லாம் என்கிட்ட கேக்காத’
‘சொல்லுடி.’
‘எனக்கு தெரியாது’
‘நடிக்காதடி சொல்லு..’
‘ஏன் கோபப்படுற? என்னால எதுவும் சொல்ல முடியாது. விடு ப்ளீஸ்’
‘அப்படியெல்லாம் விட முடியாது. சொல்லு’
‘ஐயோ சிவா.. என்ன ஆச்சு <உனக்கு? இப்ப என்ன வேணும் உனக்கு?’
‘உன்னைப் பாக்கனும் போல இருக்குடி’
‘ஐயோ இப்ப எப்படி பாக்க முடியும்? ஆர் யூ மேட்?’
‘சரி உன்கிட்ட பேசனும் போல இருக்கு. கால் பண்ணு’
‘இந்த நேரத்துலயா? வேணாம்’
‘அதான் அவரு இல்லயே. அப்புறம் என்ன? பேசுடி’
‘பிள்ளைங்க ரெண்டும் பக்கத்துலதான் படுத்திருக்கு.. எப்படி பேச முடியும்?’
‘அதனால என்ன? உன் ரூமுக்கு வந்து பேசுடி’
‘வேணாம் சிவா’
‘பேசுடி ப்ளீஸ்’
‘ம்ம்ம் கொஞ்சம் இரு’
‘சரி..’
நான் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவளிடமிருந்து கால் வந்தது. பதட்டத்துடன் தான் பேசினாள்.

Continueeee…..

4 Comments

  1. Pls post the continuation ,it’s very interesting

  2. Vikyk_Subramanian

    இந்த கதை உண்மையாகவே ரோம்ப அருமை…

  3. Vikyk_Subramanian

    Plz post part 5

  4. This story is really very good & very interesting please post the continuation

Comments are closed.