மயக்கும் சிற்பங்கள் இந்த ஆண்டிகள் 3 145

நிலைமையா புரிந்து கொண்ட மிதுன் மல்லியை வெறுப்பேத்தினால் மட்டுமே காரியம் நடக்கும் என்று நினைத்தான்

மிதுன்….,……….. என்னமோ பெருசா சண்டை போடுவிங்கன்னு சொன்னிங்க,,, என்னமோ பெரிய இது மாதிரி பேசுனீங்க… கடைசில சப்பாயா போயிருச்சு, ஹஹ்ஹ ஹா ஹா ஹா ஹா ஹா

மல்லி………. தம்பி மிதுன்

மல்லி………. தம்பி மிதுன்

மிதுன்……. என்னக்கா

மல்லி….. என்னடா அக்கா னு கூப்புடுற, என்ன u கோவப்படுத்தி பாக்குறிய

மிதுன்…… நா எங்க கோவா படுத்தினேன், நீங்கதானே சூழ்நிலை வந்த சண்டை கூட போடா தயங்க மாட்டேன்னு சொன்னிங்க, அந்த சூழ்நிலை இப்ப வந்துச்சு வச்சிக்கோங்க

மல்லிக்கு மிதுன் சண்டையை போடா அவர்மா இருக்கிறன் என்று மட்டுமே புரிந்தது.. ஆனால் அவளை ஒக்கும் திட்டம் அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை… மேலும் மிதுன் தனது மன பிரச்னையில் கை வைத்து பேசியதால் அவளை வெறுப்பு எத்தியது

மல்லி…….. சரி இப்ப என்ன சொல்ல வர, சண்டை போட்டதன் நீ சாவிய தருவிய

மிதுன்…….. அப்டி எல்லாம் இல்லை… அதன் நீங்க போலீஸ் கேஸ் தருவேன்னு சொன்னிங்கள… உங்கள முடிஞ்ச சண்டைக்கு வாங்க, பாப்போம் பெருசு பேசுனீங்களே, அப்டி சண்டை ல ஜெயிச்சா நீங்க சொன்னத நா கேக்குறேன்…

மல்லி……………. ஒஹ்ஹஹ் ஜெயிச்சா நா சொன்னதை கேப்பியா

மிதுன்…………. ஆமா ஆன நான் ஜெயிச்சா நான் சொல்றத நீங்க கேக்கணும்

மல்லி………………. என்ன நீ சொல்றத நா கேக்கணும

மிதுன்……… ஆமா நா தோத்தா நீங்க சொல்றத நா கேக்குறேலே, அது மட்டும் இல்லாம வாழ்நாள் முழுக்க உங்களுக்கு அடிமையா வாழுறேன் நான் தோத்தா

மல்லி…………. இது கூட நல்லா இருக்கே, அப்ப உன்னைய கடைக்கு பொருள் வாங்க வச்சிக்கிலம் போலயே,

மிதுன்……….. அது உங்க விருப்பம்

மல்லி……… சரி நா தோத்தா,

மிதுன்………… வேற என்ன, இந்த வீட்டுல வாழ்நாள் முழுக்க வாடகை குடுக்காம தங்கிக்குவேன், அப்பொறம் தேவ படும் போது எனக்கு கால் வலிச்சா எனக்கு கால் அமுக்கி விடணும்,, மத்தபடி ஒன்னும் இல்லை… நா வேலை பாக்குறானால எனக்கு கால் வாலி வரும் அப்ப அப்ப

மல்லி………… ஏன்டா நாயே நா என்ன உம் பொண்டாட்டிய, வீடு உனக்கு வேணுமா கிழம்புடா அது எல்லம் முடியாது முடியாது.. நீ தோத்தா சாவிய தருவ, உன்னைய எனக்கு அடிமையா ஆக்கணும்., ஆனால் நா தோத்த உனக்கு வீடு வேணுமா

மல்லி…………… சரி, நா ஒரு பத்து லட்சம் காசு வச்சிருக்கேன் நா தோத்த அதையும் உங்களுக்கு தரேன்,

மல்லி…….. இது ஓகே டீல்

மிதுன்……………… அப்போறேன் அந்த கால் அமுக்கி விடுறது

மல்லி………… இங்க பாரு நா கல்யானம் ஆணவ, தப்பு தவறி கூட அந்த பாவத்தை பண்ண மாட்டேன், அது எல்லாம் நீ கனவுல நினைச்சாலும் நடக்காது, நா என் புருஷனை உயிறுக்கு மேல மதிக்கிறேன்