மயக்கும் சிற்பங்கள் இந்த ஆண்டிகள் 3 145

சேகர்……. அட என்னமா நீ சின்ன பிள்ளை மாதிரி விளையாடி கிட்டு

மல்லி….. ஹ்ம்ம்ம்

மொறைத்தால் மல்லி

சேகர்……….. சரிடி சவிதான் அவன் கைல மாட்டிக்கிச்சு ல நீ பேசாம சுவரு வழிய பத்து தண்ணி பைப்பை பிடிச்சி இறங்கி வா என்னைய வந்து தூக்கி வீடு

மல்லி…….. என்னங்க விளையாடுறீங்களா. இது நம்ம வீடு நம்ம ஏன் இறங்கி வரணும்
என்னால முடியது நான் மாடி கதவை துறந்து தா கிழவருவேன்

சேகர்………. அதான் சாவி அவன் கைல இருக்கே

மல்லி……………. அதுக்கு அந்த நாய் கிட்ட எப்படி சாவிய வாங்குறேன் பாருங்க

சேகர்……. ஏய் வேணாண்டி அவன் டா போகாத… நான் அம்பிலை சண்டை போடலாம் நீ எப்படி அவன்கிட்ட

மல்லி…… ஏன் பொம்பளை ன போடா கூடாத

சேகர்……. அதுக்கு இல்லடி உன் புருஷன் நான் இங்க கிழ இப்படி இருக்கான் நீ போய் அப்டி பண்லாம

மல்லி……. என்னங்க சும்மா இருங்க இது நம்ம மன பிரச்னை

கொஞ்சம் நேரம் இருங்க வரேன்

சேகர்….. என்னடி பண்ண போற

மல்லி……….. அத சொன்ன அப்பொறம் சுரசியம் இருக்காது
செஞ்சு முடிச்சிட்டு சொல்றேன் பாருங்க

சொல்லிபிட்டு சேகர் பார்வையி இருந்து மறைந்தா

சேகர் மனதுக்குள்……. இவ என்ன பிளான் போடா போறாளோ.. அவன் என்ன பிளான் போட்டு இவள கவுத்துடான சீ சீ அப்டி எல்லாம் நடக்காது நம்ம பொண்டாட்டி பத்தினிகு எல்லாம் பத்தினி….

தைரியமாக சேகர் கிணற்றுக்குள் இருந்தான்

அங்கே மல்லி மிதுனின் மாடி விட்டு கதவு அருகில் போய் மல்லி கதாவில் காதை ஓட்ட வைத்து உள்ள என்ன சத்தம் வருகிறது என்று கேட்டால் அப்போது உள்ள ஒரு டிவி யில் ஒரு பாட்டு ஓடியது மெல்லியதாக கேட்டது

அடிக்கிற கை அனனக்கு, அடிக்கிற கை அனைக்குமா

அடிக்காமலே நெஞ்சம் வழிக்கிறதே

அடிக்கிற கை அனைக்குமா

மல்லி……. சீ என்ன பாட்டு இது இந்த டைம் ல இப்படி பாட்டு கேக்குறான்

சிறிது யோசித்த மல்லி ஜன்னல் அருகே சென்று 2 தட்டி தட்டி விட்டு ஓடி போய் தண்ணி டேங்க் அடியில ஒளிந்து கொண்டால்

மிதுன்…… எந்த சண்டாள சிறுக்கி மக

ஜன்னல்லை துறக்க உள்ள ஓடிய பாடல் கீழே சேகருக்கு கேட்டது

அடிக்கிற கை அனைக்குமா, அடிக்கிற கை அனைக்குமா

அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறத

அடிக்கிற கை அனைக்குமா

இதை கேட்டு பதறிய சேகர்,,

சேகர்….அய்யயோ என்ன பாட்டு ஒரு வேல அதுவோ இல்ல ஒரு வேல இதுவோ

ச்சை என்ன நம்ம மனசு இப்படி போகுது