திருட்டு தனமாக அந்த லெட்டரை எடுத்து பிரித்தான்
அன்புக்குரிய வனஜாவிற்கு
உன் அருமை கணவன் எழுதி கொள்வது… வருகிற நிறைந்த அம்மாவாசை அன்று என் நண்பன் சேகர் வீட்டில் இரவு ஜல புல ஜக்கம்மா பூஜை நடை பேர போகிறது… அது வரை நீ என்னிடம் பேசாமல் வீடியோ காலில் பார்க்காமல் இருந்து என்னை துண்டித்து விட்டு நான் கால் செய்தாலும் cut?செய்து விட்டு… கணவன் பத்தினி விரதம் இருந்து என் நண்பர் சேகர் மனைவியும் பத்தினி விரதம் இருப்பதால்
அன்று இரவு நீ அவர் வீட்டிற்கு சென்று அவர் மனைவியுடன் பூஜை செய்து நிறைவு செய்தால் எனக்கு ஆயுள் பலம் கூடுமாம்…..நான் வெறும் எதுவும் பேச வில்லை.. என் என்றால் அம்மாவாசை இரவுக்கு ரெண்டு நாட்களே உள்ளன. அப்பொறம் விரிவாக பேசி கொல்லம்
இப்படிக்கு உன் அன்புக்குரிய கணவர்
கீழே சேகர் வீட்டின் முகவரி குடுக்க பட்டு இருந்தது
இதை படித்த உடன் சேகருக்கு மிதுணை தூக்கி போட்டு மிதித்து வீட்டை விட்டு துரத்தலாம் என்று வேகமா ஒரு திரு திரும்பி கிளம்பலாம் என்று திருப்பினான்
திடீர் என்று அவன் மூஞ்சு அருகே வனஜா வந்து நின்றாள்…
வனஜா… யாரு நீங்க ரொம்ப நேரமா கடைய பாத்திட்டு என்ன பண்றிங்க
சேகர்…….. அது வந்து மேடம்
சேகர் மனதிற்குள் இந்த லெட்டரை வனஜாவிடம் கொடுக்கவே கூடாது என்று நினைத்து இருக்க தப்பி தவறி அவன் வாயில்
சேகர்……… லெட்டர்
வனஜா……. எனக்கா
அந்த நேரம் பார்த்து சேகர் பதற வனஜா அவளக்கவே அவனிடம் இருந்து பெயரை பார்த்தால் அதில் வனஜா மேனேஜர், நகை கடை பெயர், ஊர் எல்லாம் போடா பட்டு இருந்தது…
ஆனால் அனுப்புனர் முகவரி போடா வில்லை
வனஜா…….. யாரு இது from addrsss கூட போடாம
சேகர்….. அது வந்து
வனஜா…… சரி நா பாத்துக்குறேன் நீங்க கிளம்புங்க
விட்டால் போதும் என்று கடையில் இருந்து வெளியேவந்தவன்… என்ன அக போகிறோதோ அய்யயோ மாட்டிகிட்டேனே
சரியான கோபத்துடன் வீடு நோக்கி சென்றான்
கடும் கோபத்துடன் சென்ற சேகர் தான் வீட்டை நோக்கி நடந்தான்
வீடு உள்ள புகுந்து வீட்டிற்குள் செல்லாமல் மேல நேராக மாடிக்கு சென்றான்
அங்க ஹயாக மிதுன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்
போய் ஒரு உதை விட்டான் சேகர்
மிதுன்……… அயோ
இருவரும் கட்டி pidithu?கொண்டு அடித்து கொண்டனர்
கீழே மல்லி சத்தம் கேட்டு மேல odi?வர