என் ட்ரெஸ்ஸ யார் அவுத்திருப்பர் 325

புதிய கண்டு பிடிப்பு. பாது காப்பு துறை நிபுணர் குமாரின் கண்டுபிடிப்பு.
அதிக அளவில் இருக்கும் கூட்டமான எதிரிகளை எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் அடிபணிய வைக்க இந்த கருவி மிகவும் உப்யோகமாய் இருக்கும். இதன் பெயர் “றே கண்”. இந்த கண்ணில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்று மிகவும் சக்தி வாய்ந்தது. 500 மீட்டருக்கும் அப்பால் இருந்து எதிரி கூட்டத்தை நோக்கி இதை செலுத்த முடியும். இந்த ஒளிக்கற்று உடலில் பட்டவுடன் அந்த நபர்/நபர்கள் உடலில் வெப்பம் அதிகரிக்க ஆரம்பிக்கும். 54 டிகிரி சென்டி கிரேட் அளவு இருக்கும் வெப்பம். உடல் தோலில் மேல் பாகத்தை இது ஊடுருவி செல்லும். சூடு தாங்காமல் துணிகள் பற்றி கொள்வது போல் தகிக்க ஆரம்பிக்கும். அப்படி கழட்டி அம்மணம் ஆனால் எப்படி சண்டை போட முடியும். சூட்டை குறைக்க தானே வழி தேடுவான். அதனால் அப்படியே சரண் அடைந்து விடுவார்கள். இதனால் ஊயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. தோலில் மேல் பகுதியை மட்டும்மே( 1/64 இன்ஷ்) இது தாக்கி சூட்டை உண்டாக்குகிறது.. இந்த தாக்கம் சாதாரண மைக்ரோஓவனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை விட குறைவானாது…. இதன் விளைவுகலை அப்படியே போட்டோ வாக எடுத்து கொடுத்து விடும்…. ஆனால் சுவற்றின் வழியாகவோ கண்ணாடி வழியாகவோ இவை பாய முடியாது…………………………………… ………
………………………………………….. ………………………………………….. …………………….
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− −−−−−−−−−−−−−−−−−−−−−−−
ம்ம் இப்பொழுது எனக்கு புரிந்தது நான் அம்மணம் ஆனதன் மர்மம்.
மனது சமாதானம் ஆனது. ஆனால் என்னை எப்படி எங்கிருத்து அவன் தாக்கினான்.
அவசரம் அவசரம்மாக தயார் ஆகி ஆபிஸ் அடைந்தேன்.
குமாரின் போனுக்காக காத்து இருந்தேன்.
எதிர் பார்தது போல் போன் வந்தது.
“அலோ மைதிலி ஹியர் குமார்” என்றேன்.
“என்ன மைதிலி விளக்கம் கிடைததா உன் கேள்விகலுக்கு? “என்றான் குமார்.
“உனக்கு என் வாழ்த்துக்கள். நாட்டின் பாதுகாப்பில் , உள் நாட்டு கலவரங்களில் இதை உபயோகித்து கூட்டத்தை உயிர் சேதம் இல்லாமல் கலைந்து போக பயன் படுத்தலாம்… வாழ்த்துக்கள்.” என்றேன்

நன்றி என்றான்.
“குமார் இதை நீ எங்கு இருந்து என் மீது ஏவினாய்? “நான் கேட்டேன்.
“உன் வீட்டுக்கு 500 மீட்டருக்கும் அப்பால் உள்ள் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து” என்றான். இது அவர்கலுக்கு தெரியும்.

அதனால் தான் நீ என்ன தேடினாலும் என் ஸெல் நம்பரின் விலாசம் உனக்கு கிடைக்க வில்லை”என்றான்.
மைதிலி உனக்கு நன்றி. உன் ஒத்து உழைப்புக்கு. உன் போட்டோர்க்கள் எதுவும் இப்போ இல்லை என்னிடம். ம்ம் இப்போ நினைக்கிரேன். தவரு செய்து விட்டேன் என்று” என்று சிரித்தான்..
“குமார் நானும் உனக்கு நன்றி சொல்ல வேன்டும் இன்பமான அந்த வார விடுமுறைக்கு” என்றேன்.
“சரி எப்போ வருகிறாய்? என் வீட்டுக்கு? இந்த வார விடுமுறைக்கு? என்று கேட்டேன்.
“அஹஹா…” சிரித்தான்.

“மைதிலி, உனக்கு ஒரு சிறிய பரிசு உன் உதவியின் நாபகமாக அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்” என்றான்.
“என்ன அது?” கேட்டேன்.
” சிரிய டார்ச் விளக்கு. அதை உன்னை தவிர வேரு யாரும் உபயோகிக்க முடியாது. ஒரு முறை உன் விரள் பட்டவுடன் அது வேற யாருடைய விரலையும் ஒத்துக்கொள்ளாது. அதன் சக்தி 24 மணி நேரம் தான். அதன் ஒளி வீச்சு யார் உடல் மேல் விழுன்தாலும் அவர்களும் உன் மாதிரியே உடல்துணியை வெப்பத்தால் கழட்ட துவங்கு வார்கள்.