என் ட்ரெஸ்ஸ யார் அவுத்திருப்பர் 325

அன்று முழுவதும் அப்படியே இன்பமாய் கழிந்தது.அடுத்த நாள் காலை அவன் கிளம்பி போய் விட்டான்.
அடுத்த சில தினங்களில் அவன் வெளிநாட்டுக்கு பறந்து போய் விடுவான்.
அப்படியே சந்தோசத்தில் இருந்தேன்..

அடுத்த நாள் திங்க கிழமை காலை வழக்கம் போல் ஆபீஸில் 10 மணிக்கு நான் ஆஜர்.
இன்று குமாரின் போன் வந்தால் கேட்டு விட வேண்டும் என முடிவு செய்தேன் எனக்குள்.
சில நிமிடங்களில் குமார் போனில் அழைத்தான்.
“அலோ மைதிலி , எப்படி இருந்தது வார விடுமுறை?” கேட்டான்.
“குமார் உனக்கு தான் எல்லாம் தெரிகிரதே .

அப்புரம் என்ன?” என்றேன் நான்.
“இல்லை மைதிலி அப்படி இல்லை. எனக்கு தெரியாது” என்றான் குமார்.
“குமார், நீ எனக்கு சில கேள்விகலுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். சரியா?’ கேட்டேன்.
“கேளு மைதிலி” என்றான் குமார்.
” உனக்கு எப்படி தெரியும் ராமன் இஙகு வருவான் என்று?” கேட்டேன்.
“எனக்கும் நண்பன் தானே அவன். அவன் எனக்கு முதலிலேயே சொல்லி இருந்தான். அவ்வளவு தான்”
என்றான் குமார்.
” சரி, நீ என்ன செய்கிறாய்? ஏன் எனக்கு உடலில் இப்படி திடிர் என சூடு ஏற்படுகிறது. துணியை அவிழ்த்து போட வேண்டி வருகிரது? சொல்லுடா? “என்றேன்
‘”மைதிலி….” இழுத்தான் அவன்.
“எனக்கு மட்டும் இல்லை குமாருக்கும் அப்படிய்யே ஆகிற்று. ஏன் ? எதனால்? சொல்லு” கத்தினேன் நான்.
“மைதிலி, நீ சந்தோசமாய் அனுபவித்தே இல்லே அப்புரம் என்ன? ” என்று சொன்னான் குமார்.
” அது அப்புரம். நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? ஏன் எனக்கு இப்படி ஒரு சூடு உடம்பில் வந்தது?சொல்லுடா சொல்லுடா குமார்”
கத்த துவங்கினேன்.
“பொறு மைதிலி, உன் அத்தனை சந்தேகத்துக்கும் விடை நாளை காலை தெரியும் மைதிலி. விடியும் வரை காத்து இரு. பிலிஸ்” என்றான் குமார்.

சற்று நிதானித்தேன்.
“சரி, குமார் உன்னை பார்க்கனும் போல இருக்கு. வரியா என் வீட்டுக்கு” கூப்பிட்டேன்.
” இல்லை மைதிலி மன்னித்து விடு. பிறகு ஒரு நாள் பார்க்கலாம். இப்போதைக்கு விடை பெறுகிறேன்” என்று சொல்லி போனை துண்டித்தான்.
எனக்கு நிலை கொள்ள வில்லை. விடியும் வரை காத்து இருக்கணும்..ம்ம்ம்ம்
அன்று இறவு சரியா தூங்கவில்லை.
விடிந்ததும் எப்படி விடை கிடைக்கும்? குழம்பினேன்.
அப்படியே சற்று கண் அயர்ந்தேன்.
அடுத்த நாள் செவ்வாய் காலை 6 மணி. தூக்கம் முழித்தது.
மீண்டும் அதே அவசரம். விடை தெரிய வேண்டும் .
பல் துலக்கி காபி தயார் செய்து எடுத்து கொண்டு ஆலுக்கு விரைந்தேன். சோபாவில் அமர்ந்து அன்றைய நியுஸ் பேப்பரை எடுத்தேன். அப்படியே நோட்டம் விட்டேன்.
பக்கங்கலை திருப்பி கொண்டு வந்தேன்.
திடிர் என ஒரு செய்தி என் கண்களை கவர்ந்தது.

பல் துலக்கி காபி தயார் செய்து எடுத்து கொண்டு ஆலுக்கு விரைந்தேன். சோபாவில் அமர்ந்து அன்றைய நியுஸ் பேப்பரை எடுத்தேன். அப்படியே நோட்டம் விட்டேன்.

பக்கங்கலை திருப்பி கொண்டு வந்தேன்.
திடிர் என ஒரு செய்தி என் கண்களை கவர்ந்தது.
உன்னிப்பாக படிக்க ஆரம்பித்தேன்.
நான் படித்த செய்தி இது தான்.
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− −−−−−−−−−−−−−−−−−−−−−−