உதவிக்கு வரலாமே 2 73

தாமஸ் எழுந்து ரம்யாவின் கைகளை பிரித்து ரம்யாவின் முகத்தை பார்த்தான் . ரம்யாவின் கண்களில் நீர் . பதற்றமடைந்த தாமஸ்

தாமஸ் : ரம்யா ! செல்லம் ! என்னடா ஆச்சு ? ஏன் அழுகுறே ?

தாமஸ் : தங்கம் ! என்னமா ! பிடிக்கலையா ? நீ இப்போவே போக விரும்பினா போலாம் . நான் உன்ன கம்பெல் பண்ண மாட்டேன்

ரம்யா தாமஸை இறுக்கி அணைத்து கொண்டு விம்மி விம்மி அழுதாள் . தாமஸ் செய்வதறியாமல் தவித்தான் . ரம்யா அழுது முடிக்க காத்திருந்தான் . மெதுவாக அவள் முதுகில் தடவிக்கொடுத்தான் . சற்று நேரம் அழுத ரம்யா மூக்கை உறிஞ்சிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்

ரம்யா : சாரிங்க . ரொம்ப சாரி

தாமஸ் : எதுக்கு மா சாரி . இட்ஸ் ஓகே

ரம்யா : வாழ்க்கைல முதல்முதலா உங்க மேல தான் எனக்கு இவ்வளவு விருப்பம் வந்துருக்கு . எப்படி சொல்றதுன்னு தெரியல . ரொம்ப எமொசனலா இருக்கு . நீங்க எனக்கு வேணும் . நீங்க எனக்கு மட்டும்தான் எப்பவுமே .

தாமஸ் நெகிழ்ந்து போனான் . ரம்யா ரொம்ப நல்லவளாக தெரிந்தாள் . இப்படி ஒரு பட்டு போன்றவளை ஏன் மோகனும் பாண்டியனும் பழி வாங்க துடிக்கிறார்கள் என்று தோன்றியது . அவர்களிடம் இருந்து ரம்யாவை பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தான் .

தாமஸ் : நான் உனக்குத்தான் எப்பவுமே . பீல் பண்ணாதே . கண்ணை தொடைச்சுக்கோ

கண்ணை துடைத்துக்கொண்ட ரம்யா சட்டேன்று தாமஸ் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் . இதை எதிர்பாராத தாமஸ் ரம்யாவை பார்த்தான் , அவள் வெட்கப்பட , தாமஸ் குறும்பாக சிரித்தான் .

தாமஸ் ரம்யாவை கட்டிலில் முன்னிருந்த நிலையிலேயே சாய்ந்து உட்கார வைத்தான் . அவள் மார்பகங்கள் அந்த மஞ்சள் பிராவில் நிமிர்ந்து நின்றன . அழகிய தொடைகள் ஒன்றோடு ஒன்று உரசி ஒட்டி இருந்தன . தாமஸ் அவள் காலருகில் தரையில் மன்றியிட்டு உட்கார்ந்தான் .

ரம்யா : ஏங்க அங்க உட்காருங்க . மேல வாங்க .

தாமஸ் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு , அவளது வலது காலை எடுத்து தன்னுடைய இரண்டு கைகளிலும் வைத்து பார்த்தான் . தங்க கொலுசு அணிந்திருந்த அந்த இளம்பெண்ணின் வாழைக்குருத்து கால்களில் பூனை மயிர்கள் சிறிதாக வளர்ந்து மேலும் அழகு சேர்த்தது . அவள் காலையே பார்த்து கொண்டிருந்த தாமஸ் மெதுவாக அவள் காலில் முத்தம் கொடுத்தான் . ரம்யாவின் படபடப்பு அதிகரித்தது . தன் காலை இழுத்துக்கொள்ள முயன்றாள் . ஆனால் தாமஸ் இறுக்கமாக பிடித்திருந்தான் . தொடர்ந்து தாமஸ் வேகமாக முத்தமிட தொடங்கினான் . அவள் கால் முத்த மழை பொழிந்தான் . ரம்யா கூச்சத்தில் துடித்தாள் . குறிப்பாக பாதத்தில் அவன் இதழ்கள் பட்டபோது மின்சாரம் பட்டதுபோல் நெளிந்தாள் . தாமஸ் ரம்யாவின் மற்றொரு காலையும் எடுத்து அதே போல் செய்து அவளை துடிக்க விட்டான் . ரம்யா தாமஸிடம் போதும் மென்று சொன்னாள் . தாமஸ் முத்தமிடுவதை நிறுத்தி ரம்யாவின் வலது கட்டைவிரலை தன் வாயில் உள்ளே விட்டு சப்ப தொடங்கினான் . சில்லென்று ஏதோ ஒன்று தன் விரல்களில் படுவதை அறிந்து ரம்யா கண் திறந்து பார்த்தாள் . தாமசை தள்ளிவிட குனிந்தாள் . அப்போது தாமஸ் அவளது ஐந்து விரல்களையும் வாய்க்குள் விட்டு சப்பி உறிஞ்ச ஆரம்பித்தான் . ரம்யா துடித்தாள் . அவனது நாக்கு அவளின் கால் விரல் இடுக்குகளில் புகுந்து விளையாடிய போது ஏற்பட்ட ஒருவித கூச்சம் கலந்த இன்பம் அவளை கட்டிபோட்டது . அவன் அவளின் இரண்டு கால்களுக்கும் தன் நாக்கால் அபிஷேகம் செய்து முடிக்க முழுதாக 15 நிமிடங்கள் ஆனது . தாமஸ் ரம்யாவை பார்த்தான் . ஒரு இன்ப மயக்கத்தில் அவள் இருப்பது புரிந்தது . மெதுவாக அவள் காதருகே சென்று

தாமஸ் : ரம்யா ! ரம்யா ! நல்லா இருந்துச்சா ? பிடிச்சிருக்கா ?

3 Comments

  1. சூப்பர் வேறலெவல்

  2. செம

  3. Super next part podunga bro

Comments are closed.