இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 3 76

எனக்கு வலிக்கனும்னு தான் கடிக்க ஆரம்பிச்சா ஆனா கடியோ மென்மையா பூனை தன் குட்டியை கவ்வும் போது எப்படி பக்குவமா கடிச்சு கொள்ளுமோ அப்படி தான் கடிச்சா எனக்கு துணி கசங்கிடும் என்ற எண்ணம் மறைந்து விட்டது ஒரு வாரம் விட்டு போன உடல் சுகம் எனக்கும் தேடலை தந்தது. மாலதியை அப்படியே தூக்கி கொண்டு உள்ளே சென்றேன். மாலதி என் கையில் இருந்த நேரம் முழுக்க என் கண்களை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தா தூக்கி கொண்டிருந்தப்படியே அவள் முகத்தை என் வாய் அருகே எடுத்து வந்து அவள் கண்கள் ரெண்டிலும் ஆறுதலான முத்தங்கள் குடுத்து பிறகு கீழே இறக்கி விட்டேன். ஆனால் அவளுக்கு இன்னும் கோபம் முழுசாக தணியவில்லை. கீழே இறக்கி விட்டதும் ரெண்டு கையாலும் என் மார்பை செல்லமாக குத்தி திருடனுக்கு ஒரு வாரம் என் நினைப்பே வரலையா இல்ல கிடைச்ச வரைக்கும் போதும் இனி இவ வேண்டாம்னு முடிவில் இருந்தியா நீ ரொம்ப தைரியசாலின்னு நினைச்சேன் ஒரு கிழவன் பத்தி கேள்வி பட்டத்துக்கே இப்படி பயந்து போயிட்டியே என் வீட்டுக்காருக்கு தெரிஞ்சு அவர் கேட்டா என்ன சொல்லுவே. மாலதி பேசுவது எல்லாமே நியாயமானது. என்னால் கேட்டு கொண்டு தான் இருக்க முடிந்தது பதில் சொல்ல வார்த்தை இல்லை.
உள்மனசு இன்னமும் சொல்லிக்கிட்டு இருந்தது வேண்டாம் அரவிந்த் ஏதோ சபலத்தில் இவ்வளவும் செஞ்சுட்டே அவளும் காஞ்சு இருந்தா உன் சபலத்திற்கு ஒத்துழைத்தா இதை இன்னும் தொடர விடாதே நீ இன்னும் கல்யாணம் ஆகாத பையன் நல்ல வேலை இருக்கு நல்ல அழகான பொண்ணு கை படாத ரோஜாவே கிடைக்கும் மாலதி ஊறுகாய் போல தயிர் சாதத்திற்கு தொட்டுக்கலாம் அதையே முழு சாப்பாடா சாப்பிட முடியாது என்றெல்லாம் குழப்பியது. இன்னொரு குரல் உள்ளிருந்து டேய் மாலதி தான் நீ அனுபவிச்ச முதல் பொண்ணு அதுவும் நீயா பிளான் போட்டு அவளை உன் ஆசைக்கு இணங்க வச்சு இருக்கே அனுபவிச்சுட்டு கிளம்பி போனே இந்த பாவம் உன்னை வாழ்க்கை முழுக்க கூட வரும் நீ நினைக்கிறா மாதிரி வேறே ஒரு அழகான பொண்ணு கிடைச்சாலும் இந்த விவகாரம் உன்னை குத்திகிட்டே இருக்கும் மாலதிக்கு என்னடா குறைச்சல் இப்போ தனியா தானே இருக்கிறா அவளுக்கும் உன்னை பிடிச்சு இருக்கு ஒரு ஆணும் பெண்ணும் பிடிச்சு இருந்தா உறவு வைக்க தானே கடவுள் படைச்சு இருக்கான் இந்த கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம் பின்னாலே எவனோ வசதிக்காக திணிச்சு இருக்கான் ரெண்டு பேருக்கும் பிடிச்சு செய்யறது தானே சிறப்பா இருக்கும் மனசிலே இருக்கிற தடையை தூக்கி போடு மாலதிக்கு அவளுக்கு கிடைக்காத சுகத்தை குடு நீயும் சந்தோஷமா இரு.

நான் ரெண்டு பக்க மன குரலையும் கேட்டு ரொம்பவே குழம்பி விட்டேன். ஆனா ஒண்ணு நிச்சயம் மாலதியை கழட்டி விடணும்னு நினைச்சு இருந்தா அவ லெட்டர் குடுத்து அனுப்பிய போது அதை கிழிச்சு போட்டுட்டு இருந்து இருக்கணும் அது பார்த்த உடனே புறப்பட்டு வந்து இருக்கேனா உனக்கும் அவ வேண்டி இருக்குனு தானே அர்த்தம். ஒரு வழியா தெளிவு அடைஞ்சேன் மாலதியோட இருக்கிற வரைக்கும் இருக்கலாம் ஏதாவது பிரெச்சனை வந்தா அப்போ அதை பத்தி பார்த்துக்கலாம்னு.

ஒரு மாதிரி தெளிவு கிடைக்க தள்ளி நின்று வருத்தமாய் முகத்தை வைத்து இருந்த மாலதி கையை பிடித்து என் பக்கம் இழுத்தேன். அவ ஆமா இப்போ தான் ஆசை வந்ததா உங்க தேவை நிறைவானதும் மறுபடியும் கிளம்பி போயிடுவீங்க நான் சீட்டு குடுத்து அனுப்பனுமா அப்படி ஒண்ணும் எனக்கு அவசியம் இல்லை உடம்பு சுகம் தான் முக்கியம்னா அதை சரி செய்ய ஊர் தலைவரே போதும் தெரிஞ்சுக்கோங்க மாலதி பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தம் நிறைஞ்சு இருந்தது. என்ன சுயநலக்காரனா இருந்து இருக்கேன் இவ மன காயத்தை உடனே சரி செய்ய முடியாது இரவு வந்து நிதானமா காயத்துக்கு மருந்து போடலாம்னு முடிவு செய்தேன். மாலதி சரி நீ என்னை திட்டணும்னு நினைக்கிறது எல்லாம் சேர்த்து வச்சுக்கோ ராத்திரி வரேன் உன் கோபம் அடங்கற வரைக்கும் திட்டு சரியா இப்போ பள்ளிக்கூடத்தில் சொல்லாமல் வந்து இருக்கேன் நான் கிளம்பறேன் எழுந்து அவளை என்னோடு சேர்த்து அணைத்து ஒரு நாலஞ்சு முத்தம் குடுத்து அவ பதில் சொல்வதற்குள் கிளம்பினேன். அருகே இருந்த டீ கடையில் அந்த ஊர் தலைவர் உட்கார்ந்து இருந்தார் நான் மாலதி வீட்டில் இருந்து வருவதை கவனித்து விட்டார். மாலதியே அவரை பற்றி கவலை படாத போது எனக்கு என்ன வந்ததுன்னு அவர் உட்கார்ந்து இருந்த டீ கடைக்கே சென்று கடைக்காரரிடம் ஒரு ஸ்ட்ராங் டீ போடுங்க என்று அந்த தலைவர் பக்கத்திலேயே உட்கார்ந்தேன்.

டீ வரும் வரை அங்கே இருந்த தினசரியை புரட்டி கொண்டிருந்தேன். தலைவர் நான் பார்த்து கொண்டிருந்த தினசரியில் தலையை நுழைத்து அய்யா கொஞ்சம் மூணாம் பக்கம் திருப்புங்க ஊர் ரொம்ப கேட்டு போச்சு என்று சொல்லி கிட்டே மூணாம் பக்கத்தில் இருந்த ஒரு செய்தியை சுட்டி காட்டினார். அதில் கணவன் வெளிநாட்டில் இருக்கும் போது பெண் இங்கே வேறு ஒருவனோடு கள்ள தொடர்பு கணவனுக்கு விஷயம் ஊர் தலைவன் மூலமா தெரிய வர அந்த கணவன் ஊரில் இருந்து கிளம்பி வந்து தன் மனைவியின் கள்ள காதலனை வெட்டி போட்டுவிட்டு சிறைக்கு சென்றான் என்றிருந்தது. நான் கண்டுக்காம ஆமாம் அய்யா இது ரொம்ப சகஜமாகி போச்சு ஆனா அந்த பொண்ணை தப்பு சொல்ல கூடாது பொண்டாட்டியை இங்கே விட்டுட்டு கணவர் வெளிநாட்டில் போய் எவ்வளவு சம்பாதிக்க முடியும் சின்ன வயசு தானே பொண்ணுக்கு அது தான் தடுமாறி இருக்கா. தலைவர் அடுத்து ஆமாம் சார் நானே கேட்கணும்னு இருந்தேன் நீங்க தானே அந்த மாலதி வீட்டிற்கு இப்போ வந்து போறவர் என்று என் முகத்தை உற்று பார்த்தார். நான் முகத்தை எல்லாம் மறைக்காமல் டீயை வாங்கி குடித்து கொண்டே ஆமாம் பெரியவர் நான் தான் ஏன் எதுக்கு கேட்கறீங்க கோவிக்காதீங்க அந்த மாலதி கணவர் வெளிநாட்டில் இருக்கார் தனியா இருக்க பொண்ணு வீட்டுக்கு அடிக்கடி வந்து போறது நல்லா படல நான் உடனே அய்யா நான் அவங்க வீட்டிற்கு வருவதே அவங்க வீட்டுக்காரர் என்னை கேட்டுகிட்டே பிறகு தான் வரேன்