இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 3 76

ரொம்பவே குழம்பி இருந்தேன். இந்த கொஞ்ச நாள் கள்ள உறவை தொடருவதா ஒரு கனவா நினைச்சு மறந்து விடலாமா மாலதி மாதிரி ஒரு அப்பாவி அதே சமயம் சுகம் தரும் பெண் தெய்வம் அவளை இவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா. யாருக்காக நான் இப்படி கிளம்பி வந்தேன் ரஞ்சித் பள்ளியிலே பார்த்து என்ன சார் இப்போயெல்லாம் வீட்டுக்கே வர்றது இல்லைனு கேட்டா என்ன பதில் சொல்லுவேன் குழம்பியபிபஃஅடியே தூங்கி போனேன். காலையில் எழுந்து பள்ளிக்கு போகிற எண்ணம் வரல இருந்தாலும் வயத்து பிழைப்பு போயி தான் ஆகணும்னு கிளம்பினேன். பள்ளியில் சக ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு பத்தி கேட்க நான் எப்படி சொல்லுவேன் நான் எடுத்த பயிற்ச்சியே வேறு என்று. கவனமாக ரஞ்சித் கண்ணில் படாமல் ரெண்டு நாள் தள்ளி விட்டேன். நானே ஆச்சரியப்படும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக மாலதி என்ற பெண் என் வாழ்க்கையில் இருந்தா என்பதை மறந்து கொண்டு இருந்தேன்.

அப்படி இபப்டின்னு ஒரு வாரம் தள்ளி விட்டேன். இன்று வெள்ளிக்கிழமை பள்ளியில் பொது பிராத்தனை நாள். எல்லா பள்ளி மாணவ மாணவிகளும் ஒரே இடத்தில் நின்று பிராத்தனை செய்து பிறகு தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லிய பிறகு வகுப்புக்கு போவார்கள். நான் ரெண்டாம் வகுப்பு குழந்தைகள் இருந்த பக்கத்தை கவனமா தவிர்த்தேன். பிராத்தனை முடிந்து தலைமை ஆசிரியர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். என் காலை யாரோ சீண்டுவது போல தெரிய குனிந்து பார்த்தேன். நான் யாரை பார்க்க வேண்டாம்னு நினைத்து கொண்டிருந்தேனோ அதே ரஞ்சித் தான் சீண்டி கொண்டிருந்தான். நான் குனிந்து அவனிடம் வரிசையில் போய் நில்லு இல்லைனா உனக்கு ஆதி கிடைக்கும்னு சொல்ல அவன் சார் இந்த கடுதாசியை அம்மா உங்க கிட்டே குடுக்க சொல்லிச்சு ரெண்டு நாளா பள்ளி முழுக்க தேடினேன் நீங்க கிடைக்கல என்று சொல்லி கொண்டே என் கையில் ஒரு துண்டு பேப்பரை திணித்து விட்டு ஓடி விட்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக ஆசிரியர்கள் யார் சார் பையன் உங்களுக்கு உறவு முறையா என்று கேட்க நான் ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்ல முடியாமல் மெளனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நேரா ஸ்டாப் ரூம் போயி அந்த சீட்டை பிரித்து படித்தேன். அதில் மாலதி அவளுக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தால் ஒரு பெண் படத்தை வரைந்து அதற்கு பக்கத்தில் ஒரு கேள்வி குறியை போட்டிருந்தா. அந்த சீட்டு எனக்கு நிறைய விஷயங்களை விளக்கியது அவள் சொல்ல வந்தது மாலதி கதி என்ன என்று கேட்டிருந்தா. நான் பள்ளி என்றும் பார்க்காமல் கண்களில் நீர் வருவதை தவிர்க்க முயற்சிக்க வில்லை. என் மேலே எவ்வளவு பாசம் இருந்து இருந்தா இப்படி ஒரு செய்தி அனுப்பி இருப்பா காலையில் எனக்கு வகுப்புகள் இல்லை ஒரு நடை மாலதியை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வரலாம் என்று முடிவு செய்தேன்.

மாலதி வீட்டின் அருகே போன போது அங்கே தெருவில் ஆடி கொண்டிருந்த ஒரு சிறுமி என்னை பார்த்து சார் நீங்க தானே ரஞ்சித் படிக்கற பள்ளியில் வாத்தியாரா இருக்கீங்க ரஞ்சித் அம்மா உங்களை பின் வாசல் வழியா வர சொன்னாங்க என்றாள். நான் அந்த சிறுமியிடம் நீ பள்ளிக்கு போகலையா என்று கேட்க அவள் இல்ல சார் எங்க அம்மா பணம் இல்லைனு போக வேண்டாம்னு சொல்லிடுச்சு நான் தான் இந்த மாமிக்கு உதவியா இருப்பேன் அவங்க குளிக்க போகும் போது சொல்லிட்டு போனாங்க என்று சொல்ல நான் அருகே இருந்த கடையில் இருந்த சாக்லெட்டிலேயே விலை அதிகம் உள்ள ஒன்றை வாங்கி அவ கிட்டே குடுத்துவிட்டு மாலதி வீட்டின் பின் புறம் சென்றேன். பின் கதவு திறந்தே இருந்தது மாலதி வாசலில் உட்கார்ந்து கோழிக்கு இரை போட்டுக்கிட்டு இருந்தா அவளை பார்க்கும் போது ஒரு வாரத்தில் ரொம்ப மெலிந்து விட்டது போல எனக்கு தெரிந்தது. வீட்டின் பக்கம் நடந்து வரும் போதே அது நானாக தான் இருக்கும் என்று கண்டு கொண்டா. நான் எதிரே சென்று நின்றதும் ஒரு வாரம் அடக்கி வச்சு இருந்த சோகம் அப்படியே அழுகையா வெளிப்பட்டு என்னை கட்டி பிடிச்சு அழ ஆரம்பிச்சா. நான் மீண்டும் பள்ளிக்கு போகணும் சட்டை கசங்கிட போகுதேன்னு அவளை என்னிடம் இருந்து நீக்கி என்ன மாலு என்ன ஆச்சு எதுக்கு இப்படி அழறே என்று ஒண்ணுமே தெரியாதவன் போல கேட்டேன். அழுகை குறைந்தா அடுத்து கோபம் தானே வெளிப்படும் என்னை கோபமாக கட்டி பிடிச்சு என் மார்பில் அவளுடைய பற்களை வைத்து நன்றாக கடிக்க ஆரம்பித்தா .