மறுபடியும் மறுபடியும்! Part 2 51

வெட்கட்டை பார்த்ததும் “ஹாய் அத்தான்” என்றாள்.. இவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்ததால் அமைதியாக இருந்தான்.. அவனின் ரூமை நன்றாக நோட்டம் விட்ட பின் அவளின் பார்வை இவனின் மீதி விழுந்தது. அவனை மேலிருந்து கீழே வரை நோட்டம் விட்ட பின் வெட்கபட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு வேகமாக ரூமை விட்டு வெளியே சென்றாள்.. இவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் கண்ணாடி முன் நின்று பார்க்க அவனின் பேண்ட் இடுப்புக்கு கீழ் ஈரம் படிந்திருந்ததை பார்த்ததும் “ஈஸ்வார இது என்ன சோதனை” தலையில் அடித்துக் கொண்டான்.

வெங்கட் தன் ரூமை விட்டு கீழே இறங்கி போய் தன்னை பற்றி கரிஷ்மா ஏதாவது யாரிடமும் பேசுகிறாளா என பார்த்தான். அவனுடைய நல்ல நேரம் அப்படி எதுவும் யாரும் பேசவில்லை.. வெங்கட்டுடைய அம்மா வந்து, அவனிடம்

“டே கண்ணா நல்லா சாப்பிட்டியோனோ?”

“ம்ம்.. அதலாம் சாப்பிட்டேன்மா” சொல்ல

“சரிடா கண்ணா செத்த நேரம் ரெஸ்ட் எடு. செத்த நேரத்துல கிளம்ப வேண்டியிருக்கும்.” சொல்லிட்டு கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு கரிஷ்மா வந்து

“ஆமா அத்தின்பேர் அத்தானுக்கு செத்த நேரம் ரெஸ்இட் கண்டிப்பா தேவை.. ஏன்னா அத்தான் ரொம்ப டயர்ட்டுல இருக்காங்க.. என்ன அத்தானே நான் சொல்றது சரிதான?” நமுட்டு சிரிப்புடன் கேட்க

“ஹே.. போ லூசு.” சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர

“அத்தான் அதான் ஆத்துக்காரிய தா பாக்க போறோம்ல. இனியாவது கனவு காணாம செத்த இருங்க” சொன்னதும் வெங்கட்க்கு கனவு என்ற வார்த்தையை கேட்டதும் இதயம் தாறுமாறாக துடித்தது.

கரிஷ்மா என்னதான் கனவு காணாமல் இருக்க சொன்னாலும் வெங்கட்டால் தன் வருங்கால மனைவியை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. வெங்கட்டை தவிர அவன் வீட்டில் மற்ற அனைவரும் தேன்மொழியை நேரில் பார்த்துவிட்டனர்.. அவர்கள் அனைவரும் அவளின் அழகை புகழ்ந்தபடி தான் இவனிடம் சொன்னார்கள்.

வேறு சாதி பொண்ணாக இருந்தாலும் ஐயர் ஆத்து குடும்பத்திற்கு ஏற்ற அங்க லட்சணங்களும் வெங்கட் உடைய ஜாதகத்திற்கு கச்சிதமாக பொருந்தி போவதாலும் வேறொரு பெண்ணை வெங்கடாசலம் மேற்கொண்டு தேடவில்லை.. இதுதான் பெண் என்று வெங்கட்டிடமும் காராக சொல்லியதால் அவனும் பெண்ணை ஃபோட்டாவை பார்த்தும் கலராக இருந்ததால் அவனும் சரி என சொல்லிவிட்டான்..

வெங்கட் தேன்மொழியை சந்திப்பதற்குள் நாம் கொஞ்சம் சந்தித்துவிடலாம்..

தேன்மொழியின் வீடு..
இன்று காலை 7மணி..

“ஏய் தேனு.. எந்திரிடி.. இன்னிக்கு உன்ன பொண்ண பாக்க வராங்க கொஞ்சமாச்சும் நெனப்பு இருக்கா.? பொழுது விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் தூங்கிட்டே இருக்கே.. எந்திரிடி” தேன்மொழியின் அம்மா பார்வதி கத்த

“யம்மா.. உன் பாட்ட காலையில பாட ஆரம்பிச்சிடியா.. மாப்பிள்ளை வீட்டுல சாய்காலம் தான வராங்க.. அதுக்கு இன்னும் நேரம் இருக்கு.. இங்க இருக்குற வர தான் தூங்க முடியும்.. அங்க போய் அதெல்லாம் முடியாதுல.. அதுனால கொஞ்ச நேரம் தூங்கிறேன்.. நல்ல அம்மால எழுப்பாத” சொல்லிட்டு மீண்டும் குப்புறபடுத்து தூங்கினாள்..

பார்வதி, “கடவுளே நீதான்ப்பா நல்ல புத்திமதி குடுத்து இவள காப்பாத்தனும்” வீட்டிற்குள் இருந்து முனங்கினாள்.. அடுத்த அரைமணி நேரம் கழித்து பார்வதி கையில் சூடான காபி டம்ளருடன் தேன்மொழியின் ரூமிற்குள் நுழைந்தாள்.. அவள் இரு காலையையும் மடக்கியபடி குப்புறபடுத்தியிருந்தாள். அதனால் அவள் போட்டியிருந்த நைட்டி மேலேறி முடிகளற்ற கெண்டைகால் எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.. தன் மகள் படுத்திருக்கும் கோலத்தை பார்த்து பார்வதி

“ஏய் தேனு படுத்திருக்க லட்சணத்த பாரு.. எந்திரிடி..” தோளில் தட்டுவிட்டு

“எந்திரிச்சு பல்ல விலக்கி இந்த காபி குடிச்சிட்டு குளிச்சு ரெடியாகுற வழிய பாரு.. உன் அக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துவாளுங்க..” என்றாள் பார்வதி..

“ம்ம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறேன்.. என் செல்ல அம்மால..”

“ஏய் எந்திரிடி.. இல்லைனா உன் அப்பானுக்கு பதில் சொல்ல முடியாது தேனு.. எந்திரிச்சு பல் விலக்கி காபி குடி” சொல்லிட்டு போனாள் பார்வதி..

பார்வதி சென்ற சிறிது நேரத்தில் எழுந்து வாயில் பிரஸ்ஸூடன் வீட்டிற்கு வெளியே வந்து முன்னால் இருக்கும் வயற்பரப்பை பார்த்தாள் தேன்மொழி.. அவள் பிறந்ததிலிருந்து பார்த்த வளர்ந்த இந்த இடத்தை இனி அடிக்கடி பார்க்க முடியாது என்ற ஏக்கம் தானாக வந்தது.. அந்த ஏக்கத்துடனே பெருமூச்சுவிட்டு வயலை பார்த்தபடி பல்லை விலக்கி முடித்தாள். பின் அம்மா ஏற்கெனவே ரெடியாக வைத்திருந்த காபியை உறிஞ்சியபடி டிவியை ஆன் செய்து சேரில் உட்கார்ந்தாள்.. அந்த காபியை குடித்து முடிக்கும் வரை ஒரு எந்த சேலனையும் பார்க்க புடிக்காமல் கையில் டிவி ரிமோட்டை வைத்து சேனலை மாற்றிபடி இருந்தாள்.

பின் தேன்மொழி குளிக்க தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெளியே வர அவள் அம்மா அவளை பார்த்து

“ஏய் எங்கடி போற?”

“இது என்னம்மா கேள்வி? பாத்த தெரியல.. குளிக்கத்தான்ம்மா.. டிரஸ் எல்லாம் எடுத்திருக்கேன் பாரு..”

“எங்க போய் குளிக்க போற?”

“பம்புசெட்ல.”

“அங்க எதுக்குடி..? பேசாம இங்க வீட்டுல குளி டி.. உன் அப்பன் வந்து கேட்டா நா என்ன பதில் சொல்லுறது?”

“அய்யோ அம்மா அவ்ளோ நேரம் ஆகாது போய் குளிச்சிட்டு உடனே வந்துடுவேன்.. துவைக்க கூட மாட்டேன்.. சரியா?” முகத்தை பாவமாக வைத்து கண்டு கேட்க
பார்வதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாகவே இருந்தாள்..

“என்னம்மா எதுமே சொல்லமாட்ற.. இதுக்கு தான் உன் கண்ணுல படாமலே போயிருக்கனும்..? இப்ப பாரு குளிக்க கூட விடாம புடிச்சு வச்சு யோசிச்சிட்டே இருக்க.. நா என்ன உன்ன மாதிரி காலம் பூரா இருந்தா குளிக்க போறேன்.. ஏதோ இங்க இருக்குற இந்த ரெண்டு வாரம் தான் குளிக்க முடியும்.. அதுக்கு பெறகு குளிக்கவா முடியும்..” சொல்ல

“ஏன்டி முடியாத?”

“எப்படி முடியும்? உன் புருசன் தான் சண்டைக்கு வந்துடுவாரே” சொல்லிட்டு ஓட

“ஏன்டி உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா பெத்த அப்பா இப்படி பேசுவ..”

“நா என்ன பொய்யாவா உன்கிட்ட சொல்லிட்டேன்.. எனக்கு அப்பானா உனக்கு புருசன் தான..”

“அதுக்கு..”

“அதுக்கு ஒன்னுமில்ல.. இங்க இருக்குற வரைக்கும் பம்புசெட்ல குளிக்க உன் புருசன்ட்ட பெர்மிஷன் மட்டும் வாங்கி வை.. குளிச்சிட்டு வந்திடுறேன்” சொல்லிட்டு நடையும் ஓட்டமுமாக தன் உடைகளுடன் பம்புசெட்டை நோக்கி சென்றாள் தேன்மொழி..

சிறிது தூரம் சென்றதும், எங்கிருந்தோ
“ஸ்ஸ்ஆஆஆஸா மெதுவாங்க.. நோவுது” சத்தம் ஒருமாதிரியாக கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள் தேன்மொழி.. அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என தன் காதை கூர்மையாக தீட்டி கேட்டாள்.. அவளுக்கு முன்னால் இருந்து தான் வந்தது. இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்று சுற்றிலும் ஆட்களின் நடமாட்டம் ஏதாவது தெரிகிறதா என பார்த்தாள். அப்படி எதும் இல்லை என தெரிந்ததும் முன்னேறி சத்தம் வரும் பக்கம் காலதட சத்தம் கூடாத கேட்டிடாத வண்ணம் மெதுவாக எட்டு வைத்து சென்றாள்..

அங்கு வரிசையாக இருந்த தென்னைமரத்தில் ஒன்றில் ஒரு ஆண் நிற்க அவனின் சுண்ணியை வாயில் போட்டு லவங்கமாக ஊம்பிக் கொண்டிருந்தாள். தூரத்தில் இருந்த பார்த்த தேனுக்கு அவர்கள் யாரென்று பிடிபடவில்லை. அதனால் அவர்களுக்கு தெரியாமல் நடந்து சென்று அவர்களை பார்த்து அதிரச்சியானாள்.. அந்த ஆண் முனியாண்டி. தேனுடைய அப்பா வயிலில் தான் கூலி ஆளாக வேலை செய்கிறான்.. ஆனால் அந்த பெண்ணின் முகம் அவனுடைய லூங்கி மறைத்திருந்ததால் சரியாக தெரியவில்லை.. தேன்மொழி சிறிது நேரம் பொறுமையாக இருந்தாள்..