ராஜபார்வை Part 14 57

வாசு அம்மாவிடம் …என்னக்கா யாருக்கா இவங்க ..உங்க அப்பாவா ….உங்கள பிரிய மனம் இல்லாம ரொம்ப ஏங்குறாங்க ?

ஹா ..ஹா ..ஹா …என சிரித்தபடி …அப்பா இல்ல ஆனா அப்பா மாதிரி என சொல்லி கண்ணாடியில் அவனை பார்த்து கண்ணடித்தாள் …

அக்கா நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க என வாசு சொல்ல அம்மா வெட்கப்பட்டு கொண்டே ..தலையை குனிந்தவாறு சிரிச்சு தேங்க்ஸ் என்றாள் ..

அக்கா …

ஹ்ம்ம் ..சொல்லு வாசு …

வீட்டுக்கு உடனே போகணுமா ??

என் …என் கேக்குறே ?

இல்ல இவ்ளோ தூரம் வந்துட்டோம் …இப்படியே ஒரு 5km போனோம்னா பீச்சுக்கு போகலாம் ..

அம்மா எதோ சிந்தனையோடு ..” வேண்டா வாசு …அப்ப்ரோமா பொய்க்கலாம் ”

இல்ல அக்கா …உங்க வீட்டுக்கு போற வலி தான் …அங்க இருந்தே வீட்டுக்கு போயிக்கலாம் ”

டிராபிக் இருக்குமே ..அதான் யோசிக்கேன் …இவன் அப்பா வேற வீட்டுக்கு வந்துட்டாருன்னா , என் எதுக்குன்னு கேப்பாரு ” …அம்மா அவனுக்கு எப்படி வேண்டாம்ன்னு சொல்லுறது-ன்னு தெரியாமல் சங்கடத்தில் நெளிய

வாசு ஒரு வித எதிர்பார்ப்புடன் , ரியர் வியூ கண்ணாடி வழியே அம்மா என்ன சொல்லுவாள் என பார்த்துகொண்டுருக்க …

இல்ல வாசு பரவால்ல .. நீ வீட்டுக்கே போ ..பிறகு ஒரு நாள் பார்த்துக்கலாம்

சரி க்கா ..

வாசு அதற்கு பிறகு எதுவும் பேசாமல் ..சோர்ந்த முகத்துடன் …ஆட்டோவை ஓட்ட …

நிமிட அமைதிக்கு பின் அம்மா வாசுவிடம் ” என்ன தம்பி ஒரு மாறி உக்காந்து இருக்க என்ன ஆச்சு ”

வாசு ”கண்களால் ஓரப் பார்வை பார்த்து.. ஒண்ணுமில்ல க்கா ”

……. ” தம்பி கூப்பிட்ட உடனே போகணுமா ” என கூறிக்கொண்டே ..கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்து சிரித்தாள் ..

வாசு ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு அம்மாவை பார்த்தான்.

எதுக்கு தம்பி ..ஸ்டாப் பண்ணினே …

வாசு வேக்கப் பட்டுக்கிட்டே ..சின்ன பசங்க உச்சா சொல்லுவது போல் ..தன் சுண்டு விரலை நீட்டி காமித்தான் ..

சட்டென சிரித்த அம்மா , ஆட்டோவின் சீட்டில் உட்கார்ந்திருந்தபடி அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள், “படவா. .. இதுல என்னடா இருக்கு… யூரின் பாஸ் பண்ணனும்னு சொல்ல வேண்டியதானே .. நீ என்ன சின்னபுள்ளையா ..சும்மா சொல்லுபா..நா உன் அக்கா தான இதுல என்ன இருக்கு என்று தலை முடியை கோதிவிட்டாள்.

வெக்கப்படுவது போல நடித்த வாசு .. க்கா ..அப்படியே ஒரு தம் அடிச்சிட்டு வந்துடுறேன் ..

சீட்டின் முனியில் உட்கார்ந்து வாசு தோள்பட்டையில் செல்லமாக அடித்து .. ஓஹோ அக்காகிட்டயே சிகெரெட் குடிக்க permission கேக்குறியா ..

வாசு அம்மாவை பார்த்தான், இல்லக்கா ..கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க ..

அப்படி என்னடா உனக்கு மன கஷ்டம் …

“என்ன க்கா செய்ய.. அப்பா பொய் சேர்ந்த பிறகு ஒரு வலி சாப்பாட்டுக்காக ..பசியோடு இருக்கும் பொது ..அந்த பசிய அடக்க இந்த சிகரெட்டை பிடிக்க ஆரம்பித்தேன் .” என்றான் வாசு .

வாசு சொல்வது எல்லாம் பொய், அவன் மேல ஒரு பரிதாபம் கொண்டு வர இப்படி பொய் சொல்லுறான் என்று தெரியாத அம்மா அவன் மீது பரிதாபப்பட்டாள்,

“சட்டென அவன் கையை பிடித்தாள் ..டேய் வாசு .. எல்லாத்துக்கும் கஷ்டம் இருக்கு டா.. அதுக்காக சிகரெட் , தண்ணி அப்படி இப்படின்னு தப்பான வலியில போக கூடாது டா ..

“சரி க்கா , ..கொஞ்சம் கொஞ்சமா கொறச்சிக்குறேன் க்கா ..

அம்மா பூனைக்காதபடி மெதுவாக அவன் கைகளை விட்டாள் . தன் கையில் இருந்து அம்மாவின் கையை எடுத்தவுடன் வாசு அம்மாவை பார்த்து சிரித்தான் .

அம்மா அவனை பார்த்து அவன் மூக்கை செல்லமாக பிடித்து இழுத்து சிரித்துகொண்டே சரி சீக்கிரம் வா போய்ட்டு

( வாசு தம் அடிக்க அம்மாவிடம் பெர்மிசன் கேட்பது அவன் மீது அவளுக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தியது..)

தாங்க்ஸ் அக்கா” என vasu ஆட்டோவை விட்டு இரங்கி தன் கையால் ஆட்டோ சாவியை பிடித்து அதனை திருப்பி இன்ஜினை ஆப் செய்தான் , பாக்கெட்டில் இருந்து ஒரு சிகெரட்டை எடுத்து வாயில் வைத்தபடி அதை பற்றவைத்து ஸ்டைலாக புகைத்துக்கொண்டே அருகில் இருந்த புதருக்குள் நுலைத்தான்

நானும் அம்மாவும் ஆட்டோவில் தனியா இருக்க ..அந்த நேரத்தில் அம்மாவின் போன் சினுங்க ஆரம்பித்தது ..அப்பாதான் போன் பண்ணிருந்தார் ..

ஹலோ சொல்லுங்க ”

மறுமுனையில் இருந்து அப்பா …ஆ ..எங்க இருக்கீங்க ?

ஹ்ம்ம் .வீட்டுக்கு தாங்க .வந்துட்டு இருக்கோம் ..

ஒரு குட் நியூஸ் லக்ஷ்மி எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு, அதுக்காக ஒரு urgent மீட்டிங் , அப்பா கடும் உற்சாகத்தில் இருந்தார் என்பதை, அவர் குரலே சொன்னது!

அப்ப இன்னைக்கி லீவு நாள்ல வீட்ல இருக்காம மறுபடியும் ஆபிச் போறீங்க அப்படித்தானே?

அப்பாவின் உற்சாகம் அப்படியே காணாமல் போனது , அடியே மக்கு மக்கு உன்கிட்ட சொன்னே பாரு ,
அவே அவன் இந்த ப்ரோமோஷன் கிடைக்காத என தவியா தவிச்சிட்டு இருக்கான் , உண்ண மாதிரி பட்டிக்காட்டுக்கு எப்படி டி இதோட அருமை தெரிய போகுது

ஆமா பெரிய ப்ரோமோஷன் , பொல்லாத ப்ரோமோஷன் …கொஞ்சமாவது family கூட டைம் ஸ்பெண்ட் பண்றீங்களா ..

போதும் டி ..வாயை மூடு ..உன்கிட்ட சந்தோஷமா ஒரு விஷயம் சொன்னா …இப்படி என் மூடு ஸ்பாயில் பண்ணிட்ட… த்து , என்று ஃபோனை துண்டித்தார் .என்னமோ பண்ணி தொலைங்க ! அம்மாவும் கோபத்தில் ஃபோனை வைத்துவிட்டாள்

என்ன மா ஆச்சு , அப்பா என்னமா சொன்னாரு ..என் ரொம்ப அப்செட்டா இருக்க?

ப்ப்ச்…ஒன்னும் இல்ல டா ”

“என்னம்மா…ஏன்?என்ன பிரச்சினை? சொல்லுங்க….உங்க முகம்,இவ்வளோ வாடிப் போகுதுன்னா பெரிய பிரச்சினைதான்.சொல்லுங்க.”

தன் மகன் ஜீவாவின் வார்த்தைகள் காதில் விழுந்தும் ..அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் ..குழப்பத்துடன் கண்கள் வைத்து கண் வாங்காமல் அவனையே வெறித்து கொண்டிருந்தாள்
அம்மா பேரு மூச்சுடன்,சலித்து”இல்லை ஜீவா . அவரு இன்னைக்கி ஆபீஸ் போறாராம் . எதோ கிடைக்காத ப்ரோமோஷன் கிடைச்சிருக்காம்”

அம்மாவின் கண்கள், இதை சொல்லும் போது லேசா கலங்கி இருந்தது.

அம்மாவை சமாதானப் படுத்துவதற்காக, அம்மாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து, என் கையை கழுத்தை சுற்றி போட்டு மெதுவாக அணைத்து… மா இவ்ளோ தானா ..நான் என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன் ”

உனக்கு பூரியாது ஜீவா ..அவர் இப்படி பணம் ..பணம்ன்னு ஓடிட்டே இருக்காரு …ஆனா ஒரு சந்தோஷமான குடும்பத்தை நடத்த பணம் மட்டும் போதாது …அதையும் தாண்டி சின்ன சின்ன சந்தோஷத்தை உங்க அப்பாகிட்ட எதிர்பார்த்து மனசுக்குள் நெருடிகிட்டே இருக்கும் ..உனக்கு இப்போ புரியாது ..உனக்கு இன்னும் வயசு இருக்கு , …

அப்பா பிசியா இருந்துட்டு போகட்டும் , நம்ம ஜாலியா இருக்கலாம் மா “”

எனக்கும் ஆசை தாண்டா ..ஆனா ”

மா ..வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும்னு ஆசை பட்டாள் ..அப்பா எப்போவுமே கூட இருக்கனும்ன்னு அவசியம் இல்ல ”

போடா ..அப்பா கூட இல்லாம எப்படி ?…

மா …நீ மட்டும் ஓகே ன்னு சொல்லு , இப்போவே என்ஜாய் பண்ணலாம்

அம்மா செல்லமாக என் மண்டையில் கொட்டி …ச்சி ..போடா ..லூசு ,

நான் ..அம்மா கன்னத்தை இரண்டு கையால் ஏந்தி , அவள் கண்ணை பார்த்தபடி ..

அம்மா சிணுங்கிக்கொண்டே டேய் ..ஜீவா என்னடா சொல்ல வர ?

” மா ..நான் சின்ன பையன்தான் உன் அளவுக்கு எனக்கு வெவரம் பத்தாது தான் , ஆனா என் அம்மாவ சந்தோஷமா வச்சிக்க எனக்கு தெரியும்