இது ஒரு அண்ணியின் கதை 366

அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கும் அப்படித்தான். விளையாட்டுத் தனமாய் பேச ஆரம்பித்து இப்படி கட்டில் விளையாட்டில் முடியும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

ஐஸ்வர்யா ஒரு பிரமாதமான அழகி என சொல்ல முடியாவிட்டாலும் ஒரு அழகி என்பதில் எந்த கருதத் வேறுபாடும் இருக்க முடியாது. வயது 23. மணமானவள். கணவன் முகேஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான அதிகாரியாக வேலை பார்த்து வருகிறான்.
மணமாகி இரண்டு வருடம் ஆகி இருந்தது. சொந்தமாக ஒரு வீடு வாங்கிய பின்னரோ அல்லது வீடு கட்டி கொண்ட பின்னரோ தான் குழந்தை பெற்றுக் கொள்வது என்ற ஒரு முடிவோடு குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரு காலி இடம் சற்று குறைந்த விலையில் கிடைக்கவே ஐஸ்வர்யா வின் பெயரிலேயே வாங்கினார்கள்.அடுத்த இரு மாதத்திலேயே வீடு கட்ட முடிவு செய்து லோன் அப்ளை பண்ணினார்கள். அதே நேரம் வீடு கட்டவும், லோனுக்காக வங்கி வேலைகளை முடித்துக் கொடுக்கவும் ஒரு இன்ஜினியரை ஒப்பந்தம் செய்தார்கள். அந்த இஞ்சினியர் பெயர் கனகராஜ். அவரிடம் ஜூனியராக வேலை பர்க்கிரவன்தான் நமது கதையின் நாயகன் பெயர் ரகு. கதையின் நாயகி ஐஸ்வர்யா .

இஞ்சினியர் தலைமையில் சூபர்வைசர் ரகு மேற்பார்வையில் கட்டிட வேலைகள் ஆரம்பமாயின . முகேஷ் தினமும் வேலைக்கு போய் விடுவதால் தினமும் ஐஸ்வர்யா சைட்டுக்குப் போய் பில்டிங் வேலைகளை பார்த்துக் கொள்ள கணவன் சொன்னதால்
ஐஸ்வர்யா தினமும் போய் வந்தாள். இரண்டொரு நாளிலேயே ரகு , ஐஸ்வர்யா வுக்கு நிறைய கட்டிடம் சம்பந்தமான பல சந்தேகங்களை விளக்கியதில் அவனை அவளுக்கு ஏதோ பிடித்துப் போனது. அவனுக்கும் அழகான ஒரு இளம் பெண்ணுக்கு நெருங்கி இருந்து விவரிப்பதில் ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பு தோன்றியது.
தினமும் ஐஸ்வர்யா மதியம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவாள். ரகுவும் பேச்சிலர் என்பதால் ஓட்டலில் போய் சாப்பிட்டு விட்டு வருவான். ஐஸ்வர்யா வின் வீட்டுக்கும் சைட்டுக்கும் இடையே ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நாலைந்து நாட்களுக்குப் பிறகு ரகு தானும் அந்த வழியில் தான் போவதாகக் கூறி அவளை தன் பைக்கில் டிராப் செய்வதாக அழைத்தான். சிறிது யோசித்த அவன் பைக்கில் ஏறிக் கொண்டாள்.
பைக்கில் பயணிக்கும் பொழுது அவனுடன் உரசுவது தவிர்க்க முடியாது போய் விட்டது. உபயம் : சாலையின் மேடு, பள்ளங்கள். ஒருவர் மேனி ஒருவர் மேல் படுவது இருவருக்குள்ளும் ஒரு வித கிளுகிளுப்பாகவே இருந்தது. தள்ளி உட்கார்த்ந்திருந்தாலும் அவன் மேல் படாமல் பயணிக்க முடியவில்லை. ஒரு நாள் ஆரம்பமானது பின்னர்
தினசரி தொடர்கதையானது. இதனை அவள் தவிர்க்க நினைத்தாலும் தினசரி அவன் அழைப்பை தட்ட அவளால் முடியவில்லை. மனதுக்குள் இருவருக்கும் ஒரு கிக் தோன்றியது. சும்மா உரசி கொள்வதில் என்ன ஆகி விடப்போகிறது என்று அவளுக்கும் தோன்றியது.
அவள் அழகாயிருப்பதால் அவன் பார்த்து பார்த்து ரசிக்க ஆரம்பித்தான். அவன் பார்க்கிறான் என்பதற்காகவே அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ள ஆரம்பித்தாள். இருவருக்குள்ளும் வேலை நேரத்தில் பழகுவதும், பைக் பயணமும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் தவறாக படவில்லை.

பயணத்தின் அடுத்த கட்டமாக காலையில் பிக்-அப் , மாலையில் டிராப் என பைக் பயணம் வளர்ந்தது. ஐஸ்வர்யா மதியம் ரகு தன் பைக்கில் வீட்டிற்கு டிராப், பிக்-அப் செய்வதாக தன் கணவனிடம் சொன்னதற்கு அவன் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. வீட்டு கட்டிட வேலைகளை பற்றி தான் விசாரித்தானே ஒழிய மற்ற விஷயங்களை பற்றி பெரிதாய் எதுவும் அவனுக்கு தோணவில்லை.