இது ஒரு அண்ணியின் கதை 364

ஆனால் அவன் பிடிவாதமாக அழைத்தான். அவளும் பிடிவாதமாக மறுத்தாள்.
ஆனாலும் அவன் பிடிவாதம் பிடித்தான். அவளுக்கு கடுப்பாகியது.
“நான்தான் வேண்டாம்கிறேன். நீ ஏன் பிடிவாதம் பிடிக்கிறே” என்றாள்.
மெல்ல அவன் அவள் காதருகில் வந்து
“உங்க சுரிதார் உள்ள உள்ளாடை எல்லாம் அப்படியே தெரியுது. அதனால்தான் சொல்றேன். நாலு பேர் பார்க்கரதுக்குல்லே போய் துணியை மாற்றிக்குங்க”
அவள் அப்பொழுதுதான் குனிந்து பார்த்தாள். சுரிதார்க்குள்ளே தெள்ளத்தெளிவாக அவளின் சிம்மிசும் நனைந்து உள்ளே காம்பு கூட தெரிந்தது.
அவளுக்கு வெட்கமாகிப் போனது. உடனே ரகுவின் பைகிற்கு பக்கம் போனாள். ரகு பைக்கை எடுத்ததும் ஏறி உட்கார்ந்தாள். பைக் புறப்பட்டது. “தேன்க்ஸ்டா” என்றாள் நெருங்கி உட்கார்ந்து கொண்டு. நீரில் நனைந்த குளிருக்கு அவனுடன் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செல்கையில் குளிருக்கேற்ற அந்த இளம் சூடு அவளுக்குள் ஒரு கிக்கைத் தந்தது. அப்படியே அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளத் தோன்றியது. அது தெருவாகப் போய் விட்டது. இதுவே வீடாய் இருந்தால் அவனை என்ன செய்திருப்பாலோ? .அப்படியும் ஒரு வளைவில் அவன் இடுப்பை கட்டிப் பிடித்து விட்டு உடனே விட்டு விட்டாள். ஆனாலும் அவளால் முடியாது போகவே அவன் முதுகின் மேல் சாய்ந்து கொண்டாள். அவளின் முலைகள் அவன் முதுகில் வண்டி ஓட்டத்துக்கு தகுந்தவாறு ஒத்தடம் கொடுக்க ரகுவிற்கு தம்பி எழுந்து கொண்டான். பேன்ட் முன்புறம் புடைத்ததை ஐஸ்வர்யா பார்க்கவில்லை. பார்க்கும் நிலையிலும் அவள் இல்லை.

உடலின் சூட்டாலா அல்லது உறசலின் சூட்டாலா தெரியவில்லை உடைகள் அதற்குள் காயத்தொடங்கி விட்டது. அதற்குள் அவளின் வீடும் வந்து விட்டது. உரசல் தந்த சுகத்தால் வீடு வந்ததும் அவள் வீட்டில் அவளை இன்று குறைந்த பட்சம் ஒரு முறை கட்டிப் பிடித்து ஒரு முத்தமாவது கொடுத்திட வேண்டும் என அவனுக்கு கிட்டத்தட்ட ஒரு வெறி தோன்றியது.
அவன் பைக்கை நிறுத்தியதும் அவள் மட மடவென சென்று பூட்டைத் திறந்தாள்.அவள் அழைக்காமல் போகிறாளே என்ன செய்வது என ரகு யோசிப்பதற்குள் கதவைத் திறந்த ஐஸ்வர்யா அவனை நோக்கி
“ரகு உள்ளே வாயேன். நான் டிரஸ் மாத்திட்டு உன் கூடவே வரேன். ஒரு பத்து நிமிஷம்”
ரகுவிற்கு நிம்மதியானது.
‘அப்பா உள்ளே அழைத்து விட்டாள்.நல்ல சான்ஸ். எப்படியாவது இன்று இவளை ஓத்து விடவேண்டும்’ என சந்தோஷத்தோடு அவளைப் பின் தொடர்ந்து உள்ளே போனான்.

அவளுக்குள்ளும் இதே நிலைதான். ரகுவின் மீது ஏதோ ஒரு பிரியம் தொடங்கி படிப்படியாய் அவன் மேல் ஈர்ப்பாய் மாறி விட்டது. இப்பொழுது அவனை ஒரு முறை கட்டிபிடிக்க தோன்றியது. பைக்கில் ‘நாமாவது ஒரு முறை கட்டிப் பிடித்தோம். கூடவே அவன் முதுகின் மேல் சாய்ந்து வந்தோம்.

ஆனாலும் பையன் பரவாயில்லை சற்று மரியாதையாகவே ஒன்றுமே செய்யாமல் வந்தானே’ என அவன் மேல் அவளுக்கு மேலும் ஒரு மரியாதை வந்தது. அவளுக்கு தெரியாது. அவனுக்கும் காமம் அதிகமாகி தம்பி எழுந்து போரிட்ட தயாராய் இருக்கிறான் என்று.
அவனை ஒரு முறை கட்டிபிடிக்க வேண்டுமே.என்ன செய்யலாம்?’ என யோசனை அவளுக்கு வந்தது. யோசனையின் முடிவாக ஒரு திட்டம் வந்தது.
அவனும் இதே நிலையில் என்ன செய்யலாம் என திட்டமிட ஆரம்பித்தான்.அதற்குள் அவள் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள்.