28 வயது அழகுப் புயல் – பாகம் 44 105

சீனுவுக்கு அவளின் நிராகரிப்பு வேதனையாக இருந்தது. எத்தனை முறை நிஷாவை விதம் விதமாகப் படுக்கப்போட்டு ஓத்திருக்கிறேன்! ஆனால் அவள் மனதில் நான் இல்லையே!

ஹாஸ்பிடலில் அவள் சகஜமாகப் பேசியது, அன்பாகப் பேசியது, அட்வைஸ் பண்ணியது எல்லாம் அம்மாவுக்காகத்தான் என்பது புரிந்தது. அம்மாவிடம் முன்பே விஷயத்தை சொல்லி உதவி கேட்டிருந்தால்கூட இந்நேரம் நிஷா சமாதானமாகி தன்கூட வாழ வந்திருப்பாளோ என்று தோன்றியது.

அவனுக்கு அவர்களோடு நிற்பது தர்மசங்கடமாக இருந்தது. ஒதுங்கி நின்றான்.

நிஷா கண்ணனின் சட்டையைப் போடுவதை பார்த்ததும் ராஜ் சொன்னான். உன்ன அவங்க தூக்கிட்டு வர்ற வரைக்கும் கண்ணன் பார்முலாவை அவனுக்குச் சொல்லவே இல்ல. ஆனா உன்ன ரூமுக்குள்ள கொண்டுபோனதும் வீடியோ எதுவும் எடுத்துடுவாங்களோ..ன்னு பயந்து ரொம்ப கெஞ்சினார். அவரோட பலவருட உழைப்பு வீணா போச்சு நிஷா

கண்ணன்..கண்ணன்….நிஷா உணர்ச்சிவசப்பட்டு அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விசும்பினாள். கண்ணன் ஆறுதலாக அவள் தலையை தடவிக்கொடுத்தார்.

ஐ ஜி வேகமாக வந்தார். நான் கூப்பிடும்போது ஸ்டேஷனுக்கு வரணும். இப்போ இங்கிருந்து கிளம்பலாம் என்றார்.

அன்றிலிருந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாகிப்போனது.

காவ்யா:

அந்த நாட்களை கண்ணனால் மறக்க முடியவில்லை. நிஷா தன்னைத் தேடிவந்தது, கேன்டீனில் சாப்பிட்டது, அவள் பெயர் பொறித்த கர்ச்சீப்பை தான் வைத்திருப்பதைப் பார்த்து கண்கலங்கியது, அப்புறம் அன்று அனைவர் முன்னாடியும் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதது….

நிஷாவை இழந்துவிட்டோமே என்று தூக்கமில்லாமல் கிடந்தார். எவனோ ஒருவன் புகுந்து என்னையும் என் மனைவியையும் பிரிக்கும் அளவுக்கு இடம் கொடுத்துவிட்டேனே

நினைத்து நினைத்து வருந்தினார். ஆனால் இப்படி நிஷாவையே நினைத்துக்கொண்டிருப்பது காவ்யாவுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்தார். தன்மேல் உயிரையே வைத்திருக்கும் காவ்யாவை நினைத்துப் பார்த்தார்.

நிஷாவின் நினைவுகளாக தெரிந்தோ தெரியாமலோ தன்னோடு கலந்துவிட்ட அனைத்தையும் அவாய்ட் பண்ணினார். அவள் பெயர் பொறித்த கர்ச்சீப்புகளை தூக்கிப் போட்டார். தன் வாரிசை ஆசையோடு சுமக்கும் காவ்யாவை நன்றாகப் பார்த்துக்கொண்டார். வாழ்க்கையில் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை – தவறவிட்டுவிடக்கூடாது என்று, தன் அன்பையும் அக்கறையையும்… அள்ளிக்கொடுத்தார்.

13 Comments

  1. Deepa va seenu tan kapathun nu nisha kitta solli seenu va nisha love pannanum bro.. Seenu nisha pair aganum bro apo tan interst irukum bro.. Kathir ku deepa tan bro correct

  2. Nice bro. Update next part soon bro

  3. கதை ரொம்ப சூப்பர் சார் படிக்க அருமையா இருக்கு தயவு செய்து இன்னும் கொஞ்சம் பக்கத்தை அதிகரிக்கவும் விடிந்தாலே உங்க அப்டேட்டை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.
    G. சங்கர்

  4. Total disaster… Nala story ah keduthitinga bro… Atleast nisha va Seenu kuda join panividunfa please

  5. Total disaster… Nala story ah keduthitinga bro… Atleast nisha va Seenu kuda join panividunfa please…kathir ah savadichirunga

  6. சீனுவ Hero ஆக்குங்கள் நிஷா கூட சேர்த்து வைங்க இல்லை னா தீபா கூட சீனுவ சேர்த்து வைங்க

  7. நிஷா கதிர் கூட சேரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  8. This many twists in story makes it less interesting to read.

  9. The story is moving just Bullshit…
    I can not believe the story is moving… Sorr to say I think some one is continuing to make worst instead of best the story…

    I am not going to read to continue this story.. the story become end on 43rd episode…

Comments are closed.