28 வயது அழகுப் புயல் – பாகம் 38 137

சீனு, நன்றாக அவள் இரு உதடுகளையும் சுவைத்துவிட்டு, விட்டான். கிறங்கிய கண்களால் அவளைப் பார்த்தான்.

அகல்யா சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கூந்தலை ஒதுக்கிவிட்டாள். நாக்கால் தன் உதடுகளை தடவிக்கொண்டாள். அவன் சப்பியதில் கிறுகிறுத்துப்போயிருந்தாள்.

காதலிக்கவில்லை. நேற்றுவரை ஒருவர்மேல் ஒருவர் ஆசைப்படவில்லை. ஒரு ஐ லவ் யூ இல்லை. ஒரு க்ரஷ் இல்லை. இவனோடு படுத்துக்கிடக்கவேண்டும் என்ற எந்தத் திட்டமிடுதலும் இல்லை. ஆனால்…. பலவருடக் காதலனோடு படுத்திருப்பதுபோல் இவனுக்கு மேலே கிடக்கிறேன்!

அகல்யாவுக்கு தான் அப்படிக் கிடப்பதை நம்பவே முடியவில்லை. அனால் இந்த இரவு முழுக்க அவனது அணைப்பில் கிடக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் கூடிக்கொண்டே இருந்தது.

இப்போதான் நான் அழகுன்னு தெரிஞ்சதா ம்???.. என்று அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

நீ அழகின்னு யார் சொன்னா.. பே…ரழகி. அசரடிக்குற பேரழகி…. என்று இவனும் அவள் முகமெங்கும் முத்தம் கொடுத்தான்.

அகல்யா, வெட்கத்தோடு அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள். அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

காதலனின் நண்பனோடு.. இப்படிக் கிடப்பது…. முத்தம் கொடுப்பது…. காதலனுக்குச் சொந்தமான தன் பெண்மையில்… இப்படி இன்னொருவனின் ஆண்மையை இடிக்கவிட்டுக்கொண்டிருப்பது… எல்லாமே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. வெட்கத்தோடு….. அவன் நெஞ்சில் இழைந்துகொண்டு கிடந்தாள்.

5 Comments

  1. Please show good emotions anda feeling. I am just waiting format the end.

  2. Super ஸ்டோரிதொடர்ந்து பிரேக் இல்லாமல் எழுதி வாருங்கள் நேற்று up டேட் இல்லாமல் தவித்து விட்டோம்.

  3. Seenu is very Fond of enjoy other’s property (others man’s wife. But if comes to nisha marriage he is not strong enough to meet the problems. Definetly heart will not satisfy his wife in bed

Comments are closed.