ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 2 87

முதல் விளையாட்டில் மும்முரமாக, எப்பிடி வெற்றி பெறுவது என்ற போட்டியில் விளையாடி, ராஜு ஜெயித்து விட்டான். போட்டியின் விதிப்படி மோகனா தன்னுடைய சீலையைக் களைந்தாள். அடுத்த விளையாட்டிலும் ராஜு வெற்றி அடைந்தான். மோகனாவும் சிரித்துக் கொண்டே தன் ரவிக்கையைக் களைந்தாள். அவள் அணிந்திருந்த பிரா … ரொம்பவும் கீழிறங்கி … கலசங்களைக் குலுங்க வைத்துக் கொண்டே … விளிம்பு முட்ட முட்டக் காட்டிக்கொண்டிருந்தது.
“ராஜு, நல்லா விளயாடறியே! உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்: சில பேரு ராத்திரில போடுவாங்க. சில பேரு காலைல போடுவாங்க. சில பேரு முப்பது நிமிஷத்திலே முடிச்சிடுவாங்க. சில பேரு ஏழு மணி நேரம் இழுத்தடிப்பாங்க. நீங்க எப்ப போடுவீங்க?”

“அம்மா! ஐயோ என்ன சொல்றீங்க! எனக்கும் ….. எப்போ தோணுதோ ….. வந்து …. வந்து ….
“ என்று ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டே என்ன சொல்வது என்று தெரியாமல் இழுத்தான்.

“அட உன் செல் போன் சார்ஜ் -உக்கு எப்போ போடுவேன்னு தான் கேட்டேன்!” என்றாள்.

குலுங்கும் அவளது கலசங்கள் அவனுடைய மனதை அலைக்கழிக்க, அவளது உரையாடல் இன்னும் வெறியேற்ற,
“ஓ அதுவா! எப்போ தோணுதோ அப்போல்லாம் போடுவேங்க! அதுக்கும் பத்த வெச்சாத்தானே சரியா வேலை செய்யும்” என்று அவளைப் போலவே இரு பொருள் படச் சொன்னான்.

அடுத்த விளையாட்டு சென்று கொண்டிருக்க, அவள் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.
“வேலை செய்யணும்னா, உனக்கு என்ன மாதிரி வேலையெல்லாம் செய்யப் பிடிக்கும்?”

“நல்லாத் துவைக்கறது, தண்ணி பாய்ச்சுறது, முத்துக் குளிக்கிறது, முட்டிக் கிழங்கு பறிக்கிறது இதெல்லாம் பிடிக்கும்” என்றான்.

அவளும் சிரித்துக் கொண்டே,
“ஆமா அது என்ன முட்டிக் கிழங்கு? கேள்விப் பட்டதே இல்லியே?” என்றாள்.

“அதாங்க ரவிக்கை முட்டிக் கிழங்கு” என்று அவளுடைய மார்பகங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

“போடு சக்கை! நிறைய விவரமெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியே!” என்று சொல்லிக் கொண்டே கடைசிக் காயைக் குழியில் தள்ளிய படியே,
“ஆஹா நான் ஜெயிச்சுட்டேன்!” என்று வெற்றிக் குரல் கொடுத்தாள்.

1 Comment

  1. Where are Khadi

Comments are closed.