ரெண்டு லாபம் – 14 69

போலீஸ்கிட்ட சொன்னா உடனே பிரச்சனை முடிஞ்சிடும் அப்டின்னா எதுக்காக நான் இங்க வந்துருக்கேன் !!
நான் யோசித்தபடி படுத்திருக்க பக்கத்தில் ராஜு ஒரு வீடியோ கேம் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் …

எனக்கும் போர் அடிக்க அவங்க என்ன செய்யிறாங்கன்னு பார்க்க மெல்ல எழுந்து ஹாலுக்கு வந்தேன் !!
ஹாலில் யாரும் இல்லை …

எங்க போனா இவ ச்ச நம்ம வீடா இருந்தா கேமரால பாத்திருக்கலாம் ….

வடை போச்சே ….

அப்போது காயு மனிஷை அழைத்து உள்ள ராஜு இருக்கான் அவனோட போயி விளையாடுன்னு சொல்ல அவன் நேராக ரூமுக்கு வர நான் அவனை டிவி பார்க்க சொல்லிட்டு மெல்ல வெளியில் வந்தேன் !!

மெல்ல நடந்து பார்க்க அங்கே ஒரு பால்கனி மாதிரி உக்கார்ந்து பேச ஒரு இடம் அதில் ஒரே சோபாவில் அனிதாவும் காயுவும் … எதிரில் ஒரு டீப்பாய் இழுத்து போட்டு அவர்களுக்கு எதிரில் இருவரையும் ஒட்டிக்கொண்டு உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான் சலீம் …

சலீமின் கைகள் காயு தொடையிலும் அனிதா தொடையிலும் வருடியபடி …

காயு போன் பேசிகிட்டு இருப்பதை அனிதாவும் சலீமும் சிரிக்க சிரிக்க கேட்டுகிட்டு இருந்தாங்க …

அப்டி என்ன பேசுறா ?

டேய் … நீ என் கால்ல விழுந்து கதறுனாலும் நான் என் பையனை உன் கண்ல காட்ட மாட்டேன் …

###################

என்னைக்கு என் புடவையை உருவிட்டு நடு ரோட்ல விட்டியோ அப்புறம் நீ என்னடா ஆம்பிளை …

####################

ஆமா அன்னைக்கு எனக்கு புடவை குடுத்து மானத்தை காப்பாத்துன சலீம் தான் என் தெய்வம் நீ போன வை நாங்க கொஞ்சம் பிசியா இருக்கோம்னு போன கட் பண்ணி சோபால தூக்கி போட்டாலே பாக்கணும் ….

அடடா என்ன ஒரு கெத்து ….

நான் அப்பத்தான் கவனிச்சேன் ஒரு நைட்டி மட்டும் சால் எதுவும் போடாமல் செம செக்சியா இருந்தா ….

நான் அந்த இடத்துக்கு போலாமா வேண்டாமான்னு தடுமாற நல்லவேளை அனிதா என்னை பார்த்து ஹே சிவா என்ன அங்கேயே நின்னுட்ட வா வந்து உக்காரு ….

சலீமும் என்னை பார்த்து வாங்க சார்னு கூப்பிட நான் போயி அங்கே உக்கார்ந்தேன் !!

ஆனால் அதோடு சரி அவர்கள் என்னை கண்டுக்கவே இல்லை ….

ஓகே என்ன சாப்பிடலாம் ….?

சமைக்கணுமா சலீம் ?

ம்ம் வேண்டாம் வர வச்சிடுவோம் நாளைக்கு வேணா சமைக்கலாம் !!
ம்ம் சோ என்ன சாப்பிடலாம் ….

என்னிடம் எந்த கருத்தும் கேக்கல அதைவிட கொடுமை அனிதா என்னிடம் …சிவா ராஜுவுக்கு என்ன வேணும்னு கேளு …

நான் எழுந்து போயி ராஜுவிடம் கேட்க அவன் பட்டர் நான் பன்னீர் பாலக் சொல்லிட்டு மீண்டும் வீடியோ கேமில் மூழ்கினான் …

நான் என் தலை விதியை நொந்தபடிசென்று அனிதாவிடம் சொல்ல …

காயு என்னை பார்த்து அண்ணா மனிஷ கேட்டீங்களா ?

இல்லையே …

உடனே அனிதா குறுக்கிட்டு அவனை ஏன் கேக்கல உங்களுக்கு அறிவே இல்லை போங்க போயி கேட்டுட்டு வாங்க …

நான் வேற வழி இல்லாம போயி அவனையும் கேட்க அவன் தோசை இல்லை இல்லை எனக்கும் நான் தான் வேணும்னு சொல்ல …

நான் சென்று அதையே சொன்னேன் !!

அவர்கள் அதை கேட்டுக்கொண்டதை போல ம் சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பிச்சிட்டாங்க ….

நான் தான் செய்வதறியாது பக்கத்தில் உக்கார்ந்திருந்தேன் ..

சலீம் மொபைல் எடுத்து போன் போட்டு ஆர்டர்களை சொல்ல …

அவர்கள் தொடர்ந்து திலீப் மேட்டர் பத்தியே பேசிக்கிட்டே இருந்தாங்க …

எப்படியோ நேரம் போனது ஒருமணி நேரத்தில் டின்னர் வந்து சேர எல்லாரும் உக்கார்ந்த்து சாப்பிட்டு முடித்து …

ஹாலில் இருந்த சோபாவில் வந்து உக்கார்ந்தோம் !

நான் ஒரு சோபா எதிரில் சலீமும் அனிதாவும் ஒரு சோபா பக்கத்துக்கு சிங்கிள் சோபாவில் காயு ….

ராஜு என் மடியில் படுத்து டிவி பார்த்துகிட்டு இருக்கான் …. மணீஷ் காயு மடில …

இந்த காட்சியை அப்டியே ஜூம் பண்ணிக்கங்க அங்கிருந்து தான் தொடங்குது இந்த கதையின் இறுதி பாகம் !!

ராஜு என் மடியிலேயே தூங்கிவிட காலை எனக்கு ஆபிஸ்ல ஆடிட்டிங் இருப்பதால் நானும் சீக்கிரம் போகணும் !!
ஆனால் இவர்கள் தூங்குவது போல தெரியவில்லையே ….

நான் மெல்ல அனிதாவிடம் அனிதா தூங்கலாமா ?

நீ ராஜுவோட போயி படு சிவா நான் அப்புறம் வரேன் ….

எனக்கு பகீர்னு ஆகிடிச்சி !!

இனி என்ன ஆகும் ?

நான் என் விதியை நொந்தபடி ராஜூவை எழுப்பி கூட்டிக்கொண்டு போயி படுத்தேன் ….

நல்லவேளை மனிஷை கூட்டிட்டு போக சொல்லல ….

ஆனால் அவங்க மணீஷை போயி படுக்க சொல்லிட்டு தங்கள் அரட்டையை தொடர்ந்தாங்கன்னு நான் சொல்லவும் வேணுமா ?!

ஆனால் எனக்கு தூக்கம் வரவே இல்லை எப்படி வரும் மனசு முழுக்க வக்கர புத்தி …

அட்லீஸ்ட் மறைந்து நின்னாவது பார்க்கணும் !!

நான் எழுந்து வெளியில் வந்து பார்க்க …

அவர்கள் மூவரும் பேசிக்கொள்வது தெளிவாக கேட்டது !!

காயு , அனிதா நீ பயங்கரமான ஆளுடி புருஷன கண் கண்ட்ரோலா வச்சிருக்க …

அவரு என்னடி சொல்லப்போறார் நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவார் !

ஹூம் நான் தான் ஏமாந்துட்டேன் !!