ஆனா உடனே வளைந்து குடுப்பேன்னு நினைக்காதீங்க .. அவர் சொல்ற மாதிரி மாடர்னா மாறி இந்த வேலைய தக்க வைத்துக்கொள்ள முடிவு பண்ணேன் …
ஆனாலும் அனிதா சலீமிடம் ரொம்ப நெருங்குவது தான் என்னால சாதாரணமா எடுத்துக்க முடியலை என்னமோ அவளுக்கு இங்க ரொம்ப உரிமை இருக்கா மாதிரியும் நான் அவளின் தயவுல தான் இங்க இருக்க மாதிரியும் ஒரு தோற்றம் இருக்கு !!
அவ தான் இந்த வேலைய வாங்கி குடுத்தா ஆனாலும் சலீம் என்னையும் சமமா தான நடத்துறார் !!
அதனால நாம இப்போதைக்கு அனிதாவை கொஞ்சம் ஓவர்டேக் பண்ணிதான் ஆகணும் !!
இப்ப இப்படி நினைக்கிற நான் ஒருநாள் இதே அனிதாவுடன் சேர்ந்து சலீமிடம் முக்கூடலில் இறங்குவேன்னு நினைச்சி கூட பார்க்கல …
சக்களத்தி சண்டை போடுவேனோ ?!?!
சரி சோகமான நம்ம வாழ்வை சலீம் கொஞ்சம் கலர்புல்லா மாத்திரிக்கார் அதை அனுபவிப்போம் !!
நான் சந்தோசம் எனும் உணர்வை பல நாள் கழித்து அனுபவித்த நொடி சலீம் சார் பில் செட்டில் பண்ணிவிட்டு வந்து … போலாமா ?
போலாம் சார் ….
என் தோள் மீது இடிக்கும் அளவுக்கு நெருக்கமாக நடந்தார் … நான் எதுவும் சொல்லாமல் நடக்க அப்புறம் காயத்திரி உனக்கு இவளோ நீள பேர் இருக்கே எதுவும் செல்லப்பேர் இல்லையா ?
ம் காயுன்னு கூப்பிடுவாங்க …
காயு … நல்லா இருக்கே …
நானும் அப்டியே கூப்பிடவா ?
ம் கூப்பிடுங்க சார் …
சரி காயு … நாம இப்ப சாப்பிட போலாமா ?
ஆகா அடுத்தது ஆரம்பம் ஆகுதே … வேற என்ன சொல்றது ? ஓகே சார் போலாம் ….
அங்கேயே ஒரு ரெஸ்ட்டாரெண்ட் அழைத்து போனார் …
இந்தமுறை நாங்கள் எதிரெதிர் இருக்கையில் அமரவில்லை பக்கத்து பக்கத்துல ஒரே சோபால உக்கார்ந்தோம் …
பேசிகிட்டு இருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார் உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது …
ஒருதடவை நானும் அனிதாவும் இதுமாதிரி லஞ்ச் சாப்பிட ஒரு ரெஸ்டாரென்ட் போனோம் அங்க திடீர்னு அனிதா ஹஸ்பெண்ட் வந்துட்டார் …
அடடா அப்புறம் என்ன ஆச்சி ?
பார்த்தியா அப்ப நீயும் இந்தமாதிரி என்னோட ரெஸ்ட்டாரெண்ட் போறது தப்புன்னு நினைக்கிற …
அப்டி இல்லை ஆனா நாங்க தமிழ் பொண்ணுங்க அதுவும் கல்யாணம் ஆன பொண்ணுங்க புருஷன் இல்லாம வேற ஆள் கூட வெளில போறதை ஊர்ல தப்பா தான பேசுவாங்க …
ஓ! கலாச்சாரம் …. சரி மத்தவங்களுக்காக ஓகே ஆனா தனிப்பட்ட முறையில் நீங்க ஜாலியா இந்த மாதிரி சோஷியலா இருக்கலாமே ..
ம் .
அந்த நேரம் பேரர் வர சில உணவுகளை ஆர்டர் பண்ணிவிட்டு பேசினோம் …
சார் அன்னைக்கு அனிதா ஹஸ்பெண்ட் வந்தோன என்ன ஆச்சி …
ம் நல்லவேளையா என்னோட கார்ல என் முதல் மனைவியோட புர்கா இருந்துச்சி அதை போட்டுவிட்டு அனிதா புருஷன் கண் முன்னாடியே அவளை பொத்துனாப்புல கூட்டி போயிட்டேன் …
ஓ ! மாட்டிருந்தா என்ன ஆகி இருக்கும் …
என்ன ரெண்டாவது கல்யானமா அனிதாவே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தான் …
அடடா … அவ்ளோதூரம் போகாது சார் … இருந்தாலும் உங்களுக்கு ஓவர் இமாஜினேஷன் .
ஹா ஹா என்ன பண்றது ? அப்டியே பழகிடிச்சி …
அப்டின்னா உங்க ரெண்டாவது கல்யாணம் என்ன ஆச்சி சார் ?
ஆபிஸ்ல சொல்லிருப்பாங்களே …
டைவர்ஸ் ஆகிடிச்சின்னு சொன்னாங்க ஆனா என்ன காரணம்னு தெரியலை …
என் பொண்ண ஒழுங்கா கவனிக்கலை அதான் …
சாரி சார் உங்க பர்சனல் மேட்டர் எல்லாம் கேக்குறேன் .
நோ பிராப்பளம் நீ என்னோட பர்சனல் அசிஸ்டண்ட் சோ என்னோட பர்சனல் மேட்டர கேக்கலாம் …
இப்படியாக பிஏ வா சேர்ந்த முதல் நாளே நானும் அவரும் நெருங்கிவிட்டோம் …
ஒரு ஒற்றுமை அவருக்கும் மனைவி இல்லை எனக்கும் புருஷன் இல்லை …
அவருக்கு அவர் பொண்ணு முக்கியம் எனக்கு என் மகன் முக்கியம் …
அன்று மாலை என்னை மணீஷ் ஸ்கூலில் டிராப் பண்ண நான் மணீஷையும் ராஜூவையும் கூட்டிக்கொண்டு அனிதாவிடம் போன் பண்ணி சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் …
கொஞ்ச நேரத்தில் அனிதாவும் வர … நான் அப்போது நைட்டியில் இருந்தேன் …
ஹேய் என்ன இது ஹேர் கட் பண்ணியா ?
ம்க்கும் பார்த்தோன கண்டுபிடிச்சிட்டா இப்ப நான் என்ன சொல்றது ?
நான் மவுனமாக நிற்க ….
ஆகா த்ரெட்டிங் வேற பண்ணியா … ஓஹோ காலைலே சலீம் இதுக்கு தான் கூட்டி போனாரா ?
நான் வேணாம்னு தான் சொன்னேன் அவருதான் மாடர்னா இருக்கணும் பெங்களூர் அது இதுன்னு சொல்லி என்னை கூட்டி போயி மாத்தி விட்டாரு …
ம்ம்ம் என்ன பண்ணாரு …?
ஹேய் ஏண்டி இப்டிலாம் பேசுற அதெல்லாம் ஒன்னும் நடக்கலை ஜஸ்ட் ஒரு டிரஸ் எடுத்து குடுத்தார் அப்புறம் இந்த பார்லர் … அவ்ளோதான் !
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் …
அங்க கூட உன்னை பத்தி தான் பேசினோம் …
என்னை பத்தியா என்னை பத்தி என்ன பேசுனீங்க ?
ம் நீயும் அவரும் ரெஸ்ட்டாரெண்ட் போனது புர்க்கா போட்டது எல்லாம் சொன்னாரு ….
ஆகா ஆளு எதோ பிளான் பன்றார் போலையே …
என்ன பிளான் ?
ஒண்ணுமில்லை நாளைக்கு நானே சலீம்கிட்ட இதை பத்தி பேசுறேன் …
அப்புறம் வேற எங்கல்லாம் போனீங்க ?
அதை ஏன் என்கிட்ட கேக்குற சலீம்கிட்ட கேளு …
அனிதா என்னை எதுவும் தப்பா நினைக்காத …
நான் ஒன்னும் நினைக்கலை சரி வா வேலைய பார்ப்போம் …
இருவரும் வீட்டு வேளைகளில் மூழ்க மறுநாள் காலை ஆரம்பம் ஆனது ….
வழியெல்லாம் சலீம் பத்தியே பேசிகிட்டு போனோம் …
நான் ஆபிசில் சில வேலைகள் பார்த்துக்கொண்டிருக்க சலீம் என்னை அழைக்க நானும் உள்ளே போனேன் …
நான் அன்னைக்கு என்ன உடை உடுத்திக்கொண்டு போனேன் என்பது மிகவும் முக்கியம் …
ஒரு காட்டன் புடவை … ரொம்பவும் பாந்தமாக கட்டிக்கொண்டு போனேன் !
எந்த மாதிரியான தப்பான எண்ணங்களும் சலீமுக்கு என் மேல் வந்துடக்கூடாதுன்னு முடிவோட போனேன் …
ஆனால் காட்டன் புடவையில் உள்ள பிரச்னை சைட் போஸ்ல செக்சியா ரொம்ப ரொம்ப செக்சியா தெரியும் இல்லையா ?
அதுவும் இடது முலை அப்பட்டமாக தெரியும் … அதாவது ஜாக்கெட் மூடி … கற்பனை குதிரையை பறக்க விட்றாதீங்க மக்களே …
திமிறிக்கொண்டு நிற்கும் என் பீரங்கி சலீமின் கண்களுக்கு விருந்தாகாமல் இருக்குமா ?
வெள்ளையில் பூ போட்ட பிங்க் பார்டர் வச்ச புடவையில் பிங்க் கலர் ஜாக்கெட்டில் என் மலை முகடுகளின் பக்கவாட்டு தரிசனத்தை காட்டிக்கொண்டிருக்கிறேன் …