மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 6 126

சுவாதி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க ரூம்ல பண்ணீங்களே ஹாஹாஹா

சிவராஜ்: ரூம்ல பண்ணேன். ஆனா இப்ப இப்படி வெளியில பண்ணனும்னு தோணுது.

பேசிவிட்டு சுவாதியை பார்த்தான். சுவாதி அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டே பேசினாள்.

சுவாதி: போதும் நிறுத்துங்க உங்க விளையாட்டு. அவரோ, ஸ்ரேயாவோ வெளிய வந்தா அவ்வளவு தான்.

பேசிவிட்டு, அவனின் பிடியில் இருந்து விலகி, கதவை நோக்கி சென்றாள். புன்னகையுடன் உள்ளே நுழைந்த சுவாதியை ராம் கவனித்தான். அவளின் இடையை பற்றியிருந்த சிவராஜ்ஜின் கரம் சில நொடிகளில் அங்கிருந்து விலகியதை ராமின் விழிகள் கவனிக்க தவறவில்லை. சுவாதியின் இடை வேர்வையில் மின்னியதை கண்டான். அவள் சமீபகாலமாக புடவை கட்டுவதை போலவே இன்றும் தொப்புள் தெரிய புடவை இறக்கி கட்டியிருந்தாள், அதனால், அவளின் இடுப்பு தேவைக்கு மேலாகவே வெளியே தெரிந்தது. சிவராஜ் ராம்மை நோக்கி வருவதை பார்த்து அவனிடம் பேச்சு கொடுத்தான்.

ராம்: என்னாண்ணே ரொம்ப டயர்டா வர்றீங்க. ஏங்க போனிங்க

சிவராஜ் அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் சோபாவில் போய் அமர்ந்தான். சுவாதியும் அவனுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள். சுவாதியின் கையில் மருந்து பை ஒன்று இருந்தது. இருவரும் வேர்த்து களைத்து போய் வந்திருந்தனர். ஏசி காற்றில் சிறிது நேரம் அப்படியே ஓய்வு எடுத்தனர்.

சிவராஜ்: ராம். பிரிட்ஜில இருந்து தண்ணீ எடுத்துட்டு வாங்க

ராம் திரும்பி சுவாதியை பார்த்தான். அவள் எதையும் கண்டு கொள்ளாமல் பையை டேபிளில் வைத்து விட்டு, சோபாவில் ரிலாக்ஸாக சாய்ந்து உட்கார்ந்தாள். சிவராஜ் இடது புறம் திரும்பி, வலது கையை அவள் முழங்கால் அருகே தொடையில் வைத்து கேட்டான்.

சிவராஜ்: என்னாச்சு? ரொம்ப டயர்டா இருக்கா ?

ராம் அதிர்ச்சியுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். தொடையில் சிவராஜ் கை வைத்ததற்கு சுவாதி முகம் சுழிப்பாள் என ராம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவளோ புன்னகையுடன் எந்தவித அசூதையும் இன்றி அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

சுவாதி: ம்ம்ம்..என்னா வெக்கை? அப்பா ஏசி இல்லைன்னா ஒன்னும் பண்ணுமுடியாது போல. இப்படி இருந்த எப்படி வெளியில போயிட்டு வர்றது.

இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். சிவராஜ்ஜின் கை இன்னும் சுவாதியின் தொடையிலேயே இருந்தது. ராம் அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த சிவராஜ் அவனிடம் பேசினான்.

சிவராஜ்: ராம் . உன்கிட்ட தண்ணீ கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது? என்ன பண்ற?

ராம்: இல்லண்ணே. இதோ எடுத்துட்டு வாரேன்.
வேகமாக நகர்ந்து கிட்சனுக்கு சென்று பிரிட்ஜ்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அவன் மீண்டும் ஹாலுக்கு வரும் போது சிவராஜ் கை சுவாதியின் தொடையில் இல்லாமல் இருப்பதை நினைத்து நிம்மதியடைந்தான். தற்செயலாக சிவராஜ் அவளின் தொடையில் கை வைத்து இருக்கலாம் என நினைத்துக் கொண்டான். சிவராஜ் தண்ணீரை பாட்டிலை வாங்கி குடித்துவிட்டு சுவாதியிடம் கொடுத்தான். சுவாதி தண்ணீரை குடித்த முடித்த பின், வாங்கி வந்திருந்த கவரை திறந்து ஸ்ரேயாவிற்கு சாக்லெட் ஒன்றை கொடுத்தாள். அதை வாங்கி கொண்டு சந்தோசத்தில் ஸ்ரேயா ராம் அறைக்கு சென்றாள். சிவராஜ் எழுந்து அவனின் அறைக்கு சென்றான். சுவாதி ராம்மிடம் மருந்து பையை கொடுத்துவிட்டு, அவளும் எழுந்து சிவராஜ்ஜுன் அறைக்கு சென்றாள். ராம் மட்டும் ஹாலில் தனியாளாக இருந்தான்.

சுவாதி சென்று சிவராஜ்ஜின் அறைக்கதவை சாத்திய உடனே அவளின் முனங்கல் சத்தம் மெல்லிதாக வெளியே கேட்டது. “ஆவ்வ்வ்வ்ச்ச்ச்ச்ச் ஹஹாஹாஹாஹாஹாஹா”. அதை தொடர்ந்து சிவராஜ்ஜின் குரலும் கேட்டது.”ஹாஹாஹாஹாஹா”. ராம் மருந்து பையை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு சென்றான். அங்கிருந்த ஸ்ரேயாவுடன் விளையாடினான். அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த ராம், ஹாலில் யாருமில்லாததை கண்டான். நேராக கிட்சனுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து டீவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தான். அடுத்த 5 நிமிடம் கழித்து, சுவாதி சுடிதாரில், துப்பட்டாவை சரி செய்தபடி வெளியே வந்தாள். அவள் காலையில் அணிந்திருந்த அதே மாடலில் அடர் சிவப்பு நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.

3 Comments

  1. Interest ah ila…… Part 6 romba boreee …..seirathave 10 pakkam read panuna epdi ….. Time waste…. Next part interest ah podunga pls …..rkmba lenth ah ilukathinga

  2. Motham ethana part bro

  3. ரொம்ப husband humiliation இருக்கு. இது ரொம்ப sadist மாதிரி இருக்கு. Very irritating.

Comments are closed.