நண்பனின் குடும்பம் 121

ஒரு சில நிமிடம் வரை நல்ல இடித்து விட்டு இருவரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கொண்டு படுத்து உறங்க தயாரானோம்.
மறுநாள் காலையில் நான் நிர்வாணம் ஆக கட்டில் மீது படுத்து கொண்டு இருந்தேன்.நான் எழுந்து பார்க்க எனக்கு சற்று அதிர்ச்சி ஆக இருக்க,
அங்கு காயத்ரி இல்லை ,அப்போ அவள் குளித்து விட்டு செம்ம அழகாக புடவை கட்டி கொண்டு கையில் காஃபி கொண்டு வந்து கொடுக்க
நான் அவளை பார்த்து விட்டு
நான்:அய்யோ ஆன்டி நேத்து நைட்டு என்ன ஆச்சு
காயத்ரி சற்று சிரித்து கொண்டே என்னை பார்த்து
நான்: சொல்லுங்க
காயத்ரி என்னை பார்க்க
நான்:அய்யோ எதோ தற்செயலாக நடந்தது,
என்னை மன்னிச்சிடு விடுங்க
காயத்ரி:அது ஒன்னும் உன் தப்பும் இல்லை,என் மேலே கூட தப்பு இருக்கு,
நான்: சாரி ஆண்டி
காயத்ரி:டேய் என்னடா நீ, நேத்து நைட்டு தன் நான் ரொம்ப நாள் அப்புறம் முழு திருப்தி அடைந்த மாதிரி இருக்கு,
நான் அவளை பார்க்க
நான்:அய்யோ ஆன்டி நேந்து நைட் நான் நல்ல பண்ணினா,
காயத்ரி:டேய் எனக்கு மறுபடியும் பண்ணும் போல இருக்கு டா
நான்:ஆன்டி எனக்கு நேத்து நைட்டு முதல் தடவ அதன் அப்படி கேட்டேன்
காயத்ரி என்னை பார்த்து விட்டு சற்று சிரித்து கொண்டே உன் உதட்டை சப்பி சப்பி சுவைக்க ஆரம்பித்தாள்.
பின் இருவரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கொண்டு இருந்தோம்.நானும் அவளும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாயோடு வாய் வைத்து சப்பி சப்பி சுவைக்க,அப்போ அவள் என்னை தள்ளி விட்டு மெதுவாக என் பக்கம் பார்த்து விட்டு
காயத்ரி:டேய் நீ போய் குளி டா
என்று டவல் எடுத்து கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி கட்டில் மீது வைத்து விட அவள் அங்கு இருந்து சென்று விட்டாள்,
நான் சற்று அமைதியாக அங்கு இங்கு நடந்து கொண்டு பின் குளிக்க டவல் எடுத்து கொண்டு பாத்ரூம் உள்ளே சென்று விட, அப்போ தான் எனக்கு ஒரு யோசனை வந்தது, உடனே நான் சற்று மெல்ல வெளியே வந்து கட்டில் மீது டவல் வைத்து விட்டு வேகமாக பாத்ரூம் உள்ளே சென்று கதவை திறந்து உள்ளே எட்டி பார்க்கும்படி நின்று கொண்டே
நான்:காயத்ரி ஆன்டி டவல் ஆன்டி என்றேன்
அவள் உள்ளே வந்து என்னை பார்த்து விட்டு பின் டவல் எடுத்து கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி அவள் கையை அழுத்தி பிடித்து பாத்ரூம் உள்ளே இழுத்து அணைத்து வாயோடு வாய் வைத்து சப்பி சப்பி சப்பி உறிஞ்சினேன்,அவள் என்னை தள்ளி விட்டு விலக திமிறி கொண்டு இருந்தாள்,பின் அவள் என்னை கட்டி அணைத்து வாயோடு அழுத்தி அழுத்தி வேகமாக உதட்டை சப்பி சுவைக்க ஆரம்பித்தாள்.
நான் ஷவர் திறக்க இருவரின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்க அவள் என்னை தள்ளி விட்டு
காயத்ரி:டேய் என்னடா இது பாரு, புடவை எல்லாம் நல்ல
நனைந்து போச்சி
என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.
நான் குளித்து விட்டு வந்து வெளியே வந்து என் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்து நிற்க, அவளும் வேறு ஒரு புடவை அணிந்து கொண்டு இருந்தாள்,
பின் இருவரும் சேர்ந்து என் பைக் எடுத்து கொண்டு அங்கு இருந்து ராம் வீட்டுக்கு வந்து சேர அப்போ அங்கு வருண் காலில் அடிப்பட்டு கட்டு போட்டு கொண்டு இருக்க,
நாங்கள் இருவரும் சேர்ந்து அவனை பார்த்து கொண்டு
காயத்ரி: என்னடா இப்படி எங்க அடிப்பட்டு வந்து
இருக்க
வருண்:அது நேத்து ராத்திரி ஃபோன் பேசிட்டு மாடியில இருந்து கிழே வரும் பொது கால் வழுக்கி விழுந்தேன்
காயத்ரி:இப்போ வலி இருக்க
வருண்:இல்ல , அம்மா
அவள் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு மற்றவர்கள் உடன் பேசி கொண்டு இருந்தாள்.
நான் :டேய் அப்போ பிரீத்தி நேத்து ராத்திரி வரவே இல்ல, போல
வருண்:அவ வர முடியாத சூழ்நிலைநேத்து ராத்திரி வரவேயில்லை,
நான் சற்று அமைதியாக இருக்க,இருவரும சேர்ந்து ராம் உடன் சேர்ந்து பேச அப்போ தான் அவன் தங்கை நிவேதா வந்து கிஃப்ட் பற்றி சொல்ல, எனக்கு சற்று நினைவுக்கு வந்தது,

நான் எதும் கிஃப்ட் வாங்க வில்லை என்று நினைத்து கொண்டு காயத்ரி அருகில் சென்று விட்டு அவளை பார்த்து
நான்: வாங்க ரெண்டு பேரும் டவுன் போய் Gift வாங்கிட்டு வரலாம்
காயத்ரி:நான் எப்பிடவர முடியும், வேனும் வேறே யாரையாவது கூட போ,எனக்கு ரொம்ப வேலை இருக்கும் இங்க
நான்:சரி
அப்போ அங்கு சத்யா அம்மா யசோதா வந்து அவளிடம் பேசிக் கொண்டு இருந்தாள்,பின் நான் பேசியதை பற்றி சொல்ல அவள் என்னை பார்த்து
யசோதாா;
எனக்கும் டவுன் ஒரு சில வேலை இருக்கு,நான் வரேன்
என்று சொல்ல
நான் சரி என்று சொல்லி அவளை பார்த்து தலை அசைக்க ஆரம்பித்தேன்,
பின் இருவரும் சேர்ந்து என் பைக் எடுத்து கொண்டு டவுன் வந்து கிஃப்ட் வாங்கி கொண்டு அவளின் வேலை செய்து விட்டு வேகமாக கிளம்ப அப்போ தான் மழை பொழிய ஆரம்பித்தது,அவள் என்னை பார்த்து கொண்டு
யசோதா: ராஜேஷ் வா எதாவது சாப்பிட்டு போவேம், அதுக்குள்ள மழை நீக்கும்
நான்:சரி வாங்க
என்று சொல்லி விட்டு எங்கள் பின் புறம் இருந்த ஹோட்டல் உள்ளே சென்று அமர்ந்து கொண்டு சாப்பிட order செய்து உட்கார்ந்து கொண்டு இருக்க,
யசோதா:சரி உனக்கு எப்போ கல்யாணம்
நான்:அது நடக்கும் போது நடக்கும்,அப்போ பண்ணலாம்
யசோதா:சரி டா எது எப்போ பண்ணனுமமோ அப்போ அப்போ பண்ணனும்
நான்:அது சரி அவன் எதோ அதிர்ஷ்டம் பண்ணி இருக்கான்,அதன் அத்தை பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கா எனக்கு அப்படி யாரும் இல்லை,
யசோதா:சரி உனக்கு அத்தை பொண்ணு யாரும் இல்லையா
நான்:அதன் சொன்னான் இல்லைனு
அப்போ Order செய்த உணவு பொருட்கள் வர இருவரும் சேர்ந்து சாப்பிட்டு முடிச்சோம்,பின் மழை நின்று விட இருவரும் கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம்,
நான் கிஃப்ட் எடுத்து ரெண்டு ஜோடிகள் உடன் கொடுக்க அவர்கள் அதை வாங்கி கொண்டு சற்று சந்தோஷமா இருக்க,
அப்போ என்னை பார்த்து
நிவேதா : உங்க கூட கொஞ்சம பேசணும்
நான்:என்ன சொல்லுங்க
நிவேதா:இங்க இல்ல,சரி அங்க போலாம்
என்று சொல்லி மாடி மேலே அழைத்து சென்று
நிற்க,
நான்;என்ன நிவேதா சொல்லு
நிவேதா:அது அது எனக்கு உங்களை ரொம்ப புடிச்சி இருக்கு,I Love you
நான்: அய்யோ நிவேதா என்ன இது
என்று சொல்ல
நிவேதா சற்று நேரம் அமைதியா சுற்றி சுற்றி பார்த்து கொண்டு என் அருகில் வந்து நெருக்கமா நின்று என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள்,
பின் அவள் அங்கு இருந்து வேகமாக சென்று விட்டாள்.

பின் நான் கொஞ்ச நேரத்தில் கீழெ வந்து சேர்ந்தேன்,
அன்று வருண் அப்பா வெளியூர் இருந்து வந்து சேர,காயத்ரி மற்றும் வருண் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள்.
அடுத்த நாள் காலை நான் ஆபீஸ வேலை செய்து கொண்டு இருந்தேன்.
என்னை அடிக்கடி நிவேதா ஒரு மாதிரி பார்த்து,அங்கு இங்கு நடந்து கொண்டு இருந்தாள்.
நான் ராம் உடன் பேசி கொண்டு இருக்க,அவன்
அடுத்த ரெண்டு நாள் கழிச்சு Reception வரை இருக்க சொன்னான் ராம் நான் அவனிடம் எடுத்துச் சொல்ல அவன் நானும் வரேன ரெண்டு பேரும் சேர்ந்து சென்னை போலாம் என்று சொல்ல விட்டான்,
நான் வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்,
நான் வருண் உடன் சேர்ந்து அவன் வீட்டில் இரவு தங்கி இருக்க,அன்று அவன் அம்மா அப்பா இருவரின் கல்யாண நாள் இருவரும் சேர்ந்து கோவில் சென்று வந்தனர்,
அதே போல நான் அன்று இரவு வருண் நானும் அவன் அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தேன்.
அப்போ அன்று எனக்கு திடீரென்று தூக்கம் கலைந்து விட்டது,என் எழுந்து சென்று கொஞ்ச நேரத்தில் மாடிக்கு நின்று கொண்டே இருக்க,அப்போ ராம் அப்பா அங்கு நடந்து சென்று கொண்டு இருந்தார், அவரை பார்த்து பின் நான் சற்று அமைதியாக கீழெ வந்து அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தேன்,அவர் ஒரு வீட்டின் முன் நின்று பின் உள்ளே சென்று கதவை சாத்திவிட்டு கொண்டு இருந்தார்,
நான் அங்கு சென்று அந்த வீட்டின் முன் நடந்து சென்று, மெதுவா ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அவர் உடன் ஒரு அழகான பெண் ஒருத்தி இருந்தாள்,
இருவரும் சேர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ராம் கல்யாணம் பற்றி பேசி கொண்டு இருக்க,
அப்போ அங்கு நான் கல்யாணத்தில பார்த்த பெண் வர எனக்கு ரொம்ப ரொம்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று பார்க்க,அவள் அவரை அப்பா என்று சொல்ல எனக்கு ஒரு நிமிடம் அப்படியே பார்த்து கொண்டு இருந்தேன்.அதன் பிறகு நான் அங்கு இருந்து மெல்ல நடந்து வந்து,வருண் அறையில் வந்து அவன் அருகில் படுத்து கொண்டு மணி பார்க்க நேரம்11.50Pm
சரி நான் என் கண்ணை மூடி கொண்டு இருக்க, சரியா ஒரு பத்து நிமிடம் கழித்து என்னை யாரோ ஒருவர் எழுப்புவதை போல் உணர நான் சற்று எழுந்த பார்க்க என் அருகில காயத்ரி நின்று கொண்டு மெதுவா வாயில் கை வைத்து கொண்டு
அவள் பின் வர சொல்லி சைகை செய்தாள், நான் அப்படியே எழுந்து மெல்ல நடந்து அவள் பின்னால் போக
அவள் நேராக சமையல் அறையில் சென்று நின்று கொண்டு இருக்க,நான் சமையல் அறை சென்று விட்டு அவளை பார்த்து
நான்:என்ன ஆன்டி

1 Comment

Comments are closed.