நண்பனின் குடும்பம் 121

நான்:அய்யோ அப்படி எதும் இல்லை,
எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு
நிவேதா : சரி டா உனக்கு ஒரு மாசம் டைம் ஆன அதுக்குள்ள வேறே எதாவது பிளான் பண்ண அவ்வளோ தன்
அப்புறம் நீ என்ன மேட்டர பண்ணி எல்லாம் முடிச்சிட்டு போயிட்டா அப்படி எல்லாரும் கிட்டயும் சொல்லுவேன்,
நான் சற்று அதிர்ச்சி அடைந்து நின்றேன்,
நான்: அப்படி எதும் பண்ண மாட்டேன்
நிவேதா : ஓகே
என்று தன் கண்ணை துடைத்து கொண்டு என்னை பார்த்து விட்டு வேகமாக கட்டி அணைத்து வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தாள்.

நானும் அவள் உதட்டை சப்பி சுவைக்க ஆரம்பித்தேன்.
பின் அவள் அங்கு இருந்து சென்று விட்டாள்.
அப்போ நான் சற்று நேரம் கழித்து கிழே வந்து கிளம்ப பை எல்லாம் எடுத்து கொண்டு வெளியே வர,
ராம் மற்றும் வருண் வந்து நிற்க, அவர்களை பார்த்து விட்டு
நான்:சரி டா நான் சென்னை கிளம்பரேன்,
ராம்: ஓகே நான் நாளைக்கு வரேன் நம்ப ரெண்டு பேரும் காலையில் எழுந்து போலாம்,
எனக்கும் நிறைய வேலை இருக்கு,அதும் மட்டும் இல்லாமல், வீடு வேறே பாக்கணும்,
நான்:எதுக்கு
ராம்: என்னடா இப்படி கேக்குற
நான்: ஓஹ் sorry
ராம்: ஓகே
வருண் என்னை பார்த்து விட்டு வேகமாக பை வாங்கி கொண்டு உள்ளே வைத்து விட்டு வந்தான்.
அப்போ லதா மற்றும் ராம் அப்பா , காயத்ரி மற்றும் வருண் அப்பா , யசோதா எல்லாம் அமர்ந்து கொண்டு function பற்றி சந்தோஷமாக பேசி கொண்டு இருந்தார்கள்.
நான் வருண் அப்படியே பேசி கொண்டு மெதுவா கொஞ்ச தூரம் நடக்க,
அப்போ
வருண்:டேய் எனக்கு சென்னை வரனம் ஆசை இருக்கு டா , எதாவது ஒரு job இருந்த சொல்லு
நான்:சரி டா சொல்லுறேன்
ஆனால் என் மனம் சற்று அதிகமாக நிவேதா பற்றி யோசிக்க வைத்தது,
வருண்:டேய் என்னடா எதோ யோசிச்சி வரா,
நான்:அது நிவேதா என்னை லவ் பண்ணுற சொல்லுற டா
வருண்:டேய் என்னடா சொல்லுற,
நான்: ஆமா டா அதன் ஒரே யோசனை
வருண்:சரி ஓகே வா
பின்னால நடந்து கொண்டு ராம் வீடு வந்து சேர்ந்தோம்,
அப்போ வருண் அப்பா ,அவன் ,காயத்ரி அவர்கள்
வீட்டுக்கு கிளம்ப காயத்ரி என்னை பார்த்து கொண்டு இருக்க, எனக்கு சற்று வருத்தம் இருந்தது,
அவர்கள் அங்கு இருந்து சென்று விட நான் உள்ளே சென்று சோஃபா மீது அமர்ந்து கொண்டு
இருக்க,லதா ஒரு பெட்ஷீட் மற்றும் தலையணை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி கொண்டு சோபா மீது படுத்து கொண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரத்தில்

1 Comment

Comments are closed.