நண்பனின் குடும்பம் 121

அருகில இருந்த அறை உள்ளே இருந்து எனக்கு
ஹம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆக் ஆஹ ஆஹ ஆஸ் ஆஸ் ஆஸ் ஆஸ் ஆஸ்
என்று சத்தம் கேட்டு கொண்டு இருக்க,அதன் பிறகு பக்கத்து அறை உள்ளே இருந்த
சத்தம் கேட்டு கொண்டு இருக்க, நான் அய்யோ என்று சொல்லி பாண்ட் பிடித்துக் கொண்டு துடித்து கொண்டு இருந்தேன்.
பின் அங்கு இருந்து மாடிக்கு சென்று நின்று கொண்டு இருந்தேன்,
மாடியில் இருந்து அறை உள்ளே சத்யா அம்மா யசோதா மற்றும் நிவேதா தூங்கி
கொண்டு இருந்தார்கள்.
நான் சற்று அமைதியாக நின்று கொண்டு ஃபோன் எடுத்து பாட்டு வைத்து கேட்டு கொண்டு இருந்தேன்.அன்று இரவு நான் மாடியில நின்று பாட்டு கேட்டு கொண்டு இருக்க,எனக்கு பிரீத்தி ஃபோன் செய்ய நான் எடுத்து பேச அப்போ அவள் என்னை கிழே பாரக்க சொன்னால்
நானும் பார்க்க அவள் அங்கு தெருவில் நின்று கொண்டு இருந்தாள்.
நான் அங்கு இருந்து வேகமாக கிழே சென்று அவள் அருகில் சென்று விட்டு
அவளை பார்த்து
நான்: ஹே பிரீத்தி நீ இங்க எதுக்கு இப்போ வந்த
பிரீத்தி:நீ நாளைக்கு சென்னை போற இல்ல
நான்: ஆமா
பிரீத்தி:அதன் உன்ன பக்கனும் போல இருந்தது அதன் வந்தேன்
நான்:அதுக்க்கு இந்த நேரம் இங்க வருவா
பிரீத்தி: எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு டா
நான்: நீ வருண் girl’ ப்ரெண்ட்
பிரீத்தி: எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சு இருக்கு,அவன் பார்க்காம இருந்து இருந்த நல்ல இருந்து இருக்கும்
என்று சொல்ல
நான்:சரி நீ இங்க இருந்து போ
பிரீத்தி: பிளீஸ் டா
நான்: பிளீஸ் இங்க இருந்து போ,யாரும் பார்த்த அப்புறம் பிரச்சனை வரும்
பிரீத்தி அங்கு இருந்து சென்று விட்டாள்.நான்
சுற்றி சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன்.
பின் அங்கு இருந்து சென்று மொட்டை மாடியில் நின்று கொண்டு இருக்க,
அப்போ என் பின்னால் இருந்து நிவேதா என்னை அழைத்து
நிவேதா: ஒஹ் சார் இப்போ எதுக்கு என்ன லவ் பண்ண முடியாது தெரிஞ்சு போச்சு
நான்:என்ன சொல்லுற
நிவேதா: அதுவா யாரு அவ
நான் சற்று அமைதியாக இருக்க
நிவேதா:என்ன போச்சு இல்ல
நான்:யாரு கேட்ட புரியல கொஞ்சம் புரியுறா மாதிரி சொல்லு
நிவேதா:சரி கொஞ்சம் நேரம் முன்னாடி ஒரு பொன்னு கூட கிழே பேசிட்டு இருந்த அது யாரு
நான் சற்று அதிர்ந்து போய் பார்க்க
நிவேதா: சொல்லு டா
நான்: அவ பேரு பிரீத்தி ,அவளுக்கு என்ன பிடிச்சி இருக்கு சொன்ன
நிவேதா:நீ என்ன சொன்ன
நான்: இது நேரம் இல்ல ,இப்போ போ சொன்னேன்
நிவேதா:
அப்போ இந்த நேரம் இல்லனா ,நீ ஓகே சொல்லுவா
என்று சொல்ல
நான் அவளை சமரசம் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தேன்.நிவேதா என் மேல் கோவம் கொண்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.நான் என்ன செய்வது என்று தெரியாமல் சற்று நேரம் குழம்பி போய் நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் கழித்து கிழே சென்று சோஃபா மீது படுத்து கொண்டு இருக்க, மெல்ல கண் மூடி உறங்க ஆரம்பிக்க,மறுநாள் காலையில் எழுந்து சென்னை கிளம்பி கொண்டு இருந்தேன்.
அப்போ திடிரென்று வருண் அப்பாவிற்க்கு நெஞ்சு வலி வர அவரை அழைத்து கொண்டு
Hospital அழைத்து சென்று விட ,நானும் சேர்ந்து சென்று விட,
நான் வருண் உடன் சேர்ந்து இருக்க எல்லாரும் சேர்ந்து சோகம் ததும்பிய முகத்துடன் இருந்தனர்.
ராம் அவன் அம்மா அப்பா மற்றும் நிவேதா மற்றும் அக்கா சௌந்தர்யா எல்லாம் இருக்க ,
அப்போ எனக்கு ஃபோன் வர அதை எடுத்து பேச
பிரீத்தி நம்பர்
நான்:Hello சொல்லு பிரீத்தி
பிரீத்தி:நான் பிரீத்தி அம்மா உமா
உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உடனே நான் அட்ரஸ் மெசேஜ் அனுப்பினேன் அங்க வா
நான்:சரி என்று சொல்லி விட்டு கட் செய்து விட்டேன்.
பின் கொஞ்ச நேரம் கழித்து
வருண் இடம் சொல்லி விட்டு அங்கு இருந்து சென்று
பிரீத்தி விட்டு கதவின் காலிங் பெல் அடிக்க
அப்போ அவள் அம்மா வந்து கதவைத் திறந்து பார்க்க
நான் சற்று அதிர்ச்சி அடைந்து நின்றேன்.
அவள் செம்ம அழகாக இருந்தாள்.
அவளை பார்த்து கொண்டு இருந்தேன்.

அவள் உதட்டை கவ்வி சுவைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
நான் மெல்ல உள்ளே சென்று விட்டு நிற்க
அவள் அருகில் சென்று சோஃபா மீது அமர்ந்து கொண்டு இருந்தேன்.என்னை பார்த்து விட்டு
உமா:உன் பேர் என்ன டா
நான்: ராஜேஷ்
உமா:சரி நீதான் பிரீத்தி லவ் பண்ணுற பையன்
நான்:அய்யோ இல்ல, ஆன்டி
உமா:அப்போ என் நேத்து நைட்டு அந்த டைம் உன்ன பக்க வந்த சொல்லு
நான் சற்று அமைதியாக இருக்க
உமா:டேய் என்னடா உண்மையில் சொல்லு
நான் சற்று அமைதியாக பார்த்து விட்டு
நான்:அய்யோ என் பிரென்ட் வருண் தன்
பிரீத்தி லவ் பண்ணுற பையன்

உமா: அப்போ
நேத்து நைட்டு உன் பக்க வந்த
நான்:அய்யோ அது வருண் அவளுக்கும் எதோ சண்டை நடந் கோதது அதனால் பேச வந்த போதுமா மோ
என்று எதோ தற்செயலாக சொல்லி சமாளித்து பேசிக்கொண்டு இருந்தேன்.
ஆனால் அவள் அதை எதும் நம்பவில்லை என்று எனக்கு தோன்றியது,
நான்:நான் சொன்னது தன் நான் ராம் கல்யாணத்துக்கு வந்தேன், நேத்து ராத்திரி சென்னை கிளம்பி போய் இருப்பேன்,ஒரு சில பிரச்சனை அதன் போல ஆன அது இப்படி வேற மாதிரி வரும நான் நினைக்கவில்லை
உமா:சரி டா நீ என் பொண்ண வருண் கிட்ட இருந்து பிரிக்கணும்
நான் சற்று அதிர்ச்சி அடைந்து நின்றேன்.
நான்:அய்யோ எதுக்கு
உமா:என் பொண்ண என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க அதன் நீ எனக்கு ஹெல்ப் பண்ணு
நான்:அது உங்க problem நடுவில என் வந்து எப்படி
உமா என்னை பார்த்து விட்டு
உமா: Please டா நீ கண்டிப்பா உதவி பண்ண மாட்டேன் சொல்லாத,அப்படி பண்ண நான் உனக்கு என்ன வேனே பண்ணுறேன்.
நான் சற்று அமைதியாக யோசித்து கொண்டு இருந்தேன்.
பின்
உமா: பிளீஸ் டா கொஞ்சம் time வேனே எடுத்துக்கோ
முடியாது மட்டும் சொல்லாத
நான்:சரி யோசிக்கிறேன்.
உமா:இரு டா குடிக்க டீ போட்டு கொண்டு வரேன்
என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.
நான். சற்று அமைதியாக யோசித்து கொண்டு இருந்தேன்.
என் செய்ய என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
பின் உமா டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்து கொண்டு இருந்தேன்.
உமா என்னை பார்த்து கொண்டு அவளும் டீ குடித்து கொண்டு இருந்தாள்.
அப்போ நான் அவளை பார்த்து விட்டு
நான்: நீங்கா பிரீத்தி விட அழகாக செம்மையாக இருக்கிங்கா
உமா: ச்ச்சி போட
நான் டீ குடித்து விட்டு பின் அவளை பார்த்து
நான்:சரி வரேன என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்று விட்டேன்.
அங்கு இருந்து
வருண் வீடு வந்து சேர,அங்கு எல்லாரும் சேர்ந்து அப்பா உடன் இருந்தார்கள்.
நான் வருண் உடன் பேசி கொண்டு இருக்க
நான்:என்னடா டாக்டர் என்ன சொன்னாரு
வருண்: First அட்டாக் வேறே ஒன்னும் இல்ல,நல்ல ஹெல்த் டிப்ஸ் அப்புறம் நல்ல ரெஸ்ட் எடுக்க சொன்னாரு
நான்:சரி டா,டேய் அப்புறம் உன் கூட கொஞ்சம் பேசணும்.
வருண்: சொல்லு டா
நான்:அது அது பிரீத்தி நீ லவ் பண்ணுறதான
வருண்: ஆமா டா அதுக்கு என்ன இப்போ
நான்:அது அது அவங்க அம்மா என் கிட்ட வந்து உங்க ரெண்டு பேரையும் பிரிக்க சொல்லி ஹெல்ப் பண்ணு சொன்னாங்க
வருண் டேய் சிரித்து கொண்டே
வருண்:அது பெரிய விஷயம் இல்ல, நீ ரொம்ப யோசிக்க வேண்டாம்
நான்:என் டா
வருண்:பிரீத்தி அம்மா உன் கூட அந்த மாதிரி பேச காரணம் அவங்க தம்பி தன்
நான் சற்று அமைதியாக இருக்க
வருண்:அவன் ஒரு பொறுக்கி நாய் ஜெயில் எல்லாம் போய் இருக்கான்
இந்த மாதிரி பிரச்சனை வரும் முன்னாடி பிரீத்தி சொல்லி இருக்க தெரியுமா
பிரீத்தி அவனா சுத்தமா பிடிக்காது
அவங்க அம்மா கூட பிடிக்காதது ஆனா அவன் அவங்கள ரொம்ப ரொம்ப டார்ச்சர் பண்ணி வைச்சி இருக்கான்.
நான் சற்று அமைதியாக கேட்டு கொண்டு இருந்தேன்.

நான் அங்கு இருந்து ராம் வீடு வந்து சேர,நான் சென்னை கிளம்ப வேண்டும் என்று நினைத்தேன்.
அதை ராம் இடம் சொல்ல
ராம்:டேய் என்னடா இரு டா , ஆபீஸ் எதோ சிக் லீவ் போட்டு Home from home பாரு
நம்ப ரெண்டு பேர் சேர்ந்து ஒரு ரெண்டு மூணு நாள் கழித்து போலாம்
நிவேதா அங்கு வந்து என்னை பார்த்து கொண்டு இருந்த

நான் சரி டா என்று சொல்ல அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டே சென்று விட்டாள்.

1 Comment

Comments are closed.