சுகம் தரும் சுந்தரி 2 70

அந்த வெள்ளிகிழமை வந்தது…. மதியம் மணி 1.00 மாதவன் செண்டரல் ஸ்டேசன் ல பிர்யாவும் காத்திருக்க கொஞ்ச நேரத்தில போன்… வா பிரியா முதல் வகுப்புல நமக்கு பெர்த்தாம் வா..
“அவர் வரலையா”. முதல் வகுப்பு கோச்ல் ஏறி அந்த அறையினுள் அமற பிரியா கேட்டாள், மணி 1.55 ஆயிற்று.. 2.00க்கு ரெயில் கிள்ம்பும்…மறுபடிபோன்…..ம்ம்ம் சரி சார்..

“ம்ம் ட்ரயின் கிளம்பினதும் வந்து சேர்ந்துப்பாராம்…” சொன்னான் பிரியாவிடம்…..

டிரயின் மெதுவாக கிளம்பியது…..கொஞ்ச நேரத்தில் உள்ளே நுழைத்தார் அவர்……பெரிய பெட்டி சகிதம்…உள்ளே வந்தவர்….
திரும்பி

“உள்ள வா.. harini..”
பளிச்சென மின்னலாய்.. உள்ளே நுழைந்தாள் அந்த பெண்…..

பிரியா .. மாதவன் … அப்படியே அதிர்ந்து போய் …. என்ன இது….இது யாரு… நம்ம புரோகிராமில இல்லாமல்.. விழித்தனர்….

( நானும் தான் நண்பர்களே)
“என்ன மாதவா முழிக்கிற…..இது என் மனவி… ஹரிணி………”

அவர் தொடங்க….ஹரினியிடம் திரும்பி….

“இது மாதவன்..அவர் மனைவி…பிரியா…… என்ன மாதவா…உன் பொண்டாட்டிய அறிமுகப் படுத்த மாட்டியா….. ” நமட்டுச சிரிப்புடன்…அவர்….

மாதவன்.. இன்னும் ஹரினியின் அதிர்ச்சியில் இருந்து விடுபடாமல்..

.”பிரியா இவர் சுரேஷ்… என் மேனேஜர்…”..ஹரினிய பாத்துக்கிட்டே சொல்ல… சுரேஷ் தன் கைய நீட்ட பிரியாவும் கை நீட்ட….அவள் கைய மென்மையாய் குலுக்கியவர்….பெருவிரலால் அவள் புறங்கைய மெதுவா தடவியாவாறு.. உள்ளகையில் மெதுவா சுரண்ட… சிலிர்த்தது பிரியாக்கு….என்ன இந்த மனுசன் அப்பட்டமாய்……கூப்பிடுறான்.. வான்ன்னு….. அவனை பார்த்தாள் ……அவன் பார்வை அவளை விழுங்குவது மாதிரி இருக்க… கொஞ்சம் வெக்கம் வந்தது… முகம் லேசா சிவக்க…
“நீங்க..ந்ன்னு இழுத்தாள் பிரியா….

” ஆமா அன்னிக்கு உங்க வீட்டுல …. அப்படியேஈஈஈ பார்த்தேனே.. ம்ம்ம் நான் தான்… இது என் மனைவி ஹரினி……”

ஹரினி…கொஞ்சம் நமட்டு சிரிப்போட….

1 Comment

  1. அருமை நண்பரே

Comments are closed.