என்னதான் கைய குறுக்கா வச்சாலும்.. பொங்கி வழியும் அவள் முலைகளை அவளால் மறைக்க முடியவில்லை….முலையின் முகட்டைமட்டும் மறைத்த கை…காம்பபையும் லேசா அரைகுறையா மறைத்த படி….மற்றபடி அவள் முலையின் அடி…பிதுங்கியிருக்கும் அவள் முலையின் மேல் முகடு……ம்ம்ம்கூஊஊஊம்…..எல்லாம் அப்பட்டமாய் சொட்ட சொட்ட…
சங்கடமாய் நெழிந்தவள் விறுவிறுவென்று படுக்கை அறைக்குள் நுழைந்தாள்…. தண்ணீர் சொட்ட சொட்ட…நடந்த அவளின் பின்புறம் வரை நீளமாய் விரிந்த கூந்தலால்.. அவள் இடுப்பு வரைதான் மறைக்க முடிந்தது…. அவல் குண்டி இடக்கு மடக்காய்
மேலும் கீழும் அசைந்து…மாதவனை படுத்தியது… அவனை விட தன் கைய தன் பேண்டில் வைத்து அழுத்திகொண்டிருந்த அந்த மனிதருக்கு இன்னும் வியர்த்தது… அவரின் உள்ளங்கை.. அரித்தது…..
படுக்கை அறைக்குள் வந்தவளுக்கு இன்னும் பட படப்பு அடங்க வில்லை.. மார்பு ஏறி ஏறி இறங்கியது… ஒரு துண்டை எடுத்து படக்கென சுற்றினாள் தன் மேனியில்… அப்படியே அங்கிருந்த கண்ணாடியில் தன்னை கவனித்தாள்……இந்நேரம்.. மாதவன் மட்டும் தனியா இருந்திருந்தாள் அப்படியே அங்கயே படுக்க வைத்து எல்லாத்தையும் ஆரம்பித்திருப்பான்.. இது யாரு புதுசா…. மனசு பட படக்க….காத்திருந்தாள்…
தலை காய வைத்து.. நைட்டிய அணிந்தவள்….. துண்டை எடுத்து தலை துவட்ட ஆரம்பிக்க.. உள்ளே நுழைந்தான் மாதவன்…..
அவன் முகத்தில் புன் சிரிப்பு…..
கோபமாய் பார்த்தாள் அவள்….
.”.என்னங்க இது.. இப்படியா சொல்ல்லம கொள்ளமல் ஒருத்தரை கஹால்ல உக்கார வைப்பீங்க”
“ம்ம் எனக்கு என்னடி தெரியும் நீ இப்படி அம்மனகட்டையா குளிச்சு இப்படி வருவேன்னு”
ம்ம்ம்ம்ம்…முனக்லாய்
” மனுசன் ஆடி போய்டாரு தெரியுமா ” மாதவன்…..
” ஆடத்தான் செய்வான் இலவசமா காட்டினா ” பிர்யா
” ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சீயி அப்படி இல்லை… நீ என் வேலைய சுலபமா ஆக்கிட்டே ”
” என்ன சொல்லுறீங்க ”
” ம்ம்ம்ம் அடுத்த வாரம் நாம கோவா போறோம் ”
‘ம்ம்ம்ம் நிசமாவாத்தான்… எப்ப…..”
“வர்ர வெள்ளிக்கிழமை…..உனக்கு ஒரு சர்ப்பிரஸா இருக்கட்டும் நினச்சேன்…..”
“ம்ம் என்ன சர்பிரஸ்…..”
அருமை நண்பரே