சத்தம் போடாதே – 4 79

இந்தியாவில் நடப்பதை எல்லாம் என்னுடைய கசின் எனக்கு அவ்வப்போது ஈமெயில் அனுப்புவாள். அருண் காம்பஸ் இன்டெர்வியு கிடைத்த அந்த அமெரிக்கா நிறுவனத்தில் பணியை தொடரவில்லை என்றும் அவன் அம்மாவுடன் பெங்களூரில் இருப்பதும் எனக்கு தெரிய வந்தது. அருணை பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அப்பாவின் ஆட்கள் அருணை நோட்டமிட்டு கொண்டு இருப்பர் என்று பயந்தே இந்தியா வரவில்லை. கார்த்திக்கின் அப்பாவும் ஓரளவு செல்வாக்கு படைத்தவர் என்பதால் தன்னுடைய மகனை கொன்ற எனது அப்பாவை பழிவாங்க நினைக்க ஒரு காங்வாரே உண்டானது. கடைசியாக கார்த்திக்கின் அப்பா வெற்றி கொண்டார்.

அப்பாவிற்கு பயந்து அமெரிக்காவில் பதுங்கி இருந்த நான் அவர் இறந்தவுடன் என் அருணை பார்க்க ஆர்வமாக இந்தியா வந்திறங்கி பெங்களூரு சென்று அவனை காபி சாப் அருகில் பார்த்த போது அவன் என்னை பேச கூட விடவே இல்லை. அவன் கிட்ட தட்ட என்னை மறந்தே போய் இருந்தான். அன்று சாயங்காலம் அவனிடம் மீண்டும் பேச வரும்போது தான் அவன் இன்னொரு பெண்ணை பைக்கில் கொண்டு செல்வதை பார்த்தேன். எனக்கு அழுகையாக வந்தது.

என் கசின் தான் என்னை தேற்றினாள் “இங்கே பாரு மேகா. கல்யாணம் ஆன ஒரு நாளில் விட்டு போய் திடிர்னு வந்து நின்னா அருண் என்ன பண்ணுவான். அவனை பொண்ணுங்க சுத்துறது எல்லாம் சகஜம் தான் மேகா. மேன்லியா ஸ்மார்ட்டா இருக்க அவனை சுத்தாம இருக்கிறது தான் ஆச்சர்யம். நீங்க ரெண்டு பேரும் வச்சி இருக்கிறது ட்ரு லவ். ட்ரு லவ் ஆல்வேஸ் வின்ஸ. கிவ் ஹிம் சம் டைம். அது வரைக்கும் என் கூட சென்னை வா” என்று என்னை தேற்றினாள்.

எனக்கு தான் இருப்பு கொள்ளவில்லை என்னுடைய கசினுக்கு தெரியாமல் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் வைத்து அருணுடன் இருந்த அந்த பெண் பெயர் நிவேதா என்றும் அவளுக்கு கல்யாணம் ஆகியது பற்றி எல்லாம் தெரிய வர ஒருவேளை என்னை மறந்து வேற ஒரு பெண்ணை அருண் காதலிக்க தொடங்கிவிட்டான் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு இது வெறும் கள்ள தொடர்பு என்று தெரிய வந்தது. சக்களத்தி அவளை கையும் களவுமாக பிடித்து திட்டி தீர்த்து அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் பெங்களூரு வந்தேன்.
அருண் அவளை பைக்கில் ஏற்றி கொண்டு போக அவன் பின்னாடி பாலோ பண்ணி சென்றேன். பிறகு கதவை தட்டி அவனிடம் பேச முயற்சி செய்த போது தான் “அருண் இப்படி கட்டி போட்டுட்டு எங்கேடா போய்ட்டே” என்கிற அந்த பெண்ணின் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தேன்.

“மேகா இது உனக்கு தேவை இல்லாதது” என்னை நிறுத்தினான்.

“நீ ஒழுங்கா வழிவிடு” அவனை நகர சொன்னேன்.

“மேகா ஸ்டாப் இட். உள்ள கார்த்தி அவளை மேட்டர் பண்ணிட்டு இருக்கான்”

“என்னது கார்த்தியா” அதிர்ச்சி ஆனேன்.

“….” அவன் ஒன்றும் பேசாமல் அதிர்ச்சியாக இருந்த என்னுடைய முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.

“கார்த்திக் அருண் அப்போவே செத்துட்டான் அருண். எங்க அப்பாவோட ஆளுங்க ஷூட் பண்ணிட்டாங்க”

“எங்க அம்மா செத்துட்ட அப்புறம் வாழ புடிக்காம சூசைட் பண்ணிக்க போனப்போ அவன் தான் என்னை தடுத்து நிறுத்தினான்”

“என்னடா சூசைடா ஏதேதோ பேசுறே”

“கடைசியா ஆதரவுன்னு இருந்த அம்மாவும் இறந்தப்போ. எனக்கு வாழவே பிடிக்கல. அப்போ சூசைட் பண்ணிக்கலாம்னு போனப்போ தான் அவன் வந்து தடுத்து நிறுத்தி மேகா போனதுக்காக நீ ஏன்டா சூசைட் பண்ணனும், அவ இல்லேன்னா ஆயிரம் பொண்ணுங்க நான் யாரை எப்படி கரெக்ட் பண்ணனும்னு சொல்லி தரேன்னு” கார்த்தி வந்தான்.

“என்னடா சொல்லுறே”

“இங்க பாரு அவனே வந்துட்டான்” என்னை பார்த்து சொல்லவிட்டு “கார்த்தி என்னடா முடிஞ்சதா” என்று யாருமே இல்லாத இடத்தை பார்த்து பேசி கொண்டு இருப்பதை பார்த்து அழுகையாக வந்தது.

எக்கச்சக்கமாக காசை கொட்டி கஷ்டமேதும் படாமலே கடமைக்கு படித்துவிட்டு அப்பாவின் பிசினஸை கவனிக்க போகும் மாணவர்களுக்கு இடையில் கஷ்டபட்டு வந்த அருணின் வெற்றிக்கு நான் பக்கபலமாக நின்று என்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்கிற முதலில் தொடங்கிய அந்த நினைப்பு தான் போக போக காதலாக மலர்ந்தது. யாருக்கு பக்கபலமாக நின்று வெற்றிக்கு பின்புலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அவனுக்கு என்னை காதலித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று அழுகையாக வந்தது.

அழுதுகொண்டே நான் வேகமாக சென்று கட்டிலில் கட்டி இருந்த நிவேதாவின் கட்டை அவிழ்த்து விட்டேன். உடைகளை மாட்டிக்கொண்டு அவள் என்னை பார்த்து “காஃபீ ஷாப்ல நீ தானே பேசிட்டு இருந்தே. நீ தான் மறைக்க நினைக்குற பாஸ்டனு சொல்லிட்டானே ” என்று கேட்டாள்.

“இங்க பாரு நிவேதா. நான் அருணோட வைப். எங்க ரெண்டு பேரோட பெர்சனல். நீ அடிக்கிற கூத்தை எல்லாம் உன்னோட புருஷன் கிட்ட சொல்லவா” அவளை பார்த்து கோவமாக கேட்டேன்.

அதன் பிறகு அவள் ஒன்றும் பேசாமல் இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று என்னை ஒரு மாதிரி பார்த்து கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

5 Comments

  1. Super Story Pa appadiye மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 13 Please ?

  2. சூப்பர் கதை

    1. சூப்பர் கதை

  3. இந்த கதை நண்பன் அவன் எந்த தியாகம் செய்வான். காதலி அவள் எதிர்கால வாழ்க்கை நீர்னைக்கிராள் கதை அருமை

Comments are closed.