கேங் பேங்க் – End 49

“என்னை இப்படியே நிற்க வைக்க பொறையா? உள்ளே அழைக்க மாட்டாயா?” என்று அவள் சொல்லும் போது தான் நான் சுயநினைவுக்கு வந்தேன்.

“ஓ சாரி அபர்ணா, உள்ளே வா.”

கதவை சாத்துவத்துக்கு முன்பு வெளியே எட்டி பார்த்தேன் மற்ற அபார்ட்மெண்ட் கதவுகள் மூடி இருந்தனர். யாரும் இவள் இங்கே வருவதை கவனிக்கவில்லை. நான் கதவை மூடி, பூட்டிவிட்டு உள்ளே நின்று இருக்கும் அவளை பார்த்தேன். எத்தனையோ நாட்கள் கொஞ்சுதலுடன் உரையாடி இருக்கோம். பல முறை உடல் பாலியல் உறவு வைத்து இருக்கோம். அனால் இந்த சில மாத பிரிவினை பிறகு, அவளை தழுவ எதோ ஒரு தயக்கம் இருந்தது.

“ஏன்டா என்னை ஒரு அன்னியர் போல் பார்க்குற? என் மேல் உள்ள ஆசை எல்லாம் போய்விட்டதா?”

அவள் இப்படி சொன்னதும், உடனே நான் உணர்வு கொண்டு சொன்னேன், “உன்னை நான் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடுவேனா அல்லது உன்னிடம் எனக்கு இருக்கும் ஆசை தணியக்கூடியதா?”

இதை கேட்டவுடன் அவள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“நீ என்னை மறந்துட்டாய்யா? உன்னிடம் இருந்து இப்போது போன் கால் அல்லது மெசேஜ் வருவதில்லை,” என்றேன்.

“அப்படி இல்லை தீபன் டார்லிங், உன்னிடம் பேசின பிறகு உன் நினைவாகவே இருக்கும். உன்னை வந்து பார்க்கவும் முடியாது. எனக்கு ஹார்ட்ஏக் தான் மிச்சம் அதன் கூப்பிடுவதை தவிர்த்தேன்.”

நாங்கள் வெகு நாட்கள் பிரிந்த காதலர்கள் போல் பேசிக்கொண்டு இருந்தோம். மீண்டும் சந்திக்கும் கள்ள காதலர்கள் போல் அல்ல.

“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன், வந்து என்னை ஹக் பண்ணுடா மை ஸ்வீட் லவர்,” வாஞ்சியோடு என்னை அழைத்தாள்.

நான் அவளை நோக்கி போக அவளும் என்னை நோக்கி வேகமாக வந்தாள். நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டோம். முத்தமாலை பொழிந்தாள்.

“தீபன் கண்ணே ம்ம்ம்ம்….டார்லிங் ம்ம்ம்ம்…..ஸ்வீட்ஹார்ட் ம்ம்ம்ம்….பேபி ம்ம்ம்ம்ம்……”

முத்தங்களுக்கு இடையே கொஞ்சுதலின் முணுமுணுப்பு. அவள் இதழ்களின் சுவை என் காமத்தை பொங்கி எழும் படி செய்தது. அதன் விளைவு என் பேண்ட் உள்ளே சிறைப்பட்ட நிலையில் இருந்த என் விறைப்பான கஜகோல் விடுதலை பெற போராடியது.

1 Comment

  1. ரொம்ப அருமையான காதல் கலந்த காம
    கதை

Comments are closed.