கேங் பேங்க் – End 49

என் அப்பா அப்போது மேடை அருகே வர என் அம்மா அவரிடம் சென்றாள்.

“இங்க பாருங்களேன், எவ்வளோ கியூட்டான குழந்தை.”

யார் குழந்தை என்று என் அப்பா கேட்க, இது தீபன் நண்பன் குழந்தை என்று சொல்ல, சிறிது நேரம் அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நாங்கள் அவர்களை பார்த்தபடி இருந்தோம்.

“சாரி அபர்ணா, என் அம்மாவுக்கு குழந்தைகள் மேல் ரொம்ப ஆசை, உன் குழந்தையை ஆசை தீர கொஞ்சினே பிறகு தான் கொடுப்பார்கள்.”

“அதனால் என்ன பரவாயில்லை, அவுங்க பேரனை தானே கொஞ்சுறாங்க.”

இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் சடார் என்று அவளை பார்த்தேன்.

“நினைவிருக்கா? புருஷனிடம் இருந்து என்னென்ன கிடைக்கவேண்டுமோ உன்னிடம் இருந்து பெற்று கொள்வேன் என்று அந்த மறக்க முடியாத நாளில் நான் சொன்னேன்.”

அன்றைக்கு மூன்று முறையும் பாதுகாப்பு இல்லாமல் தான் உடலுறவு கொண்டோம். அவள் உகந்த நாளில் தான் என்னை தேடி வந்திருக்காள். நான் மேலும் எதுவும் பேசும் முன்பு நவீன் வந்துவிட்டான். சிறுது நேரம் பேசிவிட்டு உணவு அருந்த செண்டர்கள். அவள் போகும் முன் திரும்பி பார்த்து ஒரு குறும்பு புன்னகை வீசிவிட்டு போனாள்.

முற்றும்.

1 Comment

  1. ரொம்ப அருமையான காதல் கலந்த காம
    கதை

Comments are closed.