ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 3 78

அனால் அவர் சொன்ன அந்த வார்த்தைகள், என்னை மிகவும் மகிழ்வித்த வார்த்தைகள் இப்போ என்ன ஆச்சு.

எப்படி இருந்தாலும் இன்றைக்கு அவர் வந்த பின் நம் இல்லற வாழ்வின் எதிர் காலத்தை பற்றி விவாதிக்க வேண்டும். அவர் முகத்தை பார்த்து பேசுவதுக்கு எனக்கு சங்கடமாக இருக்க போகுது. அதே சங்கடம் அவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் முதலில் தப்பு செய்து இருந்தாலும் பிறகு நடந்தவற்றுக்கெல்லாம் நானே பொறுப்பு. இவ்வாறு தான் என் ஆதங்கத்தை தீர்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்தேன். இவ்வளவு நடந்த பின் இதை எல்லாம் ஒதுக்கி விட்டு மறுபடியும் நாங்கள் முன்பு போல இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது சந்தேகம் தான். என் கணவனின் மன நிலை புரிய வேண்டும், என் மன நிலையை அவருக்கு விளக்க வேண்டும். இல்லற வாழ்க்கையின் ஒரு மிக பெரிய அஸ்திவாரம், ஒருத்தர் உணர்வுகளுக்கு மற்றொருவர் மரியாதை கொடுப்பது. இப்போது அந்த மரியாதை மற்றும் நம்பிக்கை முற்றிலும் சிதைவுற்றுள்ளது. அதை மீண்டும் கட்டியெழுப்புவது பெரிய சந்தேகம் தான்.
முன்பு அவருக்கும் அந்த சிறுக்கி கௌரியும் உடலுறவு கொள்ளும் சம்பவத்தை பார்த்து நான் விவாகரத்து கேட்டேன். இப்போது நான் நடந்து கொண்டதை வைத்து அவர் விவாகரத்து கேட்டால் என்னால் ஏற்று கொள்ள முடியுமா? ரொம்ப சந்தோசமாக ஓடி கொண்டிருந்த நம் வாழ்கை அவருடைய ஒரு தவறினால் முறிந்து போக வேண்டுமா? அவர் கௌரியுடன் பல மாதங்களாக உடலுறவு கொண்டிருந்தார் என்பதினால் நான் சிவாவுடன் என்னுடைய உறவை ஓர் இரவு விவகாரம் என்று விட்டு விடப் போவதில்லை. அதில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை. அதே வேளையில் அந்த உறவை தொடர வேண்டுமா என்ற குழப்பமும் தோன்றியது. சிவா வேற ருசி கண்ட பூனை, அவன் மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வருவான். ஆனால் அவனோ பல பெண்களுடன் அதுவும் பல கல்யாணமான பெண்களுடன் உறவு கொண்டவன். நான் இல்லை என்று உறுதியாக தெரிந்தால் வேறு பெண்ணை தேடி போய்விடுவான் என்று நம்பினேன். நான் ஒன்றும் ஒருவருடன் உடலுறவு கொள்வது போதாமல் பலருடன் அதை அனுபவிக்க இச்சை கொண்டு அலைபவள் இல்லை. நான் ஒழுக்கம் ஆனவள் என்று தான் என்னை நினைத்து கொண்டிருந்தேன், அனால் இப்போ…..?

அவர் வழக்கத்துக்கு மாறாக அலுவலகத்தில் இருந்து தாமதமாக தான் வீட்டுக்கு திரும்பினார். வேலை இன்றைக்கு அதிகமா இல்லை என் முகத்தில் முழிக்க விருப்பம் இல்லையா? அவர் பிரீஃப்கேஸை அவரிடம் இருந்து வாங்கினேன். அவர் ஒன்னும் சொல்லாமல் என்னிடம் அதை கொடுத்தார். என் மகன் அவன் அப்பாவை கண்டதும் ஓடி போய் அவர் மேல் பாய்ந்தான். அவனை அள்ளி தூக்கும் போது தான் அவர் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். நான் எங்களுக்குள் கொஞ்சம் இயல்பான நிலை உருவாக சாதாரணமாக உரையாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். முதலில் அவர் தப்பு செய்து இருந்தாலும் இப்போ நான் தன் அதிக தப்பு செய்து விட்டேன் என்று என் உள்மனது உறுத்தியது.

1 Comment

  1. நான் எங்கள் உடல்கள் இணைந்திருந்த இடத்தை பார்த்தேன். ஒன்றாய் சேர்ந்திருந்த எங்கள் இருவரின் அந்தரங்க முடிகள் இடையே என் புண்டையின் இதழ்கள் விரித்திருந்ததை பார்க்க முடிந்தது அனால் சிவாவின் சுன்னி முற்றிலும் காணவில்லை. அது சிறிதளவு கூட வெளியே காணமுடியாமல் முழுதும் என் உடல் உள்ளே தஞ்சம் அடைந்து இருந்தது. Super wardings. . .

Comments are closed.