ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 9 37

விஸ்வா தனிமையில் சுய இன்பம் கண்டதையும் அதுவே தான் நீண்ட நேரம் இயங்காததற்குக் காரணமானதையும் எண்ணி வெட்கினான்.

அவர்களது பேச்சு வெகு நேரம் நீண்டும் அதில் விஸ்வாவின் ஆற்றாமையும் வனிதாவின் விளக்கங்களும் மட்டுமே இருந்தது. அவளது விளக்கங்கள் சரியென மனதில் தோன்றினாலும் அவைகளை ஏற்றுக் கொள்ள விஸ்வாவுக்கு மனம் வரவில்லை.

ஆனால் இருவரும் மனக் குமுறல் இல்லாமல் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு இருவருக்கும் அந்த சந்திப்பின் மூலம் மனப் பக்குவம் வந்து இருந்தது.

ஆர்.எஸ்.ஐயில் டாக்டர் மதுசூதன் வாடகைக்கு எடுத்து இருந்த ஆலோசனை அறை ..

டாக்டர் மதுசூதன், “ரெண்டு கால கட்டங்களில் அவளுக்கு சந்திரசேகருடன் உறவு இருந்தது. ஒவ்வொண்ணுக்கும் என்ன காரணம்?”

விஸ்வா, “Well, let us take the first time she had sex with him. அவளுக்கு என் திறமையில் நம்பிக்கை இல்லை. நோ நோ …. எனக்கு என் மேல் அப்போ நம்பிக்கை இல்லை. அது தான் உண்மை. ஏற்கனவே அப்படி இருந்த எனக்கு அவளும் ராமும் சேர்ந்து நம்பிக்கை வர வெச்சாங்க. இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, அந்த நாட்கள் அவளிலும் ரொம்பவே அவ கஷடப் பட்டு இருப்பான்னு தோணுது. அப்பவும் நான் அவளுக்கு கிடைக்காமல், ஐ மீன் எல்லா விதத்திலும், கிடைக்காமல் இருந்தேன். அந்த சமயத்தில் தன் சுகத்தைப் பொருட் படுத்தாமல் எப்படியாவுது எனக்கு தன்னம்பிக்கை வரவைக்க முயற்சி எடுத்தா. She succeeded too.

முதலில் அந்த PML வேலை கிடைக்கும்ன்னு ரொம்ப நம்பிக்கையோடு இருந்தேன். வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சப்போ நான் முழுவதும் நம்பிக்கை இழந்தேன். அந்த நிலைமையில் எனக்கு எப்படியாவுது நம்பிக்கை ஊட்டணும்ன்னு வனிதா முடிவு செஞ்சு இருக்கா. நான் மனசு ஒடிஞ்சு போயிருந்ததுக்கு சீக்கரமா ஒரு முடிவு காணத் துடித்தாள். தன்னம்பிக்கை அவளுக்கு ரொம்பவே அதிகம். கூடவே எந்த விஷயத்தையும் இமோஷனலா பாக்காமல், உணர்ச்சிவயப் படாமல் யோசிப்பா. அந்தத் தன்னம்பிக்கை அவளை தப்பா முடிவு எடுக்க வைச்சு இருக்கு.

It is her basic trait. எல்லாம் அவளுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவு எடுத்தாகணும். அதனால்தான் அவரோட கண்டிஷனுக்கு ஒத்துகிட்டு இருக்கா. அந்த சமயத்திலும் நான் அவளுக்குக் கிடைக்காமத்தான் இருந்தேன். நான் அப்படி இருந்ததனால் குற்ற உணர்வு இல்லாமல் அவளை அவரோடு எஞ்சாய் பண்ண வெச்சுது”

டாக்டர் மதுசூதன், “நீ சொல்வது ஒரு அளவுக்கு சரி. ஆனா, சில விஷயங்களை நீ அவளிடமே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்”

விஸ்வா, “எதுக்கு? அதனால் ஒரு பயனும் இல்லை”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. பிரிஞ்சாலும் சரி உன் மனத்தில் அவளைப் பத்தி அனாவிசிய சந்தேகங்களும் அனுமானங்களும் இருக்கக் கூடாது. அது உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும்”

14 Comments

  1. Needed story for all.

    1. ஸ்டோரி சூப்பர் ஆனா முடிவு சுபம் இல்லை வனிதா வுக்கு ஒவ்வொரு முறையும் மெஸ்மோரிசம் பன்னுகிற மருந்து கொடுத்து சம்மதிக்க வைத்ததுபோல் காமித்து இறந்துபோன சந்திரசேகர் மேல் பழியைப் போட்டு விசுவாசம் அனிதாவையும் நலமுடன் வாழ வைத்திருக்கலாம் கதை முதலில் அதை போல் தான் சென்றது கடைசியில் கல்யாணம் முடிந்தது ஜீரணிக்க முடியவில்லை ராம் அவளுக்கு கொழுந்தன் இது செக்ஸ்கதைக்கு ஓகே ஆனால் இந்த ஸ்டோரி அதுபோல் இல்லை

  2. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  3. Good decision and nice ending… congrats…

  4. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

  5. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  6. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

    Superb.Hats off author

  7. Really a wonderful realistic and practical story describing the basic necessities and understanding between the spouses. Is this a real story based on name change?

  8. மிக அருமையான கதை மனோதத்துவ சிகிச்சைகுறித்தும் அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைக்கும் தவறுகளுக்கும் ஒருவர் மட்டுமே காரணமாக இருந்திட முடியாது எனும் கதையின் மையமாக இருப்பதாக உணர்கிறேன்

  9. Kathainra perla oru anninravanga amma stage la paakanum sex stories la kadaisila avangala panish panratha ninaixhu ram character ah insult panreenga part 2 potu antha vidow vayum ramayum Sethu vainga it’s the real love for anni amma purinjurukum author ku

  10. Story super…ending nalla yille..
    Vishwa vanitha onne seranum..

  11. அருமையான கதை. படித்து மலைத்து போனேன். அருமையான மனோதத்துவம் கலந்த கதை. வனிதா என் மனதில் உயர்ந்து விட்டாள். உண்மைக் கதைப் போல இருந்தது. திரைப்படம் எடுக்க தகுதியான கதை. Karan johar கொத்திக் கொண்டு போகி விடுவார். இந்த கதையின் பாதிப்பில் இருந்து வெளி வர சில தினங்களாகும் என்று நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.