என் பொண்டாட்டியுடன் லூட்டி அடித்த கருப்பன் 7 47

என் மனைவி: ” என்ன அத்தான் புது வேலை அதே வேலை தான். எனக்கு கொடுக்கப் பட்ட பதவியும் ஆசனமும் தான் புதுசு.” நான்: ” அந்த கம். சேகர் எப்படி? அவருக்கு எத்தனை வயசு?” என் மனைவி: ” பரவாயில்லை அத்தான். நல்லா நோர்மலா வேலை செய்கிறார். அவருக்கு வயசு 35 இருக்கும்.” நான்: ” எப்படி வடிவான ஆம்பிளையா?” என் மனைவி: “சும்மா போங்க நாத்தான் உங்க பித்தலாட்டம். உங்க மண்டைல என்ன போகுது என்று எனக்கு விளங்குது. அவர் அப்படி ஒன்றும் வடிவு இல்லை. எனக்கு பசிக்குது. நான் குளிச்சிட்டு வாறன்.” என்று பாத்ரூமுக்குள் சென்றாள். நானும் அவள் குளித்து விட்டு வரும்மட்டும் இரவுச் சாப்பாட்டை மேசையில் எடுத்து தயாராக வைத்து அவளுக்காக காத்து இருந்தேன். அவளும் சாப்பாட்டு மேசைக்கு வந்தாள். அவளது உடல் வனப்பை மேலும் கவர்ச்சியாக காட்டும் நைட்டியை அணிந்து கொண்டு வந்தாள். கண்ணாடி போன்று தெரிந்த அந்த நைட்டியில் அவளின் உடல் அழகை பார்க்கையில் எனக்கு அவளின் உடல் மீது வெறி ஏற்பட்டது. இருவரும் சாப்பிட்டுக் கொண்டே கதையை தொடங்கினோம். நான்: “உன் தங்கை யோகேஸ்வரி என்னவாம்? 3 வருடங்களுக்கு பிறகு டெலிபோன் எடுக்கிறாள்? பெரிய ஆச்சரியமாக இருக்கு.” என் மனைவி: ” நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று கேட்டாள். தனக்கு இரண்டு பிள்ளைகளாம். ஆணும் பெண்ணுமாம். boy க்கு 2 வயசு. girl க்கு 1 வயசாம். பிள்ளைகள் இரண்டையும் பார்ப்பதால் தனக்கு நேரம் கிடைப்பது அருமையாம். அவள்ட புருஷன் வேலையும், டெலிவிஷன் என்று இருப்பாராம். வீட்டில் ஒரு உதவியும் செய்ய மாட்டாராம். தான் ஒருக்கா ஒரு மாற்றத்துக்காக (change ) 3, 4 கிழமைகளுக்கு எங்களிடம் அமெரிக்கா வரப்போராளாம். என்ன சொல்லிறிங்க அத்தான். அவள் சோகமாகத் தான் என்னோடு கதைத்தாள். பாவமாக இருக்கு அத்தான். அவள் வரட்டும் என்ன?” என் என்னிடம் கெஞ்சினாள் பத்மா. நான்: ” அதுக்கென்ன. அவள் வரட்டும். ஆனால் ஒரு பிரச்சனை.” என் மனைவி: ” என்ன பிரச்சனை அத்தான் அது?” நான்: ” அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அதுவும் குழந்தைகள். எங்களிடம் குழந்தைகளுக்கு என்று அறைகள் இல்லை. இருப்பது கீழே லிவிங் ரூம் (Living Room ), சமையல் அரை (Kitchen ). மேல் மாடியில் எங்கள் படுக்கை அறையும் (Bedroom ), விருந்தினர் தங்கும் அறையும் (Guest Room ). எப்படி சமாளிப்பது?” என் மனைவி: ” அதற்கு என்ன அத்தான்! யோகேஸ்வரியும் குழந்தைகளும் விருந்தினர் தங்கும் அறையில் இருக்கட்டும். நாம இருவரும் எங்கட பெட்ரூமில் இருப்போம். 4 கிழமைகளுக்கு தானே. சமாளிக்கலாம் அத்தான். என்ன சொல்லுரிங்க?” எனக்கும் என் மனைவியின் தங்கையை கன்னி கழித்த பழைய நினைவுகள் மீஎண்டும் வந்தன. அவளின் திருமணத்துக்கு பிறகு அவளின் தொடர்பை துண்டித்து கொண்ட எனக்கு அந்த பழைய சம்பவங்களும், அவளின் வட்டமான, கவர்ச்சியான, முகம்மும், அவளின் மாநிற மேனியும், போதை ஊட்டும் அங்கங்களும் என் முன் மீண்டும் தோற்றமளித்தன. பக்கத்தில் கவர்ச்சியான நைட்டியில் இருந்த என் மனைவி பத்மாவை பார்க்க யோகேஸ்வரியின் முகம் தன என் முன் தோன்றியது. என் மனைவி: ” என்ன அத்தான் என்னை ஒரு மாதிரி பார்க்குறிங்க? அவள் வாரது விருப்பமில்லையா?” நான்: ” சீச்சி.. நல்ல விருப்பம். வரட்டும். உனக்கும் ஒரு change ஆக இருக்கும். உனக்கென்று யார் சொந்தக்காரர் இங்கு இருக்கிறார்கள். அவளும், குழந்தைகளும் வரட்டும். இன்னும் பிள்ளைப் பாக்கியம் இல்லாத உனக்கு உன் தங்கையின் பிள்ளைகளுடன் விளையாட சந்தோசமாக இருக்கும்.” என் மனைவி: ” ஓம் அத்தான். அவளின் குழந்தைகளை பார்க்க ஆசைபடுகிறேன்.” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போது டெலிபோன் அடித்தது. நான்: ” பத்மா அந்தா டெலிபோன். உன் தங்கை தான். போய் எடு.” என் மனைவி டெலிபோனை எடுத்து “ஹலோ” என்றாள். அடுத்த பக்கத்தில் யோகேஸ்வரி: ” ஹலோ அக்கா! நான் யோகேஷ் பேசுறேன். எப்படி இருக்கிறிங்கள்? அத்தான் எங்கே?” என் மனைவி: ” ஹலோ யோகேஷ்! எப்படி? ஓம் நாங்கள் நல்லா இருக்கிறோம். அத்தான் பக்கத்திலே தான் இருக்கிறார். நீ எனக்கு இன்று காலை ஆபீசில் நான் இருக்கும் போது டெலிபோன் எடுத்தாய். வேலை பளு காரணமாக அதிக நேரம் உன்னுடன் கதைக்க முடியவில்லை. யோகேஸ்வரி: ” ஓம் தெரியும். அதுதான் நான் இப்போ எடுக்கிறேன். என்ன செய்து கொண்டு இருக்கிறிங்கள்?” என் மனைவி: ” இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறோம் (dinner ). முடிஞ்சு. படுக்கைக்கு போக ஆயத்தம். அத்தானிடம் டெலிபோனை கொடுக்கவா?” யோகேஸ்வரி: ” சரி குடு. நான் அவரோடு கணகாலம் கதைக்கவில்லை என்று உன் மனுஷன் எனக்கு இப்போ பேசப்போறார்.” பத்மா சிரித்துக் கொண்டு டெலிபோனை என்னிடம் குடுத்தாள். நான்: ” ஹலோ… யோகேஷ்! எப்படி இருக்கிறாய்? உனக்கு இரண்டு பசங்க என்று கேள்விபட்டேன். எப்படி இருக்காங்க அவங்க? உன் புருஷன் எப்படி?” யோகேஸ்வரி: ” ஹலோ… குட்டி அத்தான்.

2 Comments

Comments are closed.