எனக்கும் உன்னை மாதிரியே ஒரு  ஆசை இருக்கு 1 71

அங்கே யாழினி இல்லை வீட்டின் கேட் சத்தம் கேட்டது

எனக்கு வருத்தம் ஏற்பட்டது.

எனக்கு இருக்கும் ஒரு தோழியும் என்னைவிட்டு போயிட்டாள்.

அமைதியாக படுக்கையில் படுத்தேன்

காலை 7 மணி ஆனது

யாழினி என்னை அழைத்தை பத்தி யோசித்து கொண்டிருந்தேன்.

வேற வழியில்லை நேராக செல்வது தான் நல்லதுனு தோனியதால் யாழினி வீட்டிற்க்கு சென்றேன்

யாழினி வீட்டில் கதவை திறந்து ஹாலுக்கு போகவும் யாழினி அம்மா என்னை கூப்பிடவும் சரியாக இருந்தது

யாழினி அப்பாவும் அம்மாவும் வேலைக்கு கிளம்பி போனாங்க

நான் யாழினி அறை கதவை தட்டினேன்

எந்த சத்தமும் கேட்கவில்லை

அறை கதவை திறந்து பார்த்தேன் அறைக்குள் யாரையும் காணோம்

யோசித்து அறைக்குள் நுழைந்தேன்.

தீடிரென அறை கதவு சாத்தும் சத்தம் கேட்டு திரும்ப

யாழினி அங்கே நின்றாள்.

யாழினி நிலையை பார்த்து அதிர்ச்சி ஆனேன்.

அங்கே யாழினி ………..