அந்த ஆசை என்னன
ஒரு நாள் காலையில அவன் வீட்டிற்க்கு போனேன். அப்ப அவன் நல்ல தூங்கி கொண்டிருந்தான்.
சரி அவனை எழுப்பும் போது அவன் போத்திந்திருந்த போர்வையை விலக்க அதிர்ச்சி ஆனேன்
அவனுடைய ‘ அது ‘ கொடி மரம் போல் நிமிர்ந்து நின்னுச்சி
எனக்கு அதிர்ச்சியால் வியர்க்க ஆரம்பித்தது
உடனே அந்த இடத்தை விட்டு என் வீட்டிற்க்கு வந்தேன்
இரு நாளாக யாரிடமும் பேசவில்லை. பிறகு அவனை பார்க்கும் போது அந்த காட்சியே வந்தது
அவனுடைய அதை என் பிறந்த நாள் அன்று ஆசைதீர தொட்டு முத்தம் கொடுக்க போறேன்
அதை நினைத்தால் இப்பவே உடல் சிலர்க்குது.
அப்பறம் இன்னொனு சொல்ல மறந்துட்டேன்.
அது என்னனா அவன் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் தான் என் பிறந்தநாள் அதான்
செமலல
வசந்தும் யாழினியும் பார்க்கில் அமர்ந்திருக்க
இருவரும் பிறந்தநாள் அன்று என்னனா செய்லாம்னு யோசித்து கொண்டுருக்க
வசந்த்க்கு தன் ஆசையை எப்படி யாழியிடம் சொல்வது என யோசிக்க
யாழினி எப்படி தன் வீட்டிற்க்கு வர அழைத்து தன் ஆசையை பிறந்தநாள் அன்று நிறைவேற்றுவதுனு யோசிக்க
எதுவும் தோனததால் இருவரும் பார்க்கை விட்டு வெளியேற. தங்கள் வீட்டிற்க்கு போக கிளம்பினார்.
வசந்த் யாழியை அழைத்தான்.
என்னானு யாழி கேட்க
அது ஒன்னுமில்லை என வசந்த் இழுக்க
டோய் இப்ப சொல்ல போறீயா இல்லைனு யாழி கேட்க
அது ஒன்னுமில்னு மீண்டும் இழுக்க