எனக்கும் உன்னை மாதிரியே ஒரு ஆசை இருக்கு 3 24

அர்ஜீன் வரதன் இருவரும் வீட்டிற்க்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பேசினாங்க

அர்ஜீன் தயக்கத்துடன் நம்ம குடும்பத்துடன் சுற்றுலா போயிட்டு வருவோமா கேட்க

வரதன் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருக்க

என்னை பத்தி ஆனந்திக்கிட்ட….. சாரி உங்க மனைவிக்கிட்ட சொல்லனும். என்னால என் மனைவியுடன் சந்தேசமா இருக்க முடியால அதான் அர்ஜீன் சொல்ல

இதை கேட்ட. வரதன் அர்ஜீனை தான் மனத்தில் நினைத்ததை நீங்க சொல்லிட்டிங்கா வரதன்

அர்ஜீன் இயல்புக்கு வந்தான்.

இருவரும் சிரித்து கொண்டே பேசினார். பின் இருவரும் அவரவர் வீட்டிற்க்கு போனாங்க

அன்று இரவு

வரதன் ஆனந்தியிடம் சுற்றுலா போகும் விசயத்தை சொல்ல

இதை கேட்ட ஆனந்தி கொஞ்சம் ஷாக் ஆனாள்

பின் கேட்டாள் ஏன்ங்கா நான் தான் உண்மையை சொல்லிட்டேன் அப்பறம் ஏன் இது

என்னைய சந்தேகம் படுங்கிறால அழுது கொண்டே ஆனந்தி கேட்க

வரதன் சிரிக்க

கோபமானாள் ஆனந்தி

வரதன். உடனே என் அன்பு பொண்டாட்டியிடம் அவனின் முன்னால் காதலன் கொஞ்சம் மனம் விட்டு பேசுனுமாம் அதான் சொல்ல

ஒரு நிமிடம் யோசித்தால் ஆனந்தி

பின் உங்க விருப்பப்படியே நான் செய்றேன் சொல்லிட்டு ஆனந்தி வரதனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டாள்.

அதே போல் அர்ஜீன் வனஜா இருவரும் பேசி சம்மதம் சொல்ல

அடுத்த இரு வாரத்தில் இரு குடும்பமும் சுற்றுலா சொல்ல தயார் ஆனாங்க

ஆனால் இதை எதையும் தெரிந்து கொள்ளாமல் இருவரும் தாங்களின் பெற்றோரை ஒண்ணாக்க திட்டம் போட ஆரம்பித்தனார்.

வசந்த் யாழினி இருவரும் அந்த நாட்களுக்காக காத்திருந்த நேரத்தில் .

வரதன்- ஆனந்தி , அர்ஜீன் – வனஜா, தனித்தனியாக தேவையான ஆடைகளை வாங்கினார்கள்

வசந்த் யாழினி இருவரும் ஒரு நாள் பள்ளி விட்டு வெளியே வரும் போது வரதன் அர்ஜீன் இருவரும் ஒரே பைக்கில் போனதை பார்த்தனார்

எதுவும் புரியாம இருவரையும் பின் தொடர்ந்து யாழினி வசந்த்

அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்த அர்ஜீன் வரதன் இருவரும் ஒர் இடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தனார்

வசந்த் யாழினி செடிகளுக்கு நடுவில் மறைந்து ஒட்டு கேட்க ஆரம்பித்தனார்

அர்ஜீன் நாம அடுத்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு மூணு நாளு டூர் போகலாம்னு நினைக்கிறேன் உங்களுக்கு அப்ப நேரம் ஒதுக்க முடியுமா வரதன் கேட்க

சரி எனக்கும் லீவ் கிடைக்கும் நாம ஒண்ணா டூர் போயிட்டு வந்துருலாம் அர்ஜீன் சொல்ல

இதை கேட்ட யாழினி வசந்த் ஷாக் ஆனாங்க. எது நடக்கூடாது நினைத்தமே அது நடக்கிறது. இது எப்படி எப்ப நடந்தது யாருமே சொல்லவில்லையே இருவரும் யோசித்தனார்

அப்பறம் அர்ஜீன் வீட்டில கேட்டு அவங்க அப்பிராயத்தையும் கேட்டுங்குகே வரதன் சொல்ல

அர்ஜீன் சிரிக்க

ஏன் சிரிக்கிறிங்கானு வரதன் கேட்க

நீங்க எப்படி அவக்கிட்ட மனம் விட்டு பேசுனுமே அவளும் உங்கக்கிட்டையும் மனம் விட்டு பேச தயாரக இருக்கனு அர்ஜீன் சொல்ல

வரதன் என் வீட்டிலிலும் உங்கிட்ட பேசனும் சொன்னாங்க சொல்ல

சரி அப்ப எல்லாத்தையும் டூர்லேயே பேசிக்கலாம் அர்ஜீன் சொல்ல

இதை கேட்ட இருவரும் இன்னும் அதிர்ச்சி ஆனாங்க

அதே நேரத்தில்

அருகில் உள்ள கோவிலில் ஆனந்தி வனஜா இருவரும் பேசினார்கள்