ரேவதி வயது 38.
திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை, அவ்வப்போது வயிற்று வலியாலும் அவதிப்பட்ட ரேவதி டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ததற்கு ரேவதியின் கற்ப பையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டுமெனில் கற்பப்பையை அகற்றவேண்டும் என்றும் கூறியதால் தன் முப்பதாவது வயதில் தன் கற்பப்பையை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினாள் ரேவதி.
என்னதான் குழந்தை இந்த ஜென்மத்தில் பிறக்க வாய்ப்பில்லை என்றாலும் அவள் கனவன் அவள் மீது அன்பாகவே இருந்தான், ஆனால் காலப்போக்கில் தனக்கு ஒரு வாரிசு வேன்டும் என்ற காரணத்தினால் ரேவதியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணமும் செய்தான்.
ஆரம்பத்தில் கனவன் தன் இரு மனைவிகளிடமும் சேர்ந்தே வாழ்ந்தான், ஆனால் காலம் செல்ல செல்ல, ரேவதிக்கும் அவள் கனவனின் இரண்டாவது மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தது. இந்த சூழ்னிலையில் ரேவதியில் சக்காலத்தி கற்பமாக, ரேவதி அப்படியே தன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். தன் முதல் மனைவி எந்த நிலையிலும் கஷ்டப்படக்கூடாது என்று தன் மனதில் நினைத்த கனவன், ரேவதிக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்தான்.
திருமணம் ஆனது முதல் ரேவதி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தாள், ஆனால் தன் கற்பப்பை அறுவை சிகிச்சைக்கு பின் வேலைக்கு செல்ல வில்லை, ஆனால் ஆண்டு தவறாமல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தன் பெயரை தொடர்ந்து ரினியூவல் செய்து வந்தாள். இந்த சூழ்னிலையில் கனவன் 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ரேவதிக்கு ஒரு கிராமத்தில் அரசு ஆசிரியை வேலை வாங்கி கொடுத்தான். 32 வயதில் அரசு வேலையில் சேர்ந்த ரேவதி கடந்த 6 வருடங்களில் இரண்டு பட்டமேற்படிப்பு படித்து வேலையில் ப்ரோமோசன் பெற்று அந்த பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வனிகவியல் ஆசிரியை ஆனாள், அவளது மாத சம்பளமும் 45ஆயிரத்தை எட்டியது.
ரேவதி தன் வாழ்க்கையில் செக்ஸ், உடலுறவு, ஆபாசபுகைப்படம், ஆபாச வீடியோ என்ற எதுவும் இன்றி அமைதியாக வாழ்ந்து வந்தாள். அவள் வேலை பார்த்த பள்ளி ஒரு கிராமத்தில் இருந்தது, அதுவும் அந்த கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, அதன் அருகே சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரத்தில் உள்ள ஒர்க்கிங்க் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிய ரேவதி தினமும் காலை 7 மணிக்கெல்லாம் கிழம்பி மினி பஸ் மூலமாக அந்த கிராமத்திற்கு செல்வாள், பின் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை ஷேர் ஆட்டோவில் கடப்பாள், சில நாட்கள் அந்த பள்ளி மாணவிகள் நடந்து செல்லும் பட்சத்தில் ரேவதியும் அவர்களுடன் நடப்பாள். ஆனால் தினமும் மாலை அந்த பள்ளியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தை அந்த பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து நடந்தே கடந்து அந்த கிராமத்திற்கு வருவாள், பஸ் கூட்டம் கம்மியாக இருந்தாள் மினி பஸ்சில் செல்வாள், அல்லது தன்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் கட்டணத்தை ஷேர் செய்து செல்வாள்.
Vera nalla katha sonuga bro
Please next part bro
Semma bro next part sekram podunga
Hi nakku potta ungaluku pudikuma