அதிர்ஷ்டக்காரன் பாகம் 5 84

ஆன்ட்டியின் வாய்க்குள் இருந்து பெப்பர்மின்ட் வாசனை… கமகமத்தது… இப்போதுதான் ப்ரஷ் பண்ணியிருப்பார்கள் போலிருக்கிறது…. அந்த நறுமணம் சுகந்தமாய் இருந்தது… நான் ஆன்ட்டியின் முத்தத்தில் மூழ்கிப்போனேன்….

நிமிடங்கள்.. நொடிகளாய் கரைய…. இருவரும் பிரிந்தபோது… என் வாயெல்லாம் பெப்பர்மின்ட் வாசனை…

“ரவி… திருப்தியா இருந்திச்சா?..” ஆன்ட்டி என் காதோரம் கிசுகிசுத்தார்கள்…

“ம்” என்றேன் ஒற்றை வரியில்….
“உங்களுக்கு?…” தயக்கமாய் கேட்டேன்..

“ஒரு கவளம் சாப்பிட வந்தவளுக்கு … விருந்தே போட்டு அசத்திட்டே… என் வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு காலைப் பொழுது இருந்ததே இல்லை…” ஆன்ட்டியின் கண்களின் ஓரம் கண்ணீர்…

நான் ஆன்ட்டியின் கண்ணீரை என் நாவால் உறிஞ்ச…. லேசாக உப்புக் கரித்தது… ஆனால் என்னிடம் சுகம் தேடி வந்த பெண்ணை… திருப்தி படுத்திய சந்தோஷத்தில் எனக்கு பெருமையாகத்தான் இருந்தது…

“என்னங்க ஆன்ட்டி… அதிகாலையிலேயே?…”

“மாமா பண்ணியது… எரிகிற கொள்ளியிலே எண்ணெய் விட்டது போல் ஆயிருச்சு… அவர் என் ஆசையை கிளறிவிட்டு விட்டார்… அப்போது இருந்து… உன்னை நினைச்சு நினைச்சு துடிச்சுட்டே இருந்தேன்… ”

“அப்பவே வந்திருக்கலாம்மில்லே?”

“அப்பவே வந்திருப்பேன்…. உனக்கு தொந்திரவாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அடக்கிக்கொண்டு படுத்திருந்தேன்… ஆனால் ஆசை அடங்கினாத்தானே… அதை அடக்க அடக்க இன்னும் மோசமாகத்தான் வெளியே வருது…. இனிமேலும் தாங்க முடியாதுன்னு ஆன பின்னாடிதான்.. வருவது வரட்டும் என்று … வந்து விட்டேன்…”

“ஏன் ரவி… உன்னை தொந்திரவு பண்ணிட்டேனா?…” அவசரமாய் கேட்டார்கள்..

“இந்த மாதிரி தினமும் என்னை தொந்திரவு செய்ய மாட்டீர்களா என்று ஏக்கமாய் இருக்குதுங்க…”

“பிடிச்சிருந்ததா?…”

“ம்.. ரொம்ப ரொம்ப…” நான் ஆசையாய் ஆன்ட்டியின் இதழ்களை தேடிப்போய் கவ்வினேன்…

“ம்ம்…”எனக்கு ஆர்வமாய் ஒத்துழைத்தவர்கள்… விடுவித்த போது
“என்னவோ..ப்ரஷ் பண்ணலைன்னு ரொம்ப பிகு பண்ணிட்டே?” கிண்டலாய் கேட்டார்கள்…

“அதெல்லாம் என் காதலி அவ நாக்காலேயே ப்ரஷ் பண்ணி விட்டுட்டா”… நான் ஆன்ட்டியின் கன்னத்தில் முத்தமிட்டேன்..

“நான் உன் காதலியா?…” உணர்ச்சி வசப்பட்டவர்களாய் கேட்டார்கள்..

“ஆமாம் என் காதலிதான்…” நான் பேசி முடிக்கும் முன்பே என் உதடுகள் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டன…

எதற்காக இந்தப்பெண்கள் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார்கள்? என யோசித்தேன்.. சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பட்டென உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார்கள்… விடுவித்த போது ஆன்ட்டியின் கண்கள் கலங்கியிருந்தன…

“என்னடி செல்லம்?… எதுக்குடி அழறே?”..நான் உரிமையுடன் ஆன்ட்டியை அதட்டினேன்..

“ஒன்னுமில்லே… என்னை தேவடியாளா நினைக்காம காதலியா நினைச்ச பாரு.. அதை நினைச்சு தான்…” பேச முடியாமல் திணறினாள்..

“என்ன ஆன்ட்டி இப்படி சொல்லீட்டீங்க? உங்களை முதன் முதலா எப்போ பார்த்தேனோ… அப்பவே என்னை தடுமாற வச்சுட்டீங்க….. பத்மினிதான் உங்க பொண்ணுங்கிறது தெரியற வரைக்கும் நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்கன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன்..”

“ச்சீ… நான் அவ்வளவு சின்னப்பெண்ணாட்டாவா இருக்கேன்…” எனக்கு இடுப்பிலே மடிப்பு கூட விழுந்துருச்சு….”

“அந்த மடிப்பிலேதான் நான் மயங்கிக் கிடக்கிறேன்டி…”நான் செல்லமாய் இடுப்பு மடிப்பை நீவி… கிள்ள..